tag:blogger.com,1999:blog-143588380504231288.post6670528662247481053..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: ரா கி ரங்கராஜன் - என் நிறைவேறாத கனவு pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-15506766592059797262012-08-30T04:12:53.627-07:002012-08-30T04:12:53.627-07:00நினைவுக்கு வருகிற அவரது மற்றொரு பஞ்ச்லைன்-
சாரதா ...நினைவுக்கு வருகிற அவரது மற்றொரு பஞ்ச்லைன்-<br /><br />சாரதா ப்ரீதா (வெள்ளையத் தேவனில் ராம்கி தங்கையாக வந்தவர்) பேட்டி. <br />'-அவர் அம்மாவிடம் கேட்டேன். உங்க பொண்ணுக்குக் குரல் நன்றாக இருக்கிறதே. அவரே டப்பிங் பேசியிருக்கலாமே!<br />- பேசியிருக்கலாம். ஆனா டப்பிங் சமயத்துல பொண்ணு வயசுக்கு வந்துடுச்சு. அதான் கலந்துக்க முடியாம போச்சு.<br /><b> Catch them young </b>என்பதை கோடம்பாக்கத்துக்காரர்கள் என்ன சின்சியராகக் கடைப்பிடிக்கிறார்கள்!'Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-14324521952162720932012-08-29T12:06:37.101-07:002012-08-29T12:06:37.101-07:00நல்ல அஞ்சலி. அவருடைய இரு கட்டுரைகள் இங்கே:
http://...நல்ல அஞ்சலி. அவருடைய இரு கட்டுரைகள் இங்கே:<br />http://s-pasupathy.blogspot.ca/2012/08/1_19.html<br /><br />http://s-pasupathy.blogspot.ca/2012/08/2_3701.htmlPas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-1817432856528766802012-08-19T23:49:24.904-07:002012-08-19T23:49:24.904-07:00நல்ல முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள். எனது பதி...நல்ல முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள். எனது பதிவையும் படிக்கவும். இணைப்பு :<br />http://ranjaninarayanan.wordpress.com/2012/08/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-77458813496960770082012-08-19T06:42:08.418-07:002012-08-19T06:42:08.418-07:00அவர் மறைந்தாலும் அவரது எழுத்துகள் என்றும் மறையாதுஅவர் மறைந்தாலும் அவரது எழுத்துகள் என்றும் மறையாதுஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-25442233270474794692012-08-19T06:41:38.050-07:002012-08-19T06:41:38.050-07:00எனது அதிவிருப்ப எழுத்தாளர் அவர்... அவரது ஆன்மா அமை...எனது அதிவிருப்ப எழுத்தாளர் அவர்... அவரது ஆன்மா அமைதியடையட்டும்...எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-65297394345477854362012-08-19T06:40:52.237-07:002012-08-19T06:40:52.237-07:00அவரது நான் கிருஷ்ணதேவராயன்.... சான்ஸே இல்லைங்க......அவரது நான் கிருஷ்ணதேவராயன்.... சான்ஸே இல்லைங்க.... அற்புதமான படைப்புஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-2302530534854254322012-08-19T06:40:01.075-07:002012-08-19T06:40:01.075-07:00ரா.கி ரங்கராஜன் தமிழுக்குக் கிடைத்த வரம்ரா.கி ரங்கராஜன் தமிழுக்குக் கிடைத்த வரம்எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-91202913005103498232012-08-19T05:15:17.728-07:002012-08-19T05:15:17.728-07:00மயிலாப்பூர் அல்லயன்ஸ் பதிப்பகத்தில் போய்க் கேட்டால...மயிலாப்பூர் அல்லயன்ஸ் பதிப்பகத்தில் போய்க் கேட்டால் ரா.கி.ர. எழுதிய 'கன்னா பின்னா கதைகள்', 'திகில் கதைகள்' போன்ற தொகுப்புகள் கிடைக்கும். இரண்டு மணிநேரம் போவதே தெரியாமல் மூழ்கி விடலாம்! அவர் மொழிபெயர்த்த ஆங்கில திகில் சிறுகதைத் தொகுப்பும் அபாரமாக இருக்கும். அவர் மட்டும் இங்கிலாந்தில் பிறநிதிருந்தால் ஜெஃப்ரி ஆர்ச்சர் would have run for his money!<br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.com