tag:blogger.com,1999:blog-143588380504231288.post3418568548646123033..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: பத்து லட்சம் காலடிகள்.. ஒரு பார்வைpichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-90019456743143222892020-04-28T06:47:00.242-07:002020-04-28T06:47:00.242-07:00யோசேப்பச்சன் ஒரு மானங்கெட்ட பயல்!
இவன் வாந்தியெடுத...யோசேப்பச்சன் ஒரு மானங்கெட்ட பயல்!<br />இவன் வாந்தியெடுத்த கருத்து என்னவென்றால், உயர்சாதி என சொல்லப்படும் பெண்களின் பேரழகிற்கு காரணம் இனக்கலப்புதான் என. சமூகத்தில்,கீழ்நிலை செல்லச் செல்ல, அழகு குறைகிறது. ஏனென்றால் அங்கு இனக்கலப்பு இல்லை என. அப்போ கடைநிலை சமூக மக்களில் இனத்தூய்மை அப்படியே உள்ளதென அர்த்தமா? இல்லை விளிம்புநிலை பெண்கள் அழகு கிடையாதா? என்னதான் சொல்ல வருகிறார் அந்த குடிகார ஔசெப்பச்சன்.<br /><br />அழகு என்பது எங்கும் உள்ளது!<br /><br />இதைச் சொல்ல வேண்டியதன் அவசியம் தான் என்ன?<br /><br /><br />எழுத்தாளர் சுதந்திரம். அவர் என்ன வேணாலும் எழுதட்டும். அவர் உண்டு அவர்தம் எழுத்துண்டு என இருக்கிறார்.<br />இதையெல்லாம், அவர்தான் சொன்னதாக எடுத்துக்கொள்ள கூடாது(?!). நல்ல விசயமென்றால் மட்டுமே எழுத்தாளர சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.<br />அட! அன்ன பறவை போல தான் வாசகர்கள் இருக்க முயற்சி செய்ய வேண்டும். உண்மை. அப்படியே ஆகுக!<br /><br /> ஆனால், இங்கு இதை சொன்னது ஔசேப்பச்சனாம். அதனால் யோசெப்பச்சனை நையப்புடைக்கலாம் அல்லவா?தமிழ் அமிழ்தம்https://quarktoquasar.blogspot.com/?m=1noreply@blogger.com