tag:blogger.com,1999:blog-143588380504231288.post7952130012861575940..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: விஸ்வரூபம் எடுத்த இஸ்லாமியர்களும் , கருத்து சுதந்திரம் எனும் கேலிக்கூத்தும் pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-89947549264899220612013-06-16T09:48:28.639-07:002013-06-16T09:48:28.639-07:00பிச்சைக்காரன்,இறைவன் ஒருவனே தன்னிறைவான செல்வந்தன் ...பிச்சைக்காரன்,இறைவன் ஒருவனே தன்னிறைவான செல்வந்தன் மற்ற எல்லோரும் இறைவனிடம் தேவையுடைய பிச்சைக்காரர்களே என்பது அல் குர் ஆனின் வசனம்.<br /> இந்த கட்டுரையை வாசிப்போர் குறிப்பாக முஸ்லிம்கள் ஓர் உண்மையை விளங்க அல்லாஹ் வகை செய்துள்ளான்......1)முஸ்லிம் முஸ்லிமாக வாழ்ந்தால் இந்தியாவின் மன நிலையில் பெருத்த மாற்றம் வரும்;2)முஸ்லிம்களின் கலாச்சாரம் பிறருக்கு துன்பம் தருபவை அல்ல;பிறர்க்கு நன்மை செய்வது பிறர் நலன் நாடுவது;3)முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறியான இஸ்லாம் பற்றி பிறரிடம் ஒளிவு மறைவின்றி பேச வேண்டும்;4)இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியுள்ள வாழ்வியல் நெறியை முழுமையாக விளக்கிட வேண்டும்;5)இணைவைப்பு எனும் சிலை வணக்கம்,அது சார்புடைய மனித விரோத கலாச்சாரம் என எல்லாம் பேசப்பட வேண்டும்;6)உலகில் உள்ளோர் இஸ்லாம் முஸ்லிம் பற்றி கூறும் தவறான விமர்சனங்களால் துவண்டு விடக் கூடாது;மாறாக சரியான பதிலை உரக்க சொல்ல வேண்டும்.<br /> இந்தியா,தன்னைப் பற்றிய உண்மையை உலகிற்கு சொல்லாது ஒக்க பயணிக்கும் வஞ்சகனின் தன்மையுடையது;பிரித்தானியர்களிடம் அடிமை சேவகம் செய்து முன்னேறிய பிராமணர்கள் தங்களின் உயர்வுக்கு தடையாக முஸ்லிம்களை பார்த்தார்கள்;பிரித்தானியர்களின் எதிரியும் முஸ்லிம்கள்....எதிர்க்கு எதிