tag:blogger.com,1999:blog-143588380504231288.post3094444057950284136..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: மரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதைpichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-33301498657902518382010-11-22T00:26:17.057-08:002010-11-22T00:26:17.057-08:00”சூஃபிகளின் வரலாறு படித்தீர்களென்றால் இதுவெல்லாம் ...”சூஃபிகளின் வரலாறு படித்தீர்களென்றால் இதுவெல்லாம் நடக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு என்று நம்புவீர்கள்”<br /><br /> படிக்க வேண்டும் ..pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-81929220891229890092010-11-21T23:34:43.047-08:002010-11-21T23:34:43.047-08:00இது கதையா ? நம்ப முடியவில்லையே. அருமையாக இருந்தது....இது கதையா ? நம்ப முடியவில்லையே. அருமையாக இருந்தது.<br />சூஃபிகளின் வரலாறு படித்தீர்களென்றால் இதுவெல்லாம் நடக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு என்று நம்புவீர்கள். ஆனால் மெஸ்மெரிஸம்,ஹிப்னாட்டிஸம் போன்ற டிரெயினிங்லாம் இல்லாமலே இறந்த ஒருவர் உயிருள்ள ஒருவரிடம் பேசுவார், அது இன்னொரு சூஃபிக்குத்தான் கேட்குமே ஒழிய வேறு யாருக்கும் கேட்காது.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-3021783418016793802010-11-21T19:38:45.068-08:002010-11-21T19:38:45.068-08:00"ஆனால் இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும..."ஆனால் இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை தானே"<br /><br />அனைத்தும் கற்பனை என சொல்ல முடியாது...<br />இது போன்ற ஆராய்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..<br /><br />மருத்துவர்கால் கை விடப்பட்ட \சிலரின் மரணம் இது போன்ற முறைகளால் சற்று தள்ளி போட்ப்பட்டுள்ளன..<br /><br />ஆனால், இந்த கதையின் கிளை மேக்ஸ் முற்றிலும் கற்பனை..<br /><br />இயற்கையை , மரனத்தை வெல்ல முடியாது என வற்புறுத்தி செல்ல , இந்த அதீதமான கிளைமேக்ஸ் :-) <br /> <br /><br />.pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-11597930168299095812010-11-21T16:07:00.131-08:002010-11-21T16:07:00.131-08:00அருமையான கதை... சிலிர்க்க வைத்தது... எனக்கு இதுபோன...அருமையான கதை... சிலிர்க்க வைத்தது... எனக்கு இதுபோன்ற கதைகளை படிப்பதில் மிகுந்த ஆர்வம்... ஆனால் இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை தானே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-21798719595562842932010-11-21T03:58:10.854-08:002010-11-21T03:58:10.854-08:00நன்றி கனாக்காதலரேநன்றி கனாக்காதலரேpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-89138766498101584302010-11-21T03:44:51.714-08:002010-11-21T03:44:51.714-08:00உண்மைச் சம்பவம் போன்றே உள்ளது. நல்ல மொழிபெயர்ப்பு....உண்மைச் சம்பவம் போன்றே உள்ளது. நல்ல மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள் பார்வையாளன்.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.com