tag:blogger.com,1999:blog-143588380504231288.post3611716438894333986..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவுக்கு ஒரு கடிதம்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-33134599910371658142011-11-09T10:54:10.842-08:002011-11-09T10:54:10.842-08:00"i also suspect about u and charu that you bo..."i also suspect about u and charu that you both are doing jaalra to jj"<br /><br />Definitely not. பொதுப்புத்தியில் இருந்து விலகி இருப்பது தவ்றாக தெரியலாம். ஆனால் நீங்களும் இதை சரியென உணரும் காலம் வரும்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-75540463082654543252011-11-09T10:06:34.817-08:002011-11-09T10:06:34.817-08:00unwanted controversy. when u comment abt others th...unwanted controversy. when u comment abt others that they are taking side with dmk. i also suspect about u and charu that you both are doing jaalra to jj.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-58513227129470986042011-11-08T13:38:16.701-08:002011-11-08T13:38:16.701-08:00அப்போ இவரை பத்தி யாரும் எதுவும் சொல்ல கூடாது, சொன்...அப்போ இவரை பத்தி யாரும் எதுவும் சொல்ல கூடாது, சொன்ன உடனே அவுங்க JJ கிட்டே போட்டி வாங்கிட்டாங்க அப்பிடின்னு சொல்லுவார், <br />இல்லை அவர் இளையராஜா பத்தி தப்பா பேசினார்ன்னு சொல்லுவார், இல்லை அவர் என் புத்தகத்தை விக்காம மொடக்கி வட்சார்னு சொல்லுவார்!!! ஒரு காலத்துல நானும் இவரோட ரசிகன் தான், இவரோட இந்த புத்தி புரியற வரைக்கும்!!! I will still read him, as he is a good writer, he writes very interesting articles. But he is not a good human being. உடனே அவரோட பழகி பார்த்தா தான் தெரயும்ன்னு சொல்லாதீங்க, I used to be in his inner circle a decade ago.sskhttps://www.blogger.com/profile/14509043685787950320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-39763694260287786592011-11-08T10:03:29.726-08:002011-11-08T10:03:29.726-08:00”.i recently read the novel Dhegam.worst novel”
T...”.i recently read the novel Dhegam.worst novel”<br /><br />Tastes differs . I believe it is best novel. <br /><br />But I accept the fact that peoples taste differs, But I afraid u might have missed the essence that novel. I welcome u to attend discussions about that novel which may given u some insightpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-27090124173702706192011-11-08T09:29:35.406-08:002011-11-08T09:29:35.406-08:00Basically charu nivedas writing is a baseless.He p...Basically charu nivedas writing is a baseless.He praises himself.i recently read the novel Dhegam.worst novel,in the time of the novel release he praises himself a lot.And many of his articles are truth-less.Am so surprised that how he writing a false one in front of the literature society.And he uses the name gnani a lot for his cheap popularity.A gud writer should guide the society and gnani do that perfectly.And charu nivedita a "Ching Chang" for kanimozhi and nityanandha in the past and now for jayalalitha.vineshalexhttps://www.blogger.com/profile/10114359483500154587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-78605144364387128292011-11-07T07:28:21.462-08:002011-11-07T07:28:21.462-08:00ஜெய் ஜாக்கி..ஜெய் சாரு.....ஜெய் ஜாக்கி..ஜெய் சாரு.....kuthuhttps://www.blogger.com/profile/05705799111498803716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-19304272668799121982011-11-07T06:51:33.219-08:002011-11-07T06:51:33.219-08:00"இந்த நூலகம் அமைக்கப்பட்ட போதுஅதை எழும்பூரில்..."இந்த நூலகம் அமைக்கப்பட்ட போதுஅதை எழும்பூரில் அமைக்க வேண்டும் என்று எழுதினீர்களா"<br /><br />அந்த நூலகம் கோட்டூர்புரத்தைல் வேண்டாம். கிராமங்களில் அமையுங்கள் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்தது. சான்றாக திரு ஞானியின் கட்டுரையை அடுத்த இடுகையில் கொடுத்துள்ளேன். படித்து பாருங்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-69853669418447512372011-11-07T06:39:49.848-08:002011-11-07T06:39:49.848-08:00தெல்லாம் ரொம்ப ஓவர் இல்லையா?”
இல்லை..
