tag:blogger.com,1999:blog-143588380504231288.post7638104419309288082..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: AR ரகுமான் நன்றி மறந்தாரா? outliers அலசல்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-26572199362147908612010-04-11T21:42:32.427-07:002010-04-11T21:42:32.427-07:00அருமையான பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி !!அருமையான பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-79786193170216159342010-04-11T12:16:17.022-07:002010-04-11T12:16:17.022-07:00""பில் கேட்ஸ் சாதித்தார் என்றால், சிறு வ...""பில் கேட்ஸ் சாதித்தார் என்றால், சிறு வயதில் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைத்தன... அவர் பணக்கார குடும்பத்தில் பிறந்ததால்தான் அது சாத்தியம் ஆனது... அவர் பிறந்த கால கட்டமும் சாதகமாக அமைந்த்தது.... ஒரு இருபது வருடம் முன்பு பிறந்து இருந்தால் , கதை வேறு..""<br /><br />ஹா ஹா !!! படு முட்டாள்தனமான சிந்தனைகள்... வரலாறுகளை மாற்றி யோசிப்பது அபத்தமானது... அவை நமக்கு வழிகாட்டிகள் <br /><br />நண்பர்களே,, கடவுள் தான் எல்லாம்,, கடவுளை மீறி எதுவும் நடக்காது.... ஏதாவது விபத்து, நோய் என நமக்கும் வரும்போது மனிதனை மீறிய ஒரு சக்தி இருப்பது நமக்கு புரிய ஆரம்பிக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-71036549891967939032010-04-10T01:24:24.256-07:002010-04-10T01:24:24.256-07:00கண்டிப்பா படிங்க, சார்... தன்னம்பிக்கை , உழைப்பு இ...கண்டிப்பா படிங்க, சார்... தன்னம்பிக்கை , உழைப்பு இருந்தால் , யார் வேண்டுமமனாலும், சிகரத்தை தொடலாம் என சொல்லும் , ஊக்க மாத்திரை புத்தகம் அல்ல இது..<br /><br />அதே சமயம், உழைக்காம சும்மா இருந்த போதும்,,, வாய்ப்பு, நேரம் , காலம் வந்தால், நீயும் பெரிய ஆள் ஆயிடலாம்... என்றும் சொல்லவில்லை...<br /><br />ஒரு நடுநிலை பார்வையை தருகிறது , இந்த புத்தகம்...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-43094595750644972762010-04-10T00:56:41.218-07:002010-04-10T00:56:41.218-07:00உங்க பின்னூட்டத்துக்கு இணையா என்னால எழுத முடியல. க...உங்க பின்னூட்டத்துக்கு இணையா என்னால எழுத முடியல. காரணம் நான் இன்னும் அந்த புத்தகத்தைப் படிக்கல.<br />இருந்தாலும் இந்த புத்தகத்துல இருந்து சொல்வதற்கான விஷயங்கள் உங்களிடம் நிறைய இருக்கு என்று நினைக்கிறேன்.<br />அவகாசப்படும்போது, நேரம் காலம் சந்தர்ப்பம் சரியா அமைந்து வரும்போது, இது காட்டிய பாடங்களை பகிர்ந்துக்குவீங்கன்னு எதிபார்க்கிறேன்.<br />நன்றி.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-81865241864966176792010-04-09T04:47:16.716-07:002010-04-09T04:47:16.716-07:00" எப்படி ஜெயித்தார்கள்?" என்ற கேள்வியுடன..." எப்படி ஜெயித்தார்கள்?" என்ற கேள்வியுடன் அணுகுவது சரியாக இருக்குமா அல்லது, "எதனால் ஜெயிக்க முடிந்தது?" என்ற கேள்வியுடன் அணுகுவது சரியாக இருக்குமா? "<br /><br />நல்ல கேள்வி சார் ..