tag:blogger.com,1999:blog-143588380504231288.post2191345886498938074..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: புரட்சி தலைவராக இயேசு - மறக்க முடியாத ஆங்கில திரைப்படம்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-65979247383467128562017-03-27T12:16:31.213-07:002017-03-27T12:16:31.213-07:00From: "RAMESH APPADURAI"
To:
Subject: ...<br /><br /> <br />From: "RAMESH APPADURAI" <br />To: <br />Subject: [Maraththadi] jesus-12 seedarkaL<br />Date: 13 June 2003 16:15<br /><br />இயேசுவின் 12 சீடர்கள்:<br />இயேசுவுக்கு 12 சீடர்கள் இருந்தனர்.அவர்களில் ஒருவனே அவரை காட்டிக்கொடுத்தான்.இயேசு உலகின் உண்மைகளை அறிந்து கடவுளானவர்.அவருக்கு தெரியும் அவரின் சீடர்களில் ஒருவன் தான் அவரை காட்டி கொடுப்பான் என.அப்படியானால் அவ்வாறான ஒருவனை ஏன் அவர் சீடனாக தெரிந்தெடுத்தார்.மேலும் ஒருவன் அவரை மறுதலித்து அவருடன் சுற்றியதை அவர் சிலுவையில் அறையும் போது மறுதலிப்பான்.மேலும் ஒருவர் அவர் உயிர்தெழுந்து வரும் போது அவரின் கையின் காயத்தில் கையை விட்டு உறுதி செய்த பின்பே ஏற்றுக்கொள்வான்.அவர் தான் நமது தமிழகம் வந்த புனித தோமா என்கிற ST.THOMAS.<br />அப்படியான ஏன் அவர் அவ்வாறான சீடர்களை தெரிந்தெடுத்துக்கொண்டார்.<br />இதில் ஒரு உருவகம் உள்ளது.<br />அதற்கு முன்பு ஜெபி அய்யாவின் சும்மா கட்டுரையில் இருந்து ,அதில் நமது சித்தர்கள் மனிதனின் மனதினை சித்தி,புத்தி,அஹங்காரம் என மூன்றகவும் அதனை மேலும் சிறு சிறு கூறுகளாக பிரித்து 12 வித மனநிலைகளாகவும் பிரித்து அறிந்திருந்தனர் என கூறிப்பிட்டு இருந்தார்.<br />அதாவது மனிதனின் 12 மனநிலையில் இருந்து 12 விதமான மனிதர்கள்.அதாவது உலகில் 12 விதமான மனிதர்கள் தான் இருக்க முடியும்.அதனை வலியுத்தவே இயேசு 12 சீடர்களை தன்னுடன் கொண்டு அவர்கள் மூலம் மனிதர்களின் குணாதியங்களை வெளிப்படுத்தி உள்ளார்.இவர்களை மூன்று பொது குழுவாக பிரித்தால்,உலகில் மூன்று விதமான மனிதர்கள் <br />(முன்பு ஒரு முறை இதனை இயேசுவோடு சிலுவையில் அறையப்படும் இரு திருடர்களை வைத்து எழுதியிருந்தேன்).<br />அதாவது சித்தி,புத்தி,அஹங்காரம் எனும் மனநிலையின் மூலம் அதில் எதன் தாக்கம் அதிகமாக உள்ளதோ அதன் மூலம் உருவாகும் சித்திமான்,புத்திமான்,அஹங்காரர்.<br /><br />சரி இப்போது கதைக்கு வருவோம்,<br />12 விதமான மனிதர்கள் என்கிறாயே ,மேலும் மூன்று பொது குழுவில் இருந்து உருவானவர்களெ என்கிறாயே அதற்கு இந்த காலத்திய விஞ்ஞானத்தில் இருந்து எங்கேயா ஆதாரம் என்கிறீர்களா! இதோ <br />NATIONAL GEOGRAPHYயில் இருந்து JOURNEY OF MAN எனும் FLASH படக்கூத்தை முன்பு ஒரு முறை DOWN LOAD செய்தேன்.அந்த நிகழ்ச்சி 15.12.2002ல் NATIONAL GEOGRAPHY CHANNELல் வெளியாகியிருக்கிறது.<br />அதில் ஆதி மனிதன் ஆப்ரிக்காவில் இருந்து(M168) மூன்று பெரிய குழுவாக பிரிந்து(M130,M89,M1 எனும் GENITIC குழுக்களாகவும்) அதனை மேலும் சிறுகூறுகளாக பின்வரும் 12 GENITIC குழுக்களாக உள்ளதாக வகைப்படுத்தியுள்ளனர்.<br />அதாவது M130,M89,M20,M175,M9,M172,M17,M45,M173,M242,M122,M3 GENITIC குழுக்களாக வகைப்படுத்தியுள்ளனர்.