tag:blogger.com,1999:blog-143588380504231288.post7319679868836476703..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: இளையராஜாவுக்கு மரணதண்டனை? – அடுத்த சர்ச்சை ..pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-36030593348446192722010-12-25T00:40:34.850-08:002010-12-25T00:40:34.850-08:00@தம்பி கூர்மதியன் ...
நடு நிலையாகவும், உணர்ச்ச...@தம்பி கூர்மதியன் ... <br /><br />நடு நிலையாகவும், உணர்ச்சி வசப்படாமலும் உங்கள் கருத்தை முன் வைத்த பண்பு பாராட்டத்தக்கது..<br /><br />அதிலும் செல்வாவின் முயற்சியை பாராட்ட ஒரு நல்ல மனம் வேண்டும் ( சிலர் டிஸ்கரேஜ் செய்வார்கள் )<br /><br />விஷயம் தெரிந்த நீங்கள் அவரை பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது..<br />அவர் கவிதையயும் , உங்கள் கருத்தையும் தனி பதிவாக இட இருக்கிறேன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-68509574414834262162010-12-25T00:30:13.301-08:002010-12-25T00:30:13.301-08:00@நடராஜன்: ராஜாவுதும் சிறப்பாக தான் இருக்கிறது... ம...@நடராஜன்: ராஜாவுதும் சிறப்பாக தான் இருக்கிறது... மொழிபெயர்ப்பா இல்லை என்றாலும்...<br /><br />@செல்வா: சிறந்த முயற்சி...Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-17832253589123471002010-12-25T00:27:24.758-08:002010-12-25T00:27:24.758-08:00@ANKITHA VARMA: இருக்கலாம்...
@செல்வா: இப்படி சொல...@ANKITHA VARMA: இருக்கலாம்...<br /><br />@செல்வா: இப்படி சொல்வது சரியில்லை.. ராஜாவினதும் அருமையே.. ஆனால் என் கருத்தை பார்க்கவும்..<br /><br />@ஆனந்தி: வாங்க தோழி.. திருக்குறளை ராஜா மாதிரி ரொம்ப பேமஸ் ஆனவங்க யார் தப்பா மொழிபெயர்த்தாங்கன்னு சொல்லமுடியுமா.?? உங்கள் இஷ்டத்துக்கு மாத்துறதுக்கு பேர் மொழிபெயர்ப்பு இல்ல மேடம்.. நீங்க அதிகமா புகழ்ற ஆளு இவரு தானே அதான் அவருக்கிட்ட இருக்குற குறைய காட்டுறோம்.. உங்களுக்கு வேற யாரையாவது பிடிக்கும்னா சொல்லுங்க.. அவர பத்தி கிண்டலா ஒரு பதிவு போடுறன்.. உடனே அவர் திறமைய மட்டும் பாருங்கன்னு சொல்லிடாதீங்க.. அந்த பதில் நிராகரிக்கப்படுது..<br /><br />@ஆமினா: உங்கள் கருத்துகளுக்கு ஒத்துபோகிறேன்..<br /><br />@jegadeeswaran: //எப்படி இருக்ககின்றீர்கள் நீங்கள்//இதுவும் சரிதான் தோழரே..!!Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-83331811025780590952010-12-25T00:19:11.251-08:002010-12-25T00:19:11.251-08:00@பார்வையாளன்: தவறில்லை.. அது உங்களுடைய அல்லது என்ன...@பார்வையாளன்: தவறில்லை.. அது உங்களுடைய அல்லது என்னுடைய கவிதையின் மொழிபெயர்ப்பா இருந்தால் தவறில்லை என்றே தோன்றுகிறது.. மேலும் ஞானியின் இந்த மொழிபெயர்ப்பும் என்னை பெரிதும் கவருவதாக இல்லை.. தாகூரின் வரிகளை மொழிபெயர்க்கையில் நயம் ஊட்டுவது<br /><br />''சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு''<br /><br />தவறு தான்... அதன் பெயர் மொழிபெயர்ப்பு இல்லை.. கருத்தை மட்டும் எடுத்துகொண்டு ராஜா அவருக்கே உரிய பாணியில் எழுதியிருந்தால் எனக்கும் பிடித்திருக்கும்.. கவிதை ஒருவரின் உள்குமுறலாக இருக்கும்போதே அதன் சிறந்த வெளிபாடு இருக்கும்.. தாகூரின் வெளிபாடு அளவுக்கு ராஜாவின் வெளிபாடு எனக்கு திருப்தி அளிக்கவில்லை.. என்னுடைய வண்டியை எடுத்துட்டு போயி பட்டி, டிங்கரிங் பாக்க ராஜா யார்னு சும்மா கேக்கலாமா.?? யாரும் கோச்சிக்க வேணாம்.. சும்மா சொன்னன்.. மொழிபெயர்ப்பு என்ற பேரில் ராஜா இதை எடுத்து சரியான கருத்தை வெளிகொண்டிருந்தாலும் அதற்கு நயம் கொண்டுவந்த்தை தவறு என்கிறேன்..