tag:blogger.com,1999:blog-143588380504231288.post6370791800349640953..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: நாத்திகவாதமும் ஆட்டுமந்தை சிந்தனையும்- நண்பர் ஆதி தந்த அதிர்ச்சிpichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-22262968420891737692011-02-03T16:58:54.713-08:002011-02-03T16:58:54.713-08:00மனிதன் ஏதோ ஒரு வகையில் குழுவாக வாழ்வதற்கு ஆசை...மனிதன் ஏதோ ஒரு வகையில் குழுவாக வாழ்வதற்கு ஆசைப் படுகிறான், குழு மனப்பான்மை மனிதனுடைய இயல்பு என்று எனக்குத் தோன்றுகிறதுVenkathttps://www.blogger.com/profile/03760823980587988909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-90790096477062708872011-02-03T10:33:14.968-08:002011-02-03T10:33:14.968-08:00// எங்கள் அணியில் நீ இல்லை என்றால், நீ குற்றவாளிகள...// எங்கள் அணியில் நீ இல்லை என்றால், நீ குற்றவாளிகள் அணியை சேர்ந்தவன்// I totally agree with you. It has become a kind of show off now-a-days for the atheists to say, "I am an atheist, so I am a better/intelligent person than the theists".Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-11796276599735546972011-02-02T03:33:53.184-08:002011-02-02T03:33:53.184-08:00ஒரு குழுவுடன் தன்னை அடையாள படுத்தி கொள்ளும் ஆர்வம்...ஒரு குழுவுடன் தன்னை அடையாள படுத்தி கொள்ளும் ஆர்வம்..<br /><br /><br />இது மிகமோசமானது தோழா. பதிவுலகத்திலும் இது ஆரோக்கியமானதல்ல.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-59778346433531335802011-02-01T23:02:01.358-08:002011-02-01T23:02:01.358-08:00நண்பரே
ஆதியின் பதிவில் எனக்கு பெரிதாய் பிழையொன்றும...நண்பரே<br />ஆதியின் பதிவில் எனக்கு பெரிதாய் பிழையொன்றும் தெரியவில்லை. மந்தைகள் என்ற வார்த்தை ஒரு ப்ளோவில் வந்திர்க்கும். நாத்திகர்களுக்கு ஆத்திகர்கள் மேல் இருப்பது ஒரு ஆதங்கமே ஒழிய வெறுப்பு இல்லை.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-71851838135108415042011-02-01T22:40:50.092-08:002011-02-01T22:40:50.092-08:00எல்லோரும் நாதிகன்தான்
...எல்லோரும் நாதிகன்தான்<br /> ஒரு இந்து மசூதியை பார்க்கும் போது அவன் அங்கு நாத்திகன், ஒரு கிறிஸ்தவன் ஒரு இந்து கோவிலின் உள்ளே நாத்திகன்தான், ஒரு முசிலீம் சர்ச்சுக்குள் நாத்திகன். இன்னும் சொல்லப்போனால் சன்னி முசுலிம் ஷியா தர்காவில் நாத்திகன், ஒரு சைவன் வைய்ணவ தலத்தில் நாத்திகன். ஒரு ரோமன் கத்தோலிக்கன் பெந்தகோச்து சபையில் நாத்திகன். எல்லோரும் நாத்திகன்தான். <br /><br /> கடவுளை நம்பும் ஒருவன் எல்லா மதத்தையும் வெறுக்கிறான் , அவன் பெயர் என்ன?Nirmalhttps://www.blogger.com/profile/05245922499988987113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-60439679438754279262011-02-01T21:09:19.073-08:002011-02-01T21:09:19.073-08:00//ஆன்மீகம் , நாத்திகம் என்று எல்லாமே இது போலத்தான்...//ஆன்மீகம் , நாத்திகம் என்று எல்லாமே இது போலத்தான் ஆகி விட்டன..//<br /><br />//நாம் குழு மனப்பான்மையில் சிக்காத குழுவை சேர்ந்தவர்கள்… மற்றவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்..//<br /><br />நீங்கள் கூட பதிவர் என்ற குழியில் ...மன்னிக்கவும் ...குழுவில் இருந்து கொண்டு ....