<br /><br />எப்படி ஜெயிப்பது என்று பல தன்னம்பிக்கை புத்தகங்கள் வருது இல்லையா... அந்த கேள்வியுடன் , இதை படிக்க கூடாது சார் . வெற்றினா என்ன என்ற கேள்வியுடன் படித்தால், படித்து முடித்தவுடன், ஜெயிச்சவர்கள் எல்லாம் நம்மை விட கில்லாடிகளும் இல்லை... தோத்தவன் எல்லாம், நம்மை விட முட்டாள்கள் இல்லை என்பது தெரியும் சார்... ..<br /><br />பெரியோரை வியத்தலும் இலமே .. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - நம்ம மக்கள் அப்பவே சொல்லிடாங்க.. <br /><br />ஆனால், இந்த புத்தகம் மற்ற எந்த தன்னம்பிக்கை புத்தகங்களை விட, நமக்கு ரொம்ப உதவும்... குடும்பத்துல... வேலை செய்ற இடத்துல... என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள ஆசை... ஆனா , ரொம்ப மொக்கை போட விரும்பல...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-22568781448591891632010-04-09T04:29:20.646-07:002010-04-09T04:29:20.646-07:00பிறக்கும் மாதம் கூட வெற்றியை தீர்மானிக்கறது என்கிற...பிறக்கும் மாதம் கூட வெற்றியை தீர்மானிக்கறது என்கிறார் இவர்.. ஆடியில பிறக்க கூடாது,,, கார்திகைய்ள பிறந்தா நல்லது என்றெல்லாம் நம் ஊரில் சொல்வார்களே ..கிட்டத்தட்ட அது போல... ஆனால் அவர் ஆய்வு அடிப்படையில் சொல்கிறார்.ஜோசிய அடிப்படையில் அல்ல..<br /><br />உங்கள் கேள்வி நல்ல கேள்வி சார்... ஒரு பிரபல வார இதழில், ஒரு தவறாக இந்த புத்தகத்தை அணுகி இருந்தார்கள்... மற்ற தன்னம்பிக்கை புத்தக வரிசையில், இதையும் சேர்ப்பது போல இருந்தது... " மற்றவர்களை விட அதிகம் உழைத்தால் , முன்னேறலாம் என புத்தகம் சொல்கிறது..நீங்களும் தினம் உழையுங்கள்.,, பில் கேட்ஸ் ஆகி விடலாம்..உன்னால் முடியும் தம்பி " என " உற்சாக " படுத்தி இருந்தது...<br /><br />சிந்தி..பணக்காரன் ஆகு என்ற புத்தகம், பல லட்சம் விற்பனை ஆனது,.,,, அதனால் பல லட்சம் பணக்காரர்கள் உண்டாகி விட்டார்களா என்ன ? <br /><br />நம் வெற்றியில் பலருக்கு பங்கு இருக்கிறது,,, ஆனால் நாம் அதை ஒப்பு கொள்வதில்லை என்பதுதான் புத்தகத்தின் செய்தி...<br /><br />பெரிய வெற்றி பெற்றவர்கள் என்று அல்ல... அன்றாட வாழ்விலும் நாம் இப்படித்தான் நடந்து கொள்கிறோம் என்பது , சற்று யோசித்தால் புரியும்...<br /><br /> எப்படி வெற்றி பெற்றார் என ஒருவரை மட்டும் ஆராய்ந்து , அவரை ஹீரோ ஆக்காமல் , வெற்றி என்பதையே ஆராய்ந்து இருப்பதுதான் இதன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-73691283363356109462010-04-09T04:06:01.800-07:002010-04-09T04:06:01.800-07:00உபயோகமான பதிவு- இருந்தாலும் ஒரு கேள்வி:
வெற்றிக்க...உபயோகமான பதிவு- இருந்தாலும் ஒரு கேள்வி:<br /><br />வெற்றிக்கு காரணம் , உழைப்பு, தனம்பிக்கை , திறமை, பிறந்த ஆண்டு, நமது குடும்ப சூழ்நிலை , வரலாற்று காரணங்கள்...என்று பல காரணங்கள் இருப்பதாக உங்கள் உரையைப் படித்தவுடன் தோன்றுகிறது- இதில் சில நம் கட்டுப்பாட்டில் உள்ளன, சில நம் கையில் இல்லை.<br /><br />இந்தப் புத்தகத்தை "எப்படி ஜெயித்தார்கள்?" என்ற கேள்வியுடன் அணுகுவது சரியாக இருக்குமா அல்லது, "எதனால் ஜெயிக்க முடிந்தது?" என்ற கேள்வியுடன் அணுகுவது சரியாக இருக்குமா?<br /><br />நன்றி- இதுபோல் இன்னும் பல சிறப்பான பதிவுகள் இட வாழ்த்துகள்.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.com