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-77841765972323753262010-12-24T21:52:02.538-08:002010-12-24T21:52:02.538-08:00பிரபலமானவர்களை தாக்கி பேசும்போது தானும் பேசப்படுகி...பிரபலமானவர்களை தாக்கி பேசும்போது தானும் பேசப்படுகிறோம் எனும் யுக்தியாக இருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது”<br /><br />இந்த விஷ்யத்தில் அப்படி தோணவில்லை.. நடராஜன் தான் உண்மையாக நினைப்பதை சொல்லி இருக்கிறார்..<br />ஆனால் அவர் சொன்னது தவறு என்பது என் கருத்துpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-40130050606611954532010-12-24T20:08:02.612-08:002010-12-24T20:08:02.612-08:00பிரபலமானவர்களை தாக்கி பேசும்போது தானும் பேசப்படுகி...பிரபலமானவர்களை தாக்கி பேசும்போது தானும் பேசப்படுகிறோம் எனும் யுக்தியாக இருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது. வேறொன்றுமில்லை.இர.கருணாகரன்https://www.blogger.com/profile/02075336128548498530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-18932524181806815922010-12-24T09:38:57.039-08:002010-12-24T09:38:57.039-08:00ஆனாலும் மொழிபெயர்ப்பு என வரும் போது எல்லாமே கச்சித...ஆனாலும் மொழிபெயர்ப்பு என வரும் போது எல்லாமே கச்சிதமா இருக்கணும் என்பது தானே இலக்கணம்?!! இலக்கணம் மாறுதோ...”<br /><br />வார்ட்தைகளை விட உணர்வுகளை கொண்டு வர வேண்டும்...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-31323130193984191322010-12-24T09:37:52.423-08:002010-12-24T09:37:52.423-08:00jegadeeswaran said...
எங்கே அச்சமின்றி இருக்கிறதோ ...jegadeeswaran said...<br />எங்கே அச்சமின்றி இருக்கிறதோ மனம் <br /><br />வேதனையாக இருக்கிறது. இதுதான் மொழி பெயர்ப்பா..<br /><br />:)pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-32444755204742464062010-12-24T09:36:36.023-08:002010-12-24T09:36:36.023-08:00நடராஜன்'s Best.:
இஸ் இட் ? :)நடராஜன்'s Best.:<br /><br />இஸ் இட் ? :)pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-32757753873458781462010-12-24T09:34:30.131-08:002010-12-24T09:34:30.131-08:00அருமை செல்வா..
சூப்பர்அருமை செல்வா..<br /><br />சூப்பர்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-6623156930844925062010-12-24T09:31:32.188-08:002010-12-24T09:31:32.188-08:00@ ஆனந்தி..
உங்கள் கருத்துடன் எனக்கு நூறு சதவிகி ...@ ஆனந்தி..<br /><br />உங்கள் கருத்துடன் எனக்கு நூறு சதவிகி தம் உடன்பாடுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-60419500920675932282010-12-24T09:29:30.660-08:002010-12-24T09:29:30.660-08:00மொழிப்பெயர்புகளில் இது நடப்பது மிக இயல்பன ஒரு விசய...மொழிப்பெயர்புகளில் இது நடப்பது மிக இயல்பன ஒரு விசயம்”<br /><br />ஆம் .pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-35462354981295777832010-12-24T09:10:22.821-08:002010-12-24T09:10:22.821-08:00@தம்பி கூர்மதியன் said...
அர்த்தம் மாற கூடாது என்...@தம்பி கூர்மதியன் said...<br /><br />அர்த்தம் மாற கூடாது என்பதற்காக கூடுதல் வார்த்தை சேர்ப்பது தவறா இல்லையா ?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-7945485124128997962010-12-24T04:57:37.491-08:002010-12-24T04:57:37.491-08:00மனம் எங்கே அச்சமின்றி இருக்கிறதோ
தலை எங்கே நிமிர்ந...மனம் எங்கே அச்சமின்றி இருக்கிறதோ<br />தலை எங்கே நிமிர்ந்து இருக்கிறதோ <br />அறிவு எங்கே சுதந்திரமாக இருக்கிறதோ<br />உலகம் எங்கே குறுகிய தேச சுவர்களால் கூறுபட விடவில்லையோ<br />உண்மையின் ஆழத்திலிருந்து எங்கே சொற்கள் வருகின்றனவோ<br />அயர்விலா உழைப்பு எங்கே செம்மைக்கு விரிந்து செல்கிறதோ <br />மாய்ந்த பழக்கங்களின் பாழ்மணலில் எங்கே <br />தெளிந்த பகுத்தறிவு ஓடை பாதை தவறாமலிருக்கிறதோ <br />விரிவுபடும் சிந்தையிலும் செயலிலும் எங்கே நீ மனதை எப்போதும் செலுத்துகிறாயோ <br />என் தந்தையே , அந்த விடுதலை ஸ்வர்க்கத்தில் <br />விழிக்கட்டும் என் தேசம் !<br /><br />செல்வா..S e l v a..https://www.blogger.com/profile/10091117259037970427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-83083219830691653682010-12-24T02:30:31.090-08:002010-12-24T02:30:31.090-08:00நடராஜன்'s Best.நடராஜன்'s Best.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-58956824664044797902010-12-23T23:38:19.050-08:002010-12-23T23:38:19.050-08:00எங்கே அச்சமின்றி இருக்கிறதோ மனம்
வேதனையாக இருக்க...எங்கே அச்சமின்றி இருக்கிறதோ மனம் <br /><br />வேதனையாக இருக்கிறது. இதுதான் மொழி பெயர்ப்பா...<br /><br />மனம் எனும் வார்த்தை தொக்கி நிற்பதை உணரவில்லையா,. how are you?. என்பதை நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்றல்வா மொழிபெயர்கக வேண்டும். அதில் உள்ள படியே செய்கிறேன் என எப்படி இருக்ககின்றீர்கள் நீங்கள் என்று செய்தால் பாராட்டுவோமா. இல்லையே அதைதான் நடராஜன் செய்திருக்கின்றார்...<br /><br />- ஜெகதீஸ்வரன்.jegadeeswarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-36697422276302947132010-12-23T20:30:55.413-08:002010-12-23T20:30:55.413-08:00ராஜா எழுதுனத ரசிச்ச அளவுக்கு நடராஜன் எழுதுனது பிடி...ராஜா எழுதுனத ரசிச்ச அளவுக்கு நடராஜன் எழுதுனது பிடிக்கல. ஏன்னா கவிதை தனமா அது தெரியல. ஆனாலும் மொழிபெயர்ப்பு என வரும் போது எல்லாமே கச்சிதமா இருக்கணும் என்பது தானே இலக்கணம்?!! இலக்கணம் மாறுதோ.....ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-36331726603815098572010-12-23T19:38:08.893-08:002010-12-23T19:38:08.893-08:00அந்த தலை சிறந்த கவிஞனின் வார்த்தைகள்....!