நாத்திகம் ,ஆன்மிகம் என்ற குழுவை விமர்சனம் செய்கிறியர்கள் ....:)<br /><br />குழுவை சேராதவனுக்கு இங்கு என்ன வேலை ? :))தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-36401728478549619212011-02-01T20:59:49.083-08:002011-02-01T20:59:49.083-08:00நண்பரே, நாத்திகம் என்பது (இஸ்லாமிய) ஆன்மீகத்தின் ம...நண்பரே, நாத்திகம் என்பது (இஸ்லாமிய) ஆன்மீகத்தின் முதல் படி :).<br /><br />'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்' என்று சொல்லப் படுவது போல முதலில் எல்லாவற்றையும் மறுக்க வேண்டும், உண்மையைக் கண்டு பிடிக்கப் படும் வரை. <br /><br />'லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற தாரக மந்திரத்தில் (இஸ்லாமிய பிரம்ம சூத்திரத்தில்) முதலில் லா என்பது எல்லாவற்றையும் மறுப்பது.<br /><br />ஆதலால் நல்லெண்ணம் கொண்ட நாத்திக வாதிகள் உண்மையான ஆன்மீகத்தின் முதல் படியில் இருக்கிறார்கள் . இனி அவர்கள் உண்மையைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதுதான் பாக்கி :)அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-16629818230420167552011-02-01T20:37:12.228-08:002011-02-01T20:37:12.228-08:00நாத்திகம் ,ஆத்திகம் னு குழுக்களா பிரிஞ்சு ஒருத்தரை...நாத்திகம் ,ஆத்திகம் னு குழுக்களா பிரிஞ்சு ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் அடிச்சாலும்...இந்த ரெண்டு குழுக்களையும் விமர்சனம் பண்ணும் மூணாவது குழுவும் இருக்கே :))) (இங்கயும் மூணாவது அணியா...:)) )ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-47137701377441309342011-02-01T15:49:33.175-08:002011-02-01T15:49:33.175-08:00// நாம் vs அவர்கள் என்ற சிந்தனை உருவாக ஆரம்பிக்கும...// நாம் vs அவர்கள் என்ற சிந்தனை உருவாக ஆரம்பிக்கும்.. ரோஜாவை ரசிக்காத அனைவரும் ரசனை இல்லாதவர்கள் என நினைக்க ஆரம்பிப்பீர்கள்... //<br /><br />உதாரணத்திற்கு சாருவை படிக்காதவர்கள், ரஜினியை பிடிக்காதவர்கள் எல்லாம் ரசனை கெட்டவர்கள் என்று சிலர் நினைக்கிறார்களே... அப்படித்தானே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-34747704432658720512011-02-01T10:05:19.652-08:002011-02-01T10:05:19.652-08:00//ஆனால் இது போன்ற ஆய்வு பார்வையோ, சமுதாய பார்வையோ ...//ஆனால் இது போன்ற ஆய்வு பார்வையோ, சமுதாய பார்வையோ இல்லாமல் , நாத்திகன் என சொல்லி கொள்வதில் கிடைக்கும் ஒரு ”கிக்” கிற்காக அப்படி சொல்லி கொள்பவர்களே அதிகம்..//<br /><br />நாத்திகனாய் வாழ்வது வேறு! <br />அப்படியே இருந்தாலும் அதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது உறுத்துகிறது! பெரியார் வாழ்ந்த காலத்தில் அதற்கான தேவை இருந்தது!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-42937067422157199992011-02-01T08:17:26.694-08:002011-02-01T08:17:26.694-08:00மிக சரியான பார்வை -ஆன்மீக எப்படி நிறுவனமாக படுகிறத...மிக சரியான பார்வை -ஆன்மீக எப்படி நிறுவனமாக படுகிறதோ ,அதே போல் நாத்திகமும் நிறுவ படுகிறது ,நிறுவ படுவது எல்லாமே ஏதோ ஒரு கட்டத்தில் தனி மனிதனுக்கு எதிராக திரும்புகிறது .எதுவுமே நிருவபடாமல் ஒரு வாழ்க்கை என்பது சாத்தியம் இல்லை .தன் சுய நிறுவல் என்பதை கடந்து -அது சித்தாந்த, கோட்பாடு ,ரசனி சார்ந்த ஒரு மேட்டிமை வாதமாக மாறும் பொழுது இதர விஷயங்கள் கீழ்மையாக சித்தரிக்க படுகிறது ,அதன் மேல் வெறுப்பு திணிக்க படுகிறது ,ஒரு கட்டத்திற்கு மேல் சுய சிந்தனை இல்லாமல் பொய் வெறும் குழு மனப்பான்மை மட்டும் நிலைக்கிறதுsuneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.com