tag:blogger.com,1999:blog-143588380504231288.post5687462852288662697..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: இயக்குனருக்கு சவால் விட்டு ஜெயகாந்தன் தானே இயக்கிய படம் - இமயங்களின் மோதல்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-25353901410993132092016-10-18T07:45:18.209-07:002016-10-18T07:45:18.209-07:00யதேச்சையாக இந்தப்படத்தின் சில காட்சிகளை டீவியில் ப...யதேச்சையாக இந்தப்படத்தின் சில காட்சிகளை டீவியில் பார்த்து ஒரு ஆர்வத்தில் தேடி இந்த தளத்தினை வாசித்தேன். அபூர்வமான படம், தகவல்களுக்கு நன்றி!<br /><br />தனக்குப் பழக்கப்படாத, தெரியாத துறையில் அளவெடுக்காமல் காலடி வைக்க முயன்றதை அறியும்போது - திரு ஜெயகாந்தன் மீதான மரியாதை லேசாக சரிந்தாலும், ஆயிரக்கணக்கான கமெர்ஷியல் டெம்ப்ளேட் படங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு படத்தினை இந்நாட்களில் காண்பது ரிலீஃபாகவே உள்ளது. குறைகள்பல இருப்பினும் தனித்துநிற்கும் ஆக்கத்துக்கு பாராட்டுகள்!<br />ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-43042191279370597002013-10-16T07:50:54.930-07:002013-10-16T07:50:54.930-07:00'யாருக்காக அழுதான்' - அது வெளிவந்த காலத்தி...'யாருக்காக அழுதான்' - அது வெளிவந்த காலத்தில் மிகுந்த கருத்துப்புரட்சியை உண்டாக்கிய படம். அதைத் தியேட்டர்களில் வெளியிடவே ஜெயகாந்தனுக்கு விருப்பம் இல்லை. சிறு சிறு ரசிகர் குழுக்கள் மூலமே திரையிட விரும்பினார். இன்று கமல்ஹாசனே விரும்பியும் கூட, DTH மூலம் விஸ்வரூபம் வரமுடியாதது போல், அன்று ஜெயகாந்தனின் வணிகநோக்கமற்ற விருப்பம் நிறைவேறவில்லை. ஜெயகாந்தன் என்ற பெயருக்காகப் பார்க்க முடிந்ததே தவிர, படமாக்கப்பட்ட முறையில் பல குறைபாடுகள் இருந்தன என்பதை மறைக்க வேண்டியதில்லை. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com