<br /><br />இதனையே இன்றய இயற்பியல் அறிந்த அணுவின் கூறுகளாக கூறுவதானால்<br />புரோட்டான்,நியுட்ரான்,எலக்ட்ரான் இதனை உருவாக்க்கும் sub atomic particle எனக்கூறும் 6 leptons மற்றும் 6 quarks எனும் 12 அணுவின் உட்கூறான பொருட்கள்.<br /><br />அதாவது இயேசு மாதிரியான சித்தர்கள் அறிந்தது ,ஞானப்பழக்கதையின் மூலம் சொல்வதானால் இந்த உலக உண்மையெனும் ஞானத்தை பார்க்காமலேயே உணர்ந்தவர்கள்.<br />மெளனம்https://www.blogger.com/profile/18274981338086206670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-26760582295850541552013-05-25T21:24:46.758-07:002013-05-25T21:24:46.758-07:00நல்ல கட்டுரை நண்பரே...
இந்த படத்தில் இயேசு கடவுள்...நல்ல கட்டுரை நண்பரே...<br /><br />இந்த படத்தில் இயேசு கடவுள் அல்ல .. அவர் ஒரு சீர்திருத்தவாதி என்பது புலப்படுகிறது .. <br /><br />நல்ல விமர்சனம் Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-5822606764997348342013-05-19T19:40:27.658-07:002013-05-19T19:40:27.658-07:00 வலைச்சரம் வழிகாட்ட இங்கு வந்தேன்.
அலை அலையாய... வலைச்சரம் வழிகாட்ட இங்கு வந்தேன். <br /><br /> அலை அலையாய்ப் பிறந்து, வளர்ந்து, இறந்து போகும் <br /> மனித வெள்ளத்திடையே, <br /><br /> இவர் போலும் மானிட சரித்திரத்திலே ஒருவர் இருந்தாரா என <br /> வியக்க வைக்கும் பற்பலர் நடுவிலே <br /><br /> யேசு பிரான் முக்கியமானவர். அவர் வாழ்ந்த வாழ்வினைப் பற்றியதொரு<br /> புதிய இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கும் <br /> படத்தினை விருப்பு வெறுப்பு அன்றி விமர்சனம் ஒன்றை<br /> அழகாக அமைதியாக செய்து இருக்கிறீர்கள்.<br /><br /> இந்தப்படம் பார்க்கவேண்டும் எனத் தூண்டும் அளவுக்கு<br /> அமைந்துள்ளது உங்கள் விமர்சனம். <br /><br /> வாழ்க. <br /><br /> சுப்பு தாத்தா. <br />www.subbuthatha.blogspot.in<br />www.vazhvuneri.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-36126302706338175152013-05-05T10:05:05.689-07:002013-05-05T10:05:05.689-07:00 உணர்ச்சிபூர்வமாக இருக்குது இந்த கட்டுரை... உணர்ச்சிபூர்வமாக இருக்குது இந்த கட்டுரை. அப்படியே படத்தை பார்த்தது போல இருந்த உணர்வு. அருமையா இருக்கு நன்பா. <br /><br /> Hats off to You. :) Nirmalhttps://www.blogger.com/profile/05245922499988987113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-56152561200495148622013-05-04T06:08:41.149-07:002013-05-04T06:08:41.149-07:00@ நான்காம் அனானி.... தங்கள் கருத்துக்கு நன்றி,,...@ நான்காம் அனானி.... தங்கள் கருத்துக்கு நன்றி,,,,ஏன் அப்படி சொல்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமாpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-39759330972256761272013-05-04T06:07:48.707-07:002013-05-04T06:07:48.707-07:00@ ராபின்.... நன்றி நண்பரே... அதில் இன்னும் சில கே...