tag:blogger.com,1999:blog-143588380504231288.post2364780502501795418..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: நச்சினார்க்கினியார் , முஸ்தஃபா வாக மாறியது ஏன் ?- நெகிழ்ச்சியான சம்பவம்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-57626354379552089822012-11-25T23:22:31.937-08:002012-11-25T23:22:31.937-08:00MASHA ALLAHMASHA ALLAHGHOUTHUnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-89219875482009480302012-11-25T04:16:40.822-08:002012-11-25T04:16:40.822-08:00@வவ்வால் ... புதிதாக உருவாகும் கலைச்சொற்கள் , பல்...@வவ்வால் ... புதிதாக உருவாகும் கலைச்சொற்கள் , பல்வேறு விவாதங்கள் மூலமே இறுதியாக ஏற்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். ஆரம்பத்தில் உருவாக்கப்படும் சொற்கள் சில நிராகரிக்கப்பட கூடும் , கேலி செய்யப்பட கூடும் என்ற ஆபத்து இருந்தும் கூட சிலர் அவரவர்கள் துறைகளில் புதிய சொற்களை உருவாக்குகிறார்கள் . இதை பாராட்டுக்குரியது.அதற்கும் ஓர் ஆரம்பம் தேவை அல்லவா .. அந்த வகையில் , அந்த வகையில் அறிவியல் துறையில் கலை சொற்கள் உருவாக்கிய முஸ்தஃபா அவர்கள் ஒரு சாதனையாளரே ... எயிட்ஸ் என்பதற்கு ஏமக்குறைவு நோய் என்ற பெயர் கொடுத்தார் அவர். இன்றைய இணைய தொடர்பு வசதிகள் அன்றே இருந்து இருந்தால் , இது போன்ற சொற்கள் விவாதிக்கப்பட்டு , புதிய தமிழ் வார்த்தைகள் பயன்பாட்டுக்கு வந்து இருக்கும். அது இல்லாததால்தான் இன்றும் எயிட்ஸ் என்ற வார்த்தையே தமிழாக உள்லது. மணவை முஸ்தபாவின் எழுத்துகள் , மறு வாசிப்பு செய்யப்பட வேண்டிய காலம் இது . pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-73108056241310165092012-11-25T03:37:17.335-08:002012-11-25T03:37:17.335-08:00மணவை முஸ்தாபா தமிழில் அறிவியல் நூல்கள் எழுதியவர் எ...மணவை முஸ்தாபா தமிழில் அறிவியல் நூல்கள் எழுதியவர் என்ற வகையில் பாராட்டப்பட வேண்டியவரே.<br /><br />ஆனால் அவரது தமிழ் அறிவியல் சொற்களஞ்சியம் நூலில் தமிழ் என சொல்லி வட மொழி, பிற மொழி சொற்களை எல்லாம் தமிழாக்கிவிட்டார். ஒரு வேளை ஆங்கிலம் தவிர்த்த பிற மொழி சொல் எல்லாம் தமிழ் என நினைத்திருப்பாரோ.<br /><br />மொழிக்கென அகராதி ,கலைகளஞ்சியம் என்றால் அம்மொழி வேர்ச்சொல்லில் இருக்கப்பட வேண்டும்.<br /><br />ஆட்டோ ரிக்ஷா விற்கு தானியங்கி மூவுருளி என தமிழாக்கம் செய்திருப்பார், என்னை கவர்ந்த சொல் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-1155270569477845572012-11-24T01:55:53.615-08:002012-11-24T01:55:53.615-08:00 @ஆஷிக் அகமது.. அறிவியல் தமிழின் த்ந்தை என அழைக்க... @ஆஷிக் அகமது.. அறிவியல் தமிழின் த்ந்தை என அழைக்கப்படும் மணவை முஸ்தபா என்ற பெயரில் செயல்பட்ட இவரையே சிலருக்கு தெரியாது உண்மைதான். இந்த நிலையில் , சில இஸ்லாமியர்கள், தம் சொந்தப்பெயரை மறைத்து , வேறு பெயர்களில் உலவுவதால் , இஸ்லாமியர்களின் தமிழ் தொண்டு , கலை சேவை, அறிவியல் சாதனை போன்றவை அவ்வளவாக வெளியே தெரியாமல் இருக்கிறது என்பது வருந்தத்தக்கது... pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-33587680245691311532012-11-24T01:44:53.875-08:002012-11-24T01:44:53.875-08:00இப்படியொரு குருவால்தான் இப்படியொரு மாணவரை உருவாக்க...இப்படியொரு குருவால்தான் இப்படியொரு மாணவரை உருவாக்கமுடியும்..<br /><br />இப்படியொரு மாணவரால்தான் அப்படியொரு குருவாக உருவாகமுடியும்...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-20738477741815146412012-11-23T23:57:34.485-08:002012-11-23T23:57:34.485-08:00
Aathiga Tamilan,
It is obvious that you have com...<br />Aathiga Tamilan,<br /><br />It is obvious that you have commented just after reading the title and without reading the article. There is no religious conversion here. He has started using his original name instead of the nick name as per the wish of his teacher. That is all.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-38199650146423403362012-11-23T22:21:31.125-08:002012-11-23T22:21:31.125-08:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆனந்த்,
உண்மைய சொன்னா மணவ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆனந்த், <br /><br />உண்மைய சொன்னா மணவை முஸ்தபா என்ற பெயரெல்லாம் எனக்கு இப்பதான் தெரியும் :( என்னய மாதிரி இந்த தலைமுறையினர் எத்தன பேருக்கு இந்த விசயமெல்லாம் தெரியும்னும் தெரியல.<br /><br />பகிர்வுக்கு நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-31668600715885969402012-11-23T21:04:05.280-08:002012-11-23T21:04:05.280-08:00ThanksThanksnagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-79705271264416483162012-11-23T14:54:48.394-08:002012-11-23T14:54:48.394-08:00
பகிர்வுக்கு நன்றி நண்பரே
<br />பகிர்வுக்கு நன்றி நண்பரே<br /><br />இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-22483313015793361212012-11-23T11:14:18.288-08:002012-11-23T11:14:18.288-08:00பகிர்வுக்கு நன்றி நண்பரே
பகிர்வுக்கு நன்றி நண்பரே<br />வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-85346181195587292432012-11-23T09:41:27.828-08:002012-11-23T09:41:27.828-08:00Conversion. And people are proud of them. LOL :)Conversion. And people are proud of them. LOL :)Aathiga Tamilannoreply@blogger.com