tag:blogger.com,1999:blog-143588380504231288.post4182720759645274651..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: டி டி எச் குளறுபடி- மன்னிப்பு கேட்ட கமல் ஹாசன் - கீழே விழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டாத ஊடகங்கள் !!pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-29763377453686497942013-01-26T06:01:26.032-08:002013-01-26T06:01:26.032-08:00கமல் ஒழுக்கமில்லாதவர். அவருக்கு பத்ம விருது பெற தக...கமல் ஒழுக்கமில்லாதவர். அவருக்கு பத்ம விருது பெற தகுதியில்லை. அவர் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க முஸ்லீம் சமுதாயத்தையே கேவலமாக சித்தரித்து படம் எடுப்பது அயோக்கியத்தனம்.<br /><br />உங்களுக்கு தைரியம் இருந்தால் இந்து பாசிச வெறியர்களான மோடி, பால் தாக்கரே, அத்வானி, வாஜ்பாயீ போன்றவர்களை விமர்சனம் செய்து படம் எடு. குரங்கையும் கல்லையும் வணங்குவதால் மூளை இப்படி தான் மழுங்கி விட்டது.<br /><br />Abdul Kader8h8dnwrs4thttps://www.blogger.com/profile/15848536344266116125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-13069702727666317852013-01-14T22:36:46.952-08:002013-01-14T22:36:46.952-08:00வெகு ஜன ஊடகங்கள் நாடு நிலை கருத்தை வெளியிட்டாலும் ...வெகு ஜன ஊடகங்கள் நாடு நிலை கருத்தை வெளியிட்டாலும் கமலின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அவை வெளியிடும் செய்திகள் ஒருதலை பட்சமானவை என்று தொடர்ந்து எழுதி varum தங்களின் கமல் பழிப்பு செய்திகள் இனியாவது நிறுத்தப் பட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-81043463848916207652013-01-14T16:24:53.422-08:002013-01-14T16:24:53.422-08:00புத்தர் ஒரு ஊர் வழியாக போய்க்கொண்டிருந்தார். அந்த ...புத்தர் ஒரு ஊர் வழியாக போய்க்கொண்டிருந்தார். அந்த ஊர் மக்களுக்கு அவரையும் அவரின் எண்ணங்களையும் பிடிக்காது. அதனால் எல்லோரும் சேர்ந்து அவரை வாய்க்கு வந்தபடி திட்டினர். வந்தவன் போனவன் எல்லாம் திட்டி தீர்த்துகொண்டிருக்க அவரது சீடரில் ஒருவரான ஆனந்தனுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.<br /><br />புத்தரிடம் சென்று வேறு ஊருக்கு செல்லலாம் இங்கே ஒரு நிமிடம் கூட இருக்க வேண்டாம் என்றான்.<br /><br />அதற்குள் மாலை நேரம் ஆக புத்தர் மக்களிடம் வேறு ஊருக்கு வருவதாக சொல்லிவிட்டேன். அங்கே சென்று பிச்சை எடுத்துவிட்டு பிறகு வருகிறேன். அதற்குப்பின் நீங்கள் பேச வேண்டியதை பேசுங்கள் என்றார்.<br /><br />சீடனோ ஏன் இவ்வளவு பேசுயும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு புத்தர் சொன்னது.<br /><br />"மக்களுக்கு திட்டுவது மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் வேலையை செய்கிறார்கள். அப்படி திட்டுவதால் சந்தோசமாக இருப்பதாக எண்ணுகிறார்கள். பேசிவிட்டு போகட்டும்.<br /><br />இவர்கள் பேசுவதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால் என் வேலையே நான் செய்கிறேன்" என்றார்.rasuhttps://www.blogger.com/profile/13822411760172506720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-62009634976443362982013-01-14T16:23:34.983-08:002013-01-14T16:23:34.983-08:00என்னோட கமெண்ட அப்ரூவ் பண்ணவே இல்லை ?
ஓவரா பிச்சை ...என்னோட கமெண்ட அப்ரூவ் பண்ணவே இல்லை ?<br /><br />ஓவரா பிச்சை எடுத்து சாப்பிட்டதனால வாந்தி வந்துருச்சா ?rasuhttps://www.blogger.com/profile/13822411760172506720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-60469662880501820962013-01-14T05:40:36.018-08:002013-01-14T05:40:36.018-08:00இன்னைக்கு பிச்சை எடுத்தாச்சு போல ?இன்னைக்கு பிச்சை எடுத்தாச்சு போல ?rasuhttps://www.blogger.com/profile/13822411760172506720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-9979361247034831302013-01-14T05:30:14.416-08:002013-01-14T05:30:14.416-08:00was it differed or deferred.
-suryawas it differed or deferred.<br />-suryaAnonymoushttps://www.blogger.com/profile/10056560759095967361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-74159928862454951582013-01-14T05:24:59.454-08:002013-01-14T05:24:59.454-08:00//ஒரே நாளில் ஆயிரம் கோடி வசூல் //
அடேங்கப்பா, அப்...//ஒரே நாளில் ஆயிரம் கோடி வசூல் //<br /><br />அடேங்கப்பா, அப்படி நடந்தால் ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com