@ ராபின்.... நன்றி நண்பரே... அதில் இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன.. இயேசு நினைத்து இருந்தால் , யூதாசின் மனதை மாற்றி இருக்க முடியும். சிலுவை சம்பவத்தையே நடக்காமல் செய்து இருக்க முடியும். ஏன் அப்படி செய்யவில்லை...வெறும் சில பொற் காசுகளுக்காக யூதாஸ் காட்டி கொடுத்தது லாஜிக்கலாக இல்லை.... இதற்கெல்லாம் இந்த படம் விடை காண முயற்சிக்கிறதுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-40166934983048931532013-05-04T06:03:06.907-07:002013-05-04T06:03:06.907-07:00@ முதல் அனானி.... நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள ...@ முதல் அனானி.... நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதினேன்.. எனக்கு தகுதி இல்லை என நீங்கள் நினைத்தால் , இந்த படம் குறித்து உங்கள் பார்வையை நீங்கள் எழுதுங்கள்.. உங்கள் பெயரில் வெளியிட வேண்டாம் என நினைத்தால், எனக்கு அனுப்புங்கள்... நம் வலைப்பூவில் அதை வெளியிடலாம்... pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-81838839377234074252013-05-04T05:54:11.977-07:002013-05-04T05:54:11.977-07:00very bad articlevery bad articleAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-611483786654095222013-05-03T23:01:29.770-07:002013-05-03T23:01:29.770-07:00//சர்வ வல்லமை கொண்ட இயேசுவுக்கு அவன் காட்டி கொடுக்...//சர்வ வல்லமை கொண்ட இயேசுவுக்கு அவன் காட்டி கொடுக்கப்போகிறான் என்பது எப்படி தெரியாமல் போயிற்று என்ற கேள்விக்கும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.// <br /><br />மத்தேயு 26 அதிகாரம்<br /><br />20. சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்.<br /><br />21. அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.<br /><br />22. அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.<br /><br />23. அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.<br /><br />24. மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.<br /><br />25. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-57041960438086769872013-05-03T22:15:08.941-07:002013-05-03T22:15:08.941-07:00"உணவு புகட்டும் போது (அதுவும் அறியாப் பருவத்த..."உணவு புகட்டும் போது (அதுவும் அறியாப் பருவத்தில்) நடந்த விபத்துக்காக, மிகமிக இளம் வயதுப் பெண் ஒருவரைத் தலையை வெட்டிக் கொன்ற மகா பாவிகளை நியாயப் படுத்தி எழுதிய ஆள் நீங்கள். என்ன ஆன்மீகம் வேண்டிக் கிடக்கிறது? அந்த வார்த்தையைச் சொல்லக்கூட உரிமையோ தகுதியோ இல்லை"<br /><br />Sorry, Please Forgive MeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-75363710354759189032013-05-03T12:29:37.730-07:002013-05-03T12:29:37.730-07:00உணவு புகட்டும் போது (அதுவும் அறியாப் பருவத்தில்) ந...உணவு புகட்டும் போது (அதுவும் அறியாப் பருவத்தில்) நடந்த விபத்துக்காக, மிகமிக இளம் வயதுப் பெண் ஒருவரைத் தலையை வெட்டிக் கொன்ற மகா பாவிகளை நியாயப் படுத்தி எழுதிய ஆள் நீங்கள். என்ன ஆன்மீகம் வேண்டிக் கிடக்கிறது? அந்த வார்த்தையைச் சொல்லக்கூட உரிமையோ தகுதியோ இல்லை.Anonymousnoreply@blogger.com