நூலகம் , ப...தெல்லாம் ரொம்ப ஓவர் இல்லையா?”<br /><br />இல்லை..<br /><br />நூலகம் , புத்தகம் பற்றி கருத்து கூற ஓர் இலக்க்ய்வாதிக்கு மட்டுமே தகுதி உண்டு. நக்கீரன் படித்து விட்டு சிலர் உணர்ச்சி வசப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.. அதுதான் ஓவர்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-38463975075386179082011-11-07T06:38:07.376-08:002011-11-07T06:38:07.376-08:00இம்மாதிரி ஜால்ரா அடித்துதான் பிழைப்பை நடத்த முடியு...இம்மாதிரி ஜால்ரா அடித்துதான் பிழைப்பை நடத்த முடியும் என்கிற நிலைக்கு வந்துவிட்டாரா என்ன"<br /><br />ஜால்ரா அடிக்க வேண்டும் என நினைத்து இருந்தால் , தி மு க ஆட்சியில் இருந்தபோதே , அதை விமர்சித்து இருப்பாரா?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-70403959821710388572011-11-07T02:58:02.235-08:002011-11-07T02:58:02.235-08:00திரு .சாரு நிவேதிதா என்று ஜெயலலிதா சுயநலமில்லாதவர்...திரு .சாரு நிவேதிதா என்று ஜெயலலிதா சுயநலமில்லாதவர், நிர்வாகத்திறமை மிக்கவர் என்று சொன்னாரோ அன்றே அவருடைய கருத்துக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.chellappan aasaarihttps://www.blogger.com/profile/12607101495631997858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-91079334792985553162011-11-07T00:00:54.144-08:002011-11-07T00:00:54.144-08:00அதிமுக வுக்கும் அம்மாவுக்கும் சொம்படிக்க அவருக்கு ...அதிமுக வுக்கும் அம்மாவுக்கும் சொம்படிக்க அவருக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருவதே உங்களின் நோக்கம். அதனை அவரும் சிறப்பாக செய்து விட்டார்.<br /><br />ஞானி பற்றிய வரிகள் தேவை இல்லை என சொல்லி விட்டு, அவர் பதிவில் கருணாநிதியை ஏகத்துக்கு வாரியிருக்கிறார்.<br /><br />தன் எழுத்துக்களை என்பது புத்தகங்களுக்கு மேல் விற்க முடியாத ஒரு எழுத்தாளர், இம்மாதிரி ஜால்ரா அடித்துதான் பிழைப்பை நடத்த முடியும் என்கிற நிலைக்கு வந்துவிட்டாரா என்ன?PAISAPOWERhttps://www.blogger.com/profile/07841909184442094645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-49798159852556815072011-11-06T21:57:58.035-08:002011-11-06T21:57:58.035-08:00அரசின் செயல்முறைகளை விமர்சிக்க நமக்கு அனைவருக்கும்...அரசின் செயல்முறைகளை விமர்சிக்க நமக்கு அனைவருக்கும் உரிமை உண்டு. இதில் இவர் தகுதியானவர், அவர் தகுதியற்றவர் போன்ற வரம்புகள் ஏன்? மேலும் நீங்கள் சொல்ல வந்த செய்தியை விட்டு விட்டு ஒருவரை இதுகுறித்து இகழ்வதும் ,மற்றவரை கொண்டாடுவதும் ஏன்? நூலகம் இடமாற்ற வேண்டும் என நீங்கள் எண்ணினால் அதற்குண்டான ஆணித்தரமான கருத்துக்களை , காரணங்களை சொல்லலாமே! வீணாக ஞானி, சுகி சிவம் போன்றவர்களை திட்டவேண்டுமா என்ன? <br /><br />/// இந்த நிலையில் உங்கள் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வாய்ச்சொல் வீரர்களின் கருத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் உங்கள் கருத்துதான் முக்கியமானவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், உங்கள் அதிகாரபூர்வ கருத்தை தமிழகம் எதிர்பார்க்கிறது. ///<br /><br />இதெல்லாம் ரொம்ப ஓவர் இல்லையா? ஒரு வேலை அவரை கிண்டலடிதீர்களா என்ன? :))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-26383825499064251712011-11-06T21:37:49.889-08:002011-11-06T21:37:49.889-08:00@பிரபாகரன
திரு.ஞானி மேலும் சில விளக்கங்களை அளித்...@பிரபாகரன<br /> திரு.ஞானி மேலும் சில விளக்கங்களை அளித்திருக்கிறார் . அதையும் , என் வருத்தத்தையும் சேர்த்து தனி பதிவாக இட இருக்கிறேன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-91831498371835306592011-11-06T21:00:27.324-08:002011-11-06T21:00:27.324-08:00@ பார்வையாளன்
பார்வைஜி... ஞாநியின் பதிலை இந்த இடு...@ பார்வையாளன்<br /><br />பார்வைஜி... ஞாநியின் பதிலை இந்த இடுகையில் பிற்சேர்க்கையாகவோ அல்லது தனி இடுகையாகவோ சேர்க்கவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-88537162371618074812011-11-06T20:14:11.079-08:002011-11-06T20:14:11.079-08:00அன்புள்ள பிச்சைக்காரனுக்கு
வணக்கம்.
