tag:blogger.com,1999:blog-143588380504231288.post677466934827290751..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: எந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் ?- அலசல் ரிப்போர்ட்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-10628679670175352212010-11-04T08:04:22.464-07:002010-11-04T08:04:22.464-07:00நமது தமிழர்களுக்கு தலைவர்கள் என்றால் மிகவும் பிடிக...நமது தமிழர்களுக்கு தலைவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களுக்கு ஏதாவது குற்றங்குறைகள் நடந்துவிட்டால் தலையை மொட்டை அடித்து கொள்வார்கள். நெருப்பு மிதிப்பார்கள், பெட்ரோலை ஊற்றி தங்களையும் எரித்து கொள்வார்கள். மற்றவர்களையும் எரித்து பார்ப்பார்கள். சோறு போட்ட அப்பனை அடித்து போட்டு மனங்கவர்ந்த தலைவர்களின் சினிமா படத்திற்கு காத்து கிடக்கும் எத்தனையோ தமிழர்களை நாம் அன்றாடம் பார்க்கின்றோம், இது தமிழனுக்கு இன்று நேற்று ஏற்பட்ட வியாதியல்ல, சங்ககாலத்திற்கு முன்பே பற்றி கொண்ட தீராத வியாதியாகும், பக்கத்து நாட்டு அரசன் பையனுக்கு பெண் தரவில்லை என்று போருக்கு கிளம்பி. தோற்றுபோவான் மன்னன், மன்னன் தோற்றுவிட்டானே என்று எங்கோ மூலையில் இருக்கும் இளைஞன் தன் உயிரை மாய்த்து கொள்வான், இது நேற்றயை தினதந்தி செய்தியல்ல, சங்ககால வரலாற்று பதிவாகும், <br /><br /> பல் போகும் காலம் வரையில் மற்றவனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்ட தமிழனை. தலைவன் என்பவன் கடவுளுக்கு சமமானவன் என்று தூக்கி வைத்து கொண்டாடும் தமிழனை. தலைவனின் நலத்திற்காக தன் பெண்டாட்டி. பிள்ளையை கூட பலி கொடுக்க தயங்காத தமிழனை பார்த்த கணியன் பூங்குன்றனார் நெஞ்சு பதபதைக்க பார்த்து தலைவன் என்பவன் தனியான ஒரு இனமல்ல உன்னை போலவும். என்னை போலவும் சாதாரண மனிதன் தான். நீயும். நானும் அம்மாவின் வயிற்றில் பத்துமாதம் இருந்தது போலவே தான் அவனும் இருந்தான், தலைவன் என்பதற்காக பதினைந்து மாதம் கருவறை வாசம் அவனுக்கு கிடையாது, விதி என்ற நதியில் உருண்டு ஓடும் பல கட்டைகளில் ஒரு கட்டை தான் அவன், அவனுக்கென்று தனியாக மரியாதை தருவதோ. அவனுக்காக மற்றவர்களை அவமரியாதை செய்வதோ சரியான முறையல்ல, எல்லோரையும் சமமாக பார்க்க பழகி கொள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-89585508721392069822010-11-04T08:03:05.544-07:002010-11-04T08:03:05.544-07:00நமது தமிழர்களுக்கு தலைவர்கள் என்றால் மிகவும் பிடிக...நமது தமிழர்களுக்கு தலைவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களுக்கு ஏதாவது குற்றங்குறைகள் நடந்துவிட்டால் தலையை மொட்டை அடித்து கொள்வார்கள். நெருப்பு மிதிப்பார்கள், பெட்ரோலை ஊற்றி தங்களையும் எரித்து கொள்வார்கள். மற்றவர்களையும் எரித்து பார்ப்பார்கள். சோறு போட்ட அப்பனை அடித்து போட்டு மனங்கவர்ந்த தலைவர்களின் சினிமா படத்திற்கு காத்து கிடக்கும் எத்தனையோ தமிழர்களை நாம் அன்றாடம் பார்க்கின்றோம், இது தமிழனுக்கு இன்று நேற்று ஏற்பட்ட வியாதியல்ல, சங்ககாலத்திற்கு முன்பே பற்றி கொண்ட தீராத வியாதியாகும், பக்கத்து நாட்டு அரசன் பையனுக்கு பெண் தரவில்லை என்று போருக்கு கிளம்பி. தோற்றுபோவான் மன்னன், மன்னன் தோற்றுவிட்டானே என்று எங்கோ மூலையில் இருக்கும் இளைஞன் தன் உயிரை மாய்த்து கொள்வான், இது நேற்றயை தினதந்தி செய்தியல்ல, சங்ககால வரலாற்று பதிவாகும், <br /><br /> பல் போகும் காலம் வரையில் மற்றவனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்ட தமிழனை. தலைவன் என்பவன் கடவுளுக்கு சமமானவன் என்று தூக்கி வைத்து கொண்டாடும் தமிழனை. தலைவனின் நலத்திற்காக தன் பெண்டாட்டி. பிள்ளையை கூட பலி கொடுக்க தயங்காத தமிழனை பார்த்த கணியன் பூங்குன்றனார் நெஞ்சு பதபதைக்க பார்த்து தலைவன் என்பவன் தனியான ஒரு இனமல்ல உன்னை போலவும். என்னை போலவும் சாதாரண மனிதன் தான். நீயும். நானும் அம்மாவின் வயிற்றில் பத்துமாதம் இருந்தது போலவே தான் அவனும் இருந்தான், தலைவன் என்பதற்காக பதினைந்து மாதம் கருவறை வாசம் அவனுக்கு கிடையாது, விதி என்ற நதியில் உருண்டு ஓடும் பல கட்டைகளில் ஒரு கட்டை தான் அவன், அவனுக்கென்று தனியாக மரியாதை தருவதோ. அவனுக்காக மற்றவர்களை அவமரியாதை செய்வதோ சரியான முறையல்ல, எல்லோரையும் சமமாக பார்க்க பழகி கொள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-88220701150393271042010-09-30T02:28:16.579-07:002010-09-30T02:28:16.579-07:00payapulla nallathan aarainthu ikuringapayapulla nallathan aarainthu ikuringaFARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-53364736111016602262010-09-29T07:31:40.833-07:002010-09-29T07:31:40.833-07:00please put "Endhiran" and "Rajini&q...please put "Endhiran" and "Rajini" in your labels. you can get more hits :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-83871926150801353882010-09-29T07:30:41.824-07:002010-09-29T07:30:41.824-07:00மிக நல்ல சிந்தனை. மிக எளிதாக அறிவுஜீவியாவதற்கான வழ...மிக நல்ல சிந்தனை. மிக எளிதாக அறிவுஜீவியாவதற்கான வழியை காட்டியதற்கு நன்றிகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-35845549617565600972010-09-29T06:59:13.991-07:002010-09-29T06:59:13.991-07:001 சமூக சிந்தனையாளர்கள்..
கலக்குங்க ....serius to ...1 சமூக சிந்தனையாளர்கள்..<br /> கலக்குங்க ....serius to comedy...ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-66863051342279904402010-09-29T06:39:07.083-07:002010-09-29T06:39:07.083-07:00அருமையான மற்றும் சமூகத்திற்கு அவசியமான ஆராய்ச்சி. ...அருமையான மற்றும் சமூகத்திற்கு அவசியமான ஆராய்ச்சி. தங்களது இந்த பதிவு சிந்திக்கும் வகையிலும் தங்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகவும் உள்ளது.Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.com