tag:blogger.com,1999:blog-143588380504231288.post7220800391191942348..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: உயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கையும்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-18889154606212032502011-12-04T07:23:01.197-08:002011-12-04T07:23:01.197-08:00@ Nirmal,
உங்கள் பார்வைக்காக ஒரு பதிவு
http://suv...@ Nirmal,<br /><br />உங்கள் பார்வைக்காக ஒரு பதிவு<br />http://suvanappiriyan.blogspot.com/2011/12/blog-post_04.html <br /><br /> "ஏ ஆர் ரஹ்மானுக்கு ஒரு வேண்டுகோள்!":Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-26986738393600860712011-12-04T04:09:26.635-08:002011-12-04T04:09:26.635-08:00கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லைகடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லைபெரியார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-72331388688603170052011-12-03T08:04:20.292-08:002011-12-03T08:04:20.292-08:00அன்பு சகோ .,
தெளிவாக
எளிதாக
சரியாக
மிக புரிதலுடன...அன்பு சகோ .,<br /><br />தெளிவாக<br />எளிதாக <br />சரியாக<br />மிக புரிதலுடன் இஸ்லாம் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-61154667365341171902011-12-03T08:03:35.054-08:002011-12-03T08:03:35.054-08:00பரிணாம வளர்ச்சியில(ஙே) குரங்கு மட்டும் இன்னும் கு...பரிணாம வளர்ச்சியில(ஙே) குரங்கு மட்டும் இன்னும் குரங்காவே இருப்பதை பார்த்தால் பாவமா இருக்கு பாஸ்...!! அதுக்கு மட்டும் ஏன் விமோசனம் கிடைக்கல :-)).<br /><br /><br />அருமையான தொடர் தொடருங்கள் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-77334462076391294112011-12-03T06:53:31.000-08:002011-12-03T06:53:31.000-08:00http://www.karundhel.com/2011/10/blog-post_10.html...http://www.karundhel.com/2011/10/blog-post_10.html<br />ஓ துறவிகளின் அரசரே;<br /> <br />வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே; <br /> <br />உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள் <br /> <br />எல்லைகளைத் தாண்டி வாருங்கள் <br /> <br />உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் <br /> <br />நீங்களில்லாமல் மிகவும் வெறுமையாக உள்ளது; இங்கு வந்து இந்த வெறுமையை நிரப்புங்கள். <br /> <br />என்னை வண்ணங்களால் நிரப்புபவரே (வாழ்க்கையை வண்ணமயமாக ஆக்கும் அல்லாவே)<br /> <br />எதையும் படைக்கவேண்டும் என்று அல்லாஹ் நினைத்தால், 'உருவாகு' என்று அவர் ஆணையிட்டமாத்திரத்தில், அது உருவாகிறது ('உருவாகிவிட்டேன்' என்று பதிலும் அளிக்கிறது).<br /> <br />எங்குமே எதுவுமே இல்லாத அந்தத் தருணத்திலும், அவர் இருந்தார்; அவர் மட்டுமே எங்குமே இருக்கிறார் <br /> <br />என்னுள் எவர் இருக்கிறாரோ, அவரே உன்னுள்ளும் இருக்கிறார் <br /> <br />இறைவனே அத்தனை தொடக்கங்களுக்கும் ஒரே பிறப்பிடம். <br /> <br />உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்; <br /> <br />ஒவ்வொரு விடியலிலும் எதனை எனதுடல் அணிந்திருக்கிறதோ, அந்த வாழ்வின் பொறியான எனதுயிர், புகையிலிருந்து வெளிவரும் கரியைப் போல இருண்டதாயிருந்தாலும், உங்களிடமிருந்து பெருகும் புத்துயிரின் ஒரு துளிக்காகவே அது உயிர்வாழ்ந்திருக்கிறது எனது இறைவனே . . .<br /> <br />உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்; <br /> <br />அந்த அல்லாவின் திருத்தூதரான நபியே மெய்ப்பொருள்;<br /> <br />அல்லாஹ்வின் ஆசிகளும் அமைதியும், நபிக்கு உரித்தாகட்டும்; <br /> <br />என்னை என்னிடமிருந்தே காப்பாற்றி விடுதலையளித்தால், அது உங்களது பெருந்தன்மையன்றி வேறில்லை எனது இறைவனே; <br /> <br />என்னை இப்பொழுது நானே அறியவேண்டும்; தயைகூர்ந்து எனக்கு விடுதலையளியுங்கள்<br /> <br />எனது இருண்ட செயல்களோடும், வெறுமையான ஆன்மாவோடும் நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை <br /> <br />என்னுள் நீங்களே வாழ்கிறீர்கள்; என்னை எங்கே அழைத்துவந்திருக்கிறீர்கள்? <br /> உங்களிலும் நானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; உங்களைத் தொடர்கிறேன்; நான் உங்களது வெறும் நிழல்தானே தவிர வேறில்லை; <br /> நீங்களே என்னை உருவாக்கினீர்கள்; இந்த உலகில் வாழ நான் தகுதியற்றவனாக இருந்தும், என்னை அரவணைத்தீர்கள்; நீங்களே முறை தவறாதவர்; நடுநிலையாளர்; நீங்களே மெய்ப்பொருள். <br /> <br />நீங்கள் உத்தரவிட்டதும், எதுவுமே உடனடியாக உருவாவதைப்போல், என் வாழ்வுக்கும் ஒரு குறிக்கோளையும், ஒரு இலக்கையும் உத்தரவிட்டு அருளுங்கள்.Nirmalhttps://www.blogger.com/profile/05245922499988987113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-14000249901826638212011-12-03T06:49:17.249-08:002011-12-03T06:49:17.249-08:00பிச்சைக்காரன், வாழும் கலையை சொல்ல மட்டும்தான் மதம்...