tag:blogger.com,1999:blog-143588380504231288.post578886950702855780..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: மெக்காவில் பிறந்த மகானை மறப்பதில் இந்து- முஸ்லிம் மதங்கள் காட்டும் ஒற்றுமைpichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-59661001740029226032011-12-01T02:13:24.737-08:002011-12-01T02:13:24.737-08:00//நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள...//நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது//<br /><br />//இவர் போன்ற நல்ல மனிதர்களை மறப்பதால், இழப்பு அவர்களுக்கு அன்று.//<br /><br />மொத்தாத்தில் ரோம்பா நாட்களுக்கு பிறகு ஓர் அருமையான வரலாறு படித்த சந்தோஷம் - நன்றி சகோதராNizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-29909759908141514432011-11-29T22:22:02.523-08:002011-11-29T22:22:02.523-08:00Its really wonderful.. hanks for sharing this for ...Its really wonderful.. hanks for sharing this for both.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-25661636387627871812011-11-15T22:12:18.737-08:002011-11-15T22:12:18.737-08:00very good.Tnx for the infovery good.Tnx for the infodevidarlhttps://www.blogger.com/profile/13501246306858443133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-73858177505333479542011-11-13T22:31:44.809-08:002011-11-13T22:31:44.809-08:00பதிவுக்கு நன்றி தோழா, நாட்டுக்காக, மனித
சமுதாய நல...பதிவுக்கு நன்றி தோழா, நாட்டுக்காக, மனித <br />சமுதாய நலனிற்காகப் பாடுபட்ட <br />எத்தனையோ நல்லவர்கள் முஸ்லிம் என்ற <br />ஒரே காரணத்திற்காக புறக்கணிக்கப் படுகிறார்கள்.<br /><br />சகோ ஆஷிக்கின் பின்னூட்டமும் அருமைஅரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-35452312001522184012011-11-13T11:44:10.382-08:002011-11-13T11:44:10.382-08:00@முஹம்மத் ஆஷிக்_
அருமை அருமை@முஹம்மத் ஆஷிக்_<br /><br />அருமை அருமைpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-51225081940140055602011-11-13T11:01:24.006-08:002011-11-13T11:01:24.006-08:00ஸலாம் சகோ.பார்வையாளன்,
மிக்க அருமையான ஒரு ஞாபக மீட...ஸலாம் சகோ.பார்வையாளன்,<br />மிக்க அருமையான ஒரு ஞாபக மீட்டல் பதிவு.<br /><br />//இவர் போன்ற நல்ல மனிதர்களை மறப்பதால் , இழப்பு அவர்களுக்கு அன்று.//---நெத்தியடி..!<br /><br />இத்துடன் சில விஷயங்களை நானும் இங்கே பகிர விரும்புகிறேன்.<br /><br />'ஆசாத்' என்றால் 'சுதந்திரம்'. இதனை தன் பெயராகவே மாற்றிக்கொண்டு நம் நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட இவரின் இயற்பெயர்: குலாம் முஹியுத்தீன்.<br /><br />பிரிட்டிஷாரின் இந்திய தலைநகரான கொல்கத்தாவில் 1912-ல் 'அல் ஹிலால்' (பிறை) என்ற உருது வாரப்பத்திரிகை ஆரம்பித்து கடுமையாக ஆங்கில அரசை விமர்சித்து எழுதி விடுதலை வேட்கையை மக்களிடம் தூண்டினார். <br /><br />எனவே 1914-ல் அந்த பத்திரிக்கையை தடை செய்தது பிரிட்டிஷ் அரசு. உடனே, 'அல்-பலக்' (கருப்பு)என்ற இன்னொரு வாரப்பத்திரிகை ஆரம்பித்து அதே வேலையை தொடர்ந்து செய்தார். <br /><br />கடுப்பான வெள்ளையர்கள் இதனையும் தடை செய்ததோடு நில்லாமல் அவரை கல்கத்தாவிலிருந்து ராஞ்சிக்கு நாடு(?)கடத்தி அங்கேயே 1920 வரை சிறையில் அடைத்தனர். <br /><br />இவர் பெயரில் கொல்கத்தாவில்...Maulana Abul Kalam Azad Institute of Asian Studies என்று ஒரு உயர் படிப்பிற்கான ஆராய்ச்சி கல்வியகம் ஒன்று உள்ளது.<br /><br />இவருக்கு பாரத்ரத்னா விருது 1992-ம் (வருஷம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம்) ஆண்டில் அறிவிக்கப்பட்டு அது அவரது ஒரு சொந்தக்காரருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது..!<br /><br />ஆனாலும், அதற்கு முன்பே -அவர் உயிரோடு இருக்கும்போதே- பாரத்ரத்னா விருது தரப்பட்டது. <br /><br />ஆனால், மந்திரி பதவியில் இருந்த காரணத்தால் அவர் அதை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்..!<br /><br />பாகிஸ்தான் உருவாவதை அதி தீவிரமாக கடைசி வரை எதிர்த்த இவரை பின்பற்றிய முஸ்லிம்கள்தான் இன்றும் தன் சொந்த மண்ணில் இந்தியாவில் இருப்போர்..! <br /><br />இவரிடம் உள்ள நியாயத்தை உணர்ந்து பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து அப்பகுதியிலிருந்து இந்தியாவிற்கு வந்த முஸ்லிம்கள் ஏராளம் உண்டு..! <br /><br />இவர் 1958 ஃபிப்ரவரி 22 ல் தன் 69-ம் வயதில் இறந்தார்.<br /><br />ம்ம்ம்... உலகில் எங்கோ பிறந்து நம் நாட்டுக்கு வந்து நமக்காக பாடுபட்ட அன்னை தெரசா போன்ற ஒருசில ரத்னாக்களில் இப்படியும் ஒருத்தர்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-59518106315521903492011-11-13T09:47:07.062-08:002011-11-13T09:47:07.062-08:00//இவர் போன்ற நல்ல மனிதர்களை மறப்பதால் , இழப்பு அவர...//இவர் போன்ற நல்ல மனிதர்களை மறப்பதால் , இழப்பு அவர்களுக்கு அன்று.//<br /><br />அருமை - பார்வை சார்! பகிர்ந்தமைக்கு நன்றி!குடிமகன்https://www.blogger.com/profile/07078841606486915125noreply@blogger.com