சாரு நிவேதிதா...அன்புள்ள பிச்சைக்காரனுக்கு<br />வணக்கம்.<br /><br />சாரு நிவேதிதாவுக்கு இண்ட்டர்நெட் பிச்சைக்காரன் என்ற பெயரை நான் சூட்ட்டவில்லை. சில வலிப்பூக்கலில் அவர் அவ்வாறு வர்ணிக்கப்பட்டதையே நான் குறிப்பிட்டிருந்தேன். இதற்காக என் மீது ஏற்பட்ட கோபத்தி அவர் நான் ஜெயல்லிதாவிடமிருந்து சூட்கேஸ்கள் வாங்குவதாக எழுதினார். பின்னர் ஒரு பொது நிகழ்ச்சியில் சந்தித்தபோது , தன் கருத்து தவறானது என்றும் அதற்காக வருத்தப்படுவதாகவும் என்னிடம் தெரிவித்தார். சாருவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டென்றாலும், இருவரும் ஒருவர் மற்றவரிடம் விரோத பாவத்தில் இருந்ததில்லை. சிநேகமாகவே இருந்துவருகிறோம்.<br /><br />அண்ணா நூலகம் பற்றி நான் எழுதிஅய்தை நீங்கள் படிக்கவில்லை என்று தோன்றுகிறது. நவம்பர் 3 அன்று பேஸ் புக்கில் நான் எழுதியது இதுதான் : “கோட்டூர்புரத்திலிருந்து அண்ணா நூலகத்தை எழும்பூருக்கு மாற்றும் ஜெயலலிதாவின் முடிவு தேவையற்றது. தவறானது. அராஜகமானது. தமிழகம் தொடர்ந்து கருணாநிதி-ஜெயலலிதா தனிச் சண்டையால் சீரழிக்கப்படுகிறது. ராணி மேரி கல்லூரியை இடித்து புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா திட்டமிட்டபோது கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் ஒதுக்கி புரோகிதர்களுடன் பூமி பூஜை நடத்தினார். ஆட்சி மாறியதும் கருணாநிதி அதே இடத்தில் அண்ணா <br />நூலகத்தைக் கட்டினார். ஜெயலலிதாவின் திட்டத்தை முறியடிப்பதுதான் கருணாநிதியின் அசல் நோக்கம். 200 கோடி செலவில் சென்னையிலேயே ஒரு நூலகம் கட்டுவதற்கு பதில் 30 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட நூலகங்களுக்கு தலா 7 கோடி கொடுத்தால் அவை சிறப்பான நூலகங்களாகியிருக்கும். தமிழகம் முழுவதும் பயன் கிட்டியிருக்கும். ஆனால் கருணாநிதியின் நோக்கம் போட்டி ச்ரசியல்தான். ஜெயலலிதாவுடையதும் அதுவே. இருவரின் வழிமுறைகள் மட்டுமே வேறு. கருணாநிதி சாமர்த்தியமாக செய்வார். ஜெயலலிதா ஆணவமாக செய்வார். அண்ணா நூலகத்தைப் பொறுத்த மட்டில் அது சிறப்பாக இருப்பதாலும் அப்பகுதிக் கல்வி வளாகங்கள் இருப்பதாலும் அதை கோட்டூர்புரத்திலிருந்து மாற்றத் தேவையில்லை என்பதே என் கருத்து. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை ஓமந்த்தூரார் தோட்டத்தில் கருணாநிதி கட்டிய சட்டசபை கட்டடத்தில் ஜெயலலிதா அமைக்கப் போகும் பொது மருத்துவமனையுடன் சேர்த்து வைத்துவிடலாம். எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் எல்லாரும் கோட்டூர்புரம் நூலகம் வாசலில் கூடி “ ஆக்குப்பை வால்ஸ்டீர்ட்” போல ” நூலகத்தை வசப்படுத்துவோம்” போராட்டம் நடத்த வேண்டும்.”<br /><br />தவிர, கருணாநிதி அண்ணா நூலகத்தைக் கட்டும்போதே நான் அதை எதிர்த்தேன். அந்தப் பணம் மாவட்ட நூலகங்களுக்கு செலவிடப்படவேண்டுமென்று அப்போதே ஓ பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.<br /><br />நான் எழுதுவதை முழுமையாக படித்துவிட்டு முரண்படுங்கள். திட்டுங்கள். எனக்கு அதில் அவமானம் எதுவும் இல்லை. நான் என் கருத்துகளில் உறுதியாக இருப்பவன். என்னைப் படிக்காமலே திட்டுவது, திட்டுபவர்களுக்குத்தான் அவமானமானது.<br /><br />அன்புடன் ஞாநிgnanihttps://www.blogger.com/profile/10068044383536965753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-12423940182522263792011-11-06T11:38:00.839-08:002011-11-06T11:38:00.839-08:00"ஆர். அபிலாஷும், குடிமகனும் சொல்வதை முற்றிலும..."ஆர். அபிலாஷும், குடிமகனும் சொல்வதை முற்றிலும் வழி மொழிகிறேன்."