tag:blogger.com,1999:blog-143588380504231288.post6325169927935844032..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: பெரியார் குஷ்பூ சோpichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-19790095997747084922010-04-01T12:53:00.994-07:002010-04-01T12:53:00.994-07:00அய்யா ...... ஒழுகத்த பத்தி பேசினவரு அத கடைபிடிக்க ...அய்யா ...... ஒழுகத்த பத்தி பேசினவரு அத கடைபிடிக்க வேயில்லை ...... பெண் அடிமையபற்றி பேசினவரு ... 26 வயசு பெண்ணை 76 வயசுல கல்யாணம் பண்ணி கழக கொள்கைய நிலைநாட்டினரு......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-27830567886409661782010-04-01T07:20:40.585-07:002010-04-01T07:20:40.585-07:00சோ என்பவரிடம் இருந்து வேறென்ன வரும்.
அவர்கள் தூக்...சோ என்பவரிடம் இருந்து வேறென்ன வரும். <br />அவர்கள் தூக்கி பிடிக்கும் கடவுள் யோக்கியதை பற்றி பேசினால் நாறி விடும். <br />பெரியார் சொன்னார், பக்தி இல்லாவிட்டால் ஒன்றும் பிசகில்லை, ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ். <br />இவர்கள் தூக்கி பிடிக்கும் யாருக்காவது ஒழுக்கம் உண்டா என்று நீங்களே கேட்டு பார்த்து தெளிவு பெறலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-75527973177869825172010-03-31T22:56:01.278-07:002010-03-31T22:56:01.278-07:00சரியான கருத்து,யாரை யாரோடு ஒப்பிடுவது என்ற விவஸ்தை...சரியான கருத்து,யாரை யாரோடு ஒப்பிடுவது என்ற விவஸ்தை வேண்டாமா?ஒரே ஒரு படத்தில் தான் குஷ்பு மாறுவேடத்தில் தாடி வைத்துக் கொண்டு வேஷம் போட்டார்கள்.அசப்புல, பாக்கிறதுக்கு பெரியார் போலவே இருந்தாங்க.அதுக்காக இவரை பெரியார் என்று கோவில் கட்டி கும்பிடுவது கழகக் கண்மணிகள் மட்டுமே செய்யக் கூடிய பைத்தியக்காரத்தனம்.Anonymousnoreply@blogger.com