tag:blogger.com,1999:blog-143588380504231288.post4113915463472977002..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: இதயம் கவர்ந்த இஸ்லாமிய நாவல்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-13488544762843795142012-01-28T04:58:25.479-08:002012-01-28T04:58:25.479-08:00ஒரு மார்க்கத்தை வாழ்வோடு படிப்பதுதான் சரி. உங்கள் ...ஒரு மார்க்கத்தை வாழ்வோடு படிப்பதுதான் சரி. உங்கள் பரிந்துரைக்கு நன்றி. <br /><br /> வாழத்தானே மார்க்கம்.Nirmalhttps://www.blogger.com/profile/05245922499988987113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-65834681933232969242012-01-27T20:40:56.604-08:002012-01-27T20:40:56.604-08:00ஸலாம் சகோ.பார்வையாளன்,
//சுஃபிக்கள் , தர்க்கா வழி...ஸலாம் சகோ.பார்வையாளன்,<br /><br />//சுஃபிக்கள் , தர்க்கா வழிபாடு என்பதில் இஸ்லாம் கருத்து என்ன என்பதை சொல்லாதது // ---இதை மைனஸ் என்று சொன்ன நீங்கள்...<br /><br />//நடு நிலை பார்வை// ---இதை பிளஸ் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். <br /><br />//அவர்களுக்கு சில உள் னோக்கக்கள் இருக்க கூடும் என்பதையும் சொல்கிறார்..//---?!?!?!!?!?<br /><br />இங்கேதான் சூட்சுமம் உள்ளது. 'இருக்கக்கூடும்' என்றெல்லாம் சொன்னவர் சுஃபிக்கள் , தர்க்கா வழிபாடு என்பதில் இஸ்லாம் கருத்து என்ன என்பதை மட்டும் ஒருவேளை அந்த நாவலில் அவர் மட்டும் சொல்லி இருந்திருந்தால்...???<br /><br />அருமையான பகிர்வுக்கு நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com