tag:blogger.com,1999:blog-143588380504231288.post6718894134855077113..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: நேயர் விருப்ப பதிவுகள்.. மகிழ்ச்சியும் , விளக்கமும்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-14756085492242321292011-03-17T01:28:25.596-07:002011-03-17T01:28:25.596-07:00நன்றிநன்றிAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-86999240848205636412011-03-17T00:13:11.745-07:002011-03-17T00:13:11.745-07:00"நண்பரே, நீங்கள் வேறு யாரையோ என்னுடன் குழப்பி..."நண்பரே, நீங்கள் வேறு யாரையோ என்னுடன் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்!!!"<br />நான் குழப்பவில்லை மேடம்.. <br /><br />உங்கள் கதை ( மட்டும் ) சிறப்பு குறிப்போடு வெளியானது ... எனவே எல்லோரும் அட.. யார் இது ... கதை எழுதுவதில் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் அந்த இலக்கியவாதி யார் என அந்த கதையை ஸ்பெஷலாக கவனித்தார்கள்..<br />மற்றவர்கள் கவனித்தார்களோ , இல்லையோ,/// நான் ஆர்வமாக கவனித்தேன்... அதைத்தான் சொன்னேன்..<br /><br />இதோ..உங்க கதைக்கு கிடைத்த ஸ்பெஷல் மரியாதை... <br /><br /> "67. சவாலே சமாளி - மிடில்க்ளாஸ் மாதவி<br /><br />இவருக்கு வலைப்பூ கிடையாது. இவர் இந்தப் போட்டிக்காகத்தான் முதன்முதலில் எழுதுகிறார். இந்த முயற்சி தந்த உற்சாகத்தில் இதே பெயரில் வலைப்பூ துவங்கப் போவதாக எனக்கனுப்பிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />இவரது அனுமதி கிடைத்ததும் இவர் கதையை என் வலையில் வெளியிடுகிறேன்."<br /><br /><br />எந்த குறிப்பும் இல்லாமல் சும்மா வெளிடப்பட்ட என் கதை மற்றும் கோபியின் கதை...<br /><br />48. சிரிக்கும் பெண்ணை நம்பாதே - பார்வையாளன்<br /><br />49. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி<br /><br />50. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே - பார்வையாளன்<br /><br />51. சிவாவும் பரந்தாமனும் வைரத்துக்குப் போட்டி போட்ட கதை - கோபி ராமமூர்த்தி<br /><br />52. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-34525768631664106362011-03-16T22:53:30.617-07:002011-03-16T22:53:30.617-07:00நண்பரே, நீங்கள் வேறு யாரையோ என்னுடன் குழப்பிக் கொண...நண்பரே, நீங்கள் வேறு யாரையோ என்னுடன் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்!!!<br /><br />அயன் ராண்டின் இந்தப் புத்தகத்துக்கு உங்கள் மதிப்பீட்டுடன் நான் ஒத்துப் போகிறேன். அமரர் கல்கி எழுதிய புத்தகங்களிலேயே சரித்திர நாவல்கள் பேசப்பட்ட அளவு அவர் சமூக நாவல்கள் பேசப்படவில்லையல்லவா?<br /><br />உங்கள் கலைச் சேவையைத் தொடருங்கள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-73551779281383613202011-03-16T12:32:21.695-07:002011-03-16T12:32:21.695-07:00நல்ல விளக்கம் நண்பரே..அடுத்த வாரத்தில் நானும் போடு...நல்ல விளக்கம் நண்பரே..அடுத்த வாரத்தில் நானும் போடுகிறேன்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com