ஆஹா...ஆ...அந்த தலை சிறந்த கவிஞனின் வார்த்தைகள்....!<br /><br />ஆஹா...ஆஹா.. படித்துக் கொண்டே இருக்கலாம்..! <br /><br />ராஜாவின் எழுத்தில் உயிர்...! ரசித்து மகிழ்ந்தேன்...!<br /><br />தாகூர் எழுதிய காலகட்டத்தை வைத்து பார்த்தால், <br /><br />//அந்த சுதந்திர ஸ்வர்க்கத்தில் <br />விழிக்கட்டும் என் தேசம்// என்று திரு.நடராஜன் முடித்திருப்பதை போல் ராஜா முடித்திருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து...! <br /><br />மிக்க உணர்ச்சி பரவசமானேன் பார்வையாளன்..!<br /><br />ஞாபகப் படுத்தியமைக்கு உமக்கு கோடானுகோடி நன்றிகள்...!Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-5328455515989061312010-12-23T19:36:59.371-08:002010-12-23T19:36:59.371-08:00திருக்குறளை எத்தனையோ பேர் மொழிபெயர்ப்பு செஞ்சு இர...திருக்குறளை எத்தனையோ பேர் மொழிபெயர்ப்பு செஞ்சு இருக்காங்க...அதெல்லாம் அப்படியே அசங்காமல் ஒரே வார்த்தையிலா இருக்கு...Ilaiyaraja is not a professional translator..ஆனால் ஆர்வமாய் முயற்சி செய்யும் சில அழகான விஷயங்களை தூரமாய் இருந்து பாராட்டலாம்..<br /><br />ஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போது அது கவிதை நடையில் வந்தால் தான் அழகு..ஒரு உரைநடை கட்டுரையை கவிதையில் மொழிபெயர்த்தால் அது கொஞ்சம் வேறுபாடா தான் தோணும்...தாகூரின் ஒரு கவிதையை இசை தேவன் அழகாய் கவிதை நடையில் கொடுத்து இருக்கிறார்..நடராஜ் சார் ஐ விட இன்னும் breezy ஆ ,அழகா தான் தோணுது...இதயம் சொல்வது தான் mind ..இந்த லாஜிக் கூட யோசிக்காமல் நடராஜ் அவர்கள் ஏன் நொள்ளை சொல்றார் னு தெரில...இளையராஜா அவர்கள் நல்ல lyricst கூட...இளையராஜா sir என்ன செஞ்சாலும் விமர்சனமா??!!...ஓகே..ஓகே..காய்ச்ச மரம் தானே கல்லடி படும்..??!!ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-14382328127934012042010-12-23T18:12:23.752-08:002010-12-23T18:12:23.752-08:00எனக்கு என்னவோ திரு நடராஜனின் மொழி பெயர்ப்பே சிறந்த...எனக்கு என்னவோ திரு நடராஜனின் மொழி பெயர்ப்பே சிறந்ததாகப் படுகிறது. ராஜ சொல்லவருவது ஒன்றுமே புரியவில்லை.S e l v a..https://www.blogger.com/profile/10091117259037970427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-30857085152116961382010-12-23T15:56:18.289-08:002010-12-23T15:56:18.289-08:00மொழிப்பெயர்புகளில் இது நடப்பது மிக இயல்பன ஒரு விசய...மொழிப்பெயர்புகளில் இது நடப்பது மிக இயல்பன ஒரு விசயம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-12162345576911043592010-12-23T14:04:07.929-08:002010-12-23T14:04:07.929-08:00Present....Present....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-70666993989803643662010-12-23T09:15:26.242-08:002010-12-23T09:15:26.242-08:00//தாகூர் சொல்ல வந்த கருத்தை அருமையாக தமிழில் சொல்ல...//தாகூர் சொல்ல வந்த கருத்தை அருமையாக தமிழில் சொல்ல வந்தது தெரிந்தது//<br /><br />இப்படி செய்தால் அதன் பெயர் இது மொழிபெயர்ப்பா.???<br /><br />ஒன்றின் எழுத்துகளால் பாதிக்கபட்டு அதன் கருத்தை உள்ளே எடுத்துகொண்டு எழுதுவது வேறு.. வரிகள் மாறாது கருத்துகளை மட்டும் கொண்டு வார்த்தைகளை நமது சுதந்திரம் படி மாற்றுவது வேறு... அர்த்தம் மாறாது சிறந்த பெயர்ப்பு அளிப்பது என்பது வேறு...Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.com