<br /> <br />அவர்களுக்கு அளித்த பதில்களை பார்த்து விட்டீர்ர்களா?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-40281750163153176192011-11-06T11:36:35.680-08:002011-11-06T11:36:35.680-08:00" காழ்ப்புணர்ச்சி காரணமாக நூலகம் இடம் மாற்றம்..." காழ்ப்புணர்ச்சி காரணமாக நூலகம் இடம் மாற்றம் செய்வதை எதிர்ப்பது நியாயம் தான். "<br /><br />காழ்ப்புணர்ச்சியோ , அன்பு உணர்ச்சியோ. நமக்கு நல்லது நடக்கிறது. அது போதுமேpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-25788926857919884422011-11-06T11:30:06.016-08:002011-11-06T11:30:06.016-08:00ஆர். அபிலாஷும், குடிமகனும் சொல்வதை முற்றிலும் வழி ...ஆர். அபிலாஷும், குடிமகனும் சொல்வதை முற்றிலும் வழி மொழிகிறேன்.சீனி மோகன்https://www.blogger.com/profile/01544587726467746055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-28061980060532506872011-11-06T11:28:06.105-08:002011-11-06T11:28:06.105-08:00ஆர். அபிலாஷும், குடிமகனும் சொல்வதை முற்றிலும் வழி ...ஆர். அபிலாஷும், குடிமகனும் சொல்வதை முற்றிலும் வழி மொழிகிறேன்.சீனி மோகன்https://www.blogger.com/profile/01544587726467746055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-74495380936594207972011-11-06T11:24:04.448-08:002011-11-06T11:24:04.448-08:00காழ்ப்புணர்ச்சி காரணமாக நூலகம் இடம் மாற்றம் செய்வத...காழ்ப்புணர்ச்சி காரணமாக நூலகம் இடம் மாற்றம் செய்வதை எதிர்ப்பது நியாயம் தான். உங்கள் கருத்துடன் உடன்பட வில்லை.Ravihttps://www.blogger.com/profile/15233665567810526007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-59899276872178473332011-11-06T11:21:24.493-08:002011-11-06T11:21:24.493-08:00"ஒருவேளை ஞாநி உங்க ப்ளாக்கை படிச்சிருப்பாரோ&q..."ஒருவேளை ஞாநி உங்க ப்ளாக்கை படிச்சிருப்பாரோ"<br /><br />ha hapichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-27540996282437646622011-11-06T11:17:22.127-08:002011-11-06T11:17:22.127-08:00// ஓர் எழுத்தாளனை கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் , இண...// ஓர் எழுத்தாளனை கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் , இண்டர்னெட் பிச்சைக்காரன் என வர்ணித்த ஞானி //<br /><br />ஒருவேளை ஞாநி உங்க ப்ளாக்கை படிச்சிருப்பாரோ...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-89335832604640937922011-11-06T11:13:56.188-08:002011-11-06T11:13:56.188-08:00"ஐயையோ கொரட்டூர் நூலகத்தையும் மாத்துறாங்களா?ச..."ஐயையோ கொரட்டூர் நூலகத்தையும் மாத்துறாங்களா?சொல்லவே இல்ல......."<br /><br />பின்னூட்டத்தில் ஏற்பட்ட பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-25424113671653425062011-11-06T11:12:12.380-08:002011-11-06T11:12:12.380-08:00பேசாம எக்மோர் ஸ்டேஷன் யும் கன்னிமரா மற்றும் தேவநேய...பேசாம எக்மோர் ஸ்டேஷன் யும் கன்னிமரா மற்றும் தேவநேய பாவாணர் நூலகத்தையும் கோட்டூர்புரம் மாற்றி விட்டால் என்ன? " அப்ப்டி மாற்றுவதை விட ,கோட்டூர்புரம் நூலகத்தை எக்மோர் மாற்றுவதுதானே எளிது?!!pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-56254755473989756802011-11-06T11:05:36.840-08:002011-11-06T11:05:36.840-08:00ஐயையோ கொரட்டூர் நூலகத்தையும் மாத்துறாங்களா?சொல்லவே...ஐயையோ கொரட்டூர் நூலகத்தையும் மாத்துறாங்களா?சொல்லவே இல்ல.......Anonymousnoreply@blogger.com