tag:blogger.com,1999:blog-143588380504231288.post3636997823123196215..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: பெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இருக்கும் படுகொலைpichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-50912071783564210872010-10-11T02:37:37.972-07:002010-10-11T02:37:37.972-07:00மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள், அவர்கள் குடும்பத்...மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள், அவர்கள் குடும்பத்தில் இது மாதிரி நடந்தால் என்ன சொல்வார்கள்?NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-24029568666655447792010-10-09T08:12:15.487-07:002010-10-09T08:12:15.487-07:00//பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இன்னும் கடுமைய...//பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனை தேவை என்பது என் கருத்து//<br /><br />அதே அதே!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-14556304950048556932010-10-08T11:31:20.229-07:002010-10-08T11:31:20.229-07:00இத்தகைய குற்றங்களுக்கான தீர்வுதான் என்ன? மரண தண்டன...இத்தகைய குற்றங்களுக்கான தீர்வுதான் என்ன? மரண தண்டனை என்பது அவனுக்கு ஒரு நொடி துன்பம் மட்டுமே. ஆனால், அவனால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் அவன் குடும்பத்திற்கும் தான் காலம் முழுதும் தண்டனை. அதற்கு பதிலாக மரண தண்டனை கொடுக்கும் அளவுக்கு குற்றம் செய்தவர்களுக்கு என்று தனி சிறைச்சாலை அமைத்து அங்கே அவன் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் அளவுக்கு கடும் வேலைகளுடன் சிறைத்தண்டனை கொடுக்கலாமே?கதிர்காhttps://www.blogger.com/profile/17116050062024422453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-5191907329114501252010-10-08T06:57:17.155-07:002010-10-08T06:57:17.155-07:00அண்ணே கொஞ்சம் தெளிவாக எழுதுங்கள் ...அண்ணே கொஞ்சம் தெளிவாக எழுதுங்கள் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-15743251383320876262010-10-08T06:08:41.431-07:002010-10-08T06:08:41.431-07:00பெண்களுக்கு மட்டும் அல்ல ,கொடூரமான கொலை செய்யும் ய...பெண்களுக்கு மட்டும் அல்ல ,கொடூரமான கொலை செய்யும் யாருக்கும் மரண தண்டனை கொடுக்க தயங்க கூடாது என்பது தான் என் கருத்தும். நாட்டில் எத்தனையோ விபத்துக்கள் நடக்கின்றன. அவற்றில் ஒன்றாய் இந்த மரணத்தையும் ஏற்ற்றுக் கொள்வோம்.செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-66589943860627759282010-10-08T05:14:03.406-07:002010-10-08T05:14:03.406-07:00பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இன்னும் கடுமையான...பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனை தேவை என்பது என் கருத்துpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com