பிச்சைக்காரன், வாழும் கலையை சொல்ல மட்டும்தான் மதம், எங்கிருந்து எது வந்தது, அது எப்படி வந்தது வீண் வேலை. முந்திய பதிவுலும் இந்த பதிவுலும்,இந்த பதிவுலும் நான் கண்டது எல்லா மதத்தை போல குறைபாடான மிக குறைவான இறையில் பயிற்றுவிக்கிறார்கள் இஸ்லாத்திலும்?<br /> WE ARE DEFEATING THE INTENTION OF GOD. OH GOD......Nirmalhttps://www.blogger.com/profile/05245922499988987113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-21607040767177566802011-12-03T02:30:43.767-08:002011-12-03T02:30:43.767-08:00//இஸ்லாம் சமுதாயத்தில் பிறந்த அனைவருக்கும் இஸ்லாம்...//இஸ்லாம் சமுதாயத்தில் பிறந்த அனைவருக்கும் இஸ்லாம் தத்துவங்கள் முழுமையாக தெரிந்து இருக்கும் என சொல்ல இயலாது.//<br /><br />உன்மை சகோதரா<br /><br />//முதல் உயிரி தண்ணீரில்தான் தோன்றியது..<br /><br /><br />முதலில் மண் , அதாவது நிலம் தோன்றியது.. அதன் பின் தண்ணீர் ... அதன் பின் உயிரிகள் தோற்றம் என்பதுதானே அறிவியல். <br /><br /><br />மேற்கண்ட வசனங்களை இந்த பின்னணியில் பாருங்கள்//<br /><br />பிறித்து படிப்பாதில் இதற்கு முன் இந்த வசனத்தில் புரிதாலில் எனக்கு கொழப்பம் இருந்தது. முதலில் மண், நிலம், தண்ணீர் உங்களுடைய எழுமையான விளக்கம் அருமை. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-86767179555757939012011-12-02T23:13:42.655-08:002011-12-02T23:13:42.655-08:00//மண் , களி மண், தண்ணீர் என ஒவ்வொன்றும் அர்த்தம் ம...//மண் , களி மண், தண்ணீர் என ஒவ்வொன்றும் அர்த்தம் மிக்கவை..முன்பே சொன்னபடி, அறிவியல் என்பது தற்காலிக உண்மை .. இன்றைய அறிவியல் நாளைய குப்பை.. அப்படிப்பட்ட இன்றைய அறிவியலே கூட என்ன சொல்கிறது..முதல் உயிரி தண்ணீரில்தான் தோன்றியது..//<br />nan megavum rasitha varigal<br />nanri sago ungal purintunarvuku!!!S.jaffer.khanhttp://www.kovaivasi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-87977792748912164032011-12-02T22:45:11.569-08:002011-12-02T22:45:11.569-08:00salaam
எப்புடி இப்புடி அப்புடி ....
நல்லது........salaam<br /><br />எப்புடி இப்புடி அப்புடி .... <br /><br />நல்லது.....Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-53421300206312752162011-12-02T14:04:12.698-08:002011-12-02T14:04:12.698-08:00ஸலாம் சகோ.பார்வையாளன்,
//ஒரு காலத்தில் , அழுக்கு த...ஸலாம் சகோ.பார்வையாளன்,<br />//ஒரு காலத்தில் , அழுக்கு துணிதான் பரிணாம வளர்ச்சி அடைந்து எலியாக மாறுகிறது என்பது அறிவியல் கண்டு பிடிப்பாக இருந்தது..வீட்டில் போட்டு வைத்து இருக்கும் பழைய துணியில் எலி இருப்பதை பார்த்து , இப்படி சொன்னார்கள்..//---அட..! இதுவரை நான் கேள்விப்படாத அறிவியல் கண்டுபிடிப்பு & great scientists..!<br /><br />தாங்கள் சொன்ன பதில்கள் அனைத்தும் அருமை சகோ. <br />பதிவிற்கு மிக்க நன்றி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-60268126380603638722011-12-02T11:34:44.914-08:002011-12-02T11:34:44.914-08:00//இஸ்லாம் சமுதாயத்தில் பிறந்த அனைவருக்கும் இஸ்லாம்...//இஸ்லாம் சமுதாயத்தில் பிறந்த அனைவருக்கும் இஸ்லாம் தத்துவங்கள் முழுமையாக தெரிந்து இருக்கும் என சொல்ல இயலாது//<br /><br />ரொம்ப சரியா புரிஞ்சு வச்சுருக்கீங்க. இன்னும் குர்ஆனை அரபியில் படித்தால் மட்டுமே நன்மை என மூடநம்பிக்கை கொண்டவர்களும் இருக்காங்க. அதற்காக தான் தமிழாக்கம் படிக்கும் படி விழிப்புணர்வூட்டப்பட்டு வருகிறது.<br /><br />தங்களின் அழகிய பணிக்கு இறைவன் உங்களுக்கு நல்லதொரு வாழ்வை ஏற்படுத்தி தர பிரார்த்திக்கிறேன்<br /><br />உங்கள் சகோதரி<br />ஆமினா முஹம்மத்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-17182257733266333142011-12-02T11:30:43.824-08:002011-12-02T11:30:43.824-08:00சகோ ஒவ்வொருகேள்விகளுக்கும் அருமையாக எல்லார் மனதிலு...சகோ ஒவ்வொருகேள்விகளுக்கும் அருமையாக எல்லார் மனதிலும் (தூங்குற மாதிரி நடிக்கிறவங்கள விட்டு தள்ளுங்க) படியும் படியான எளிமையான கட்டுரை<br /><br />மிக்க நன்றி<br /><br />தொடருங்க<br /><br />காத்திருக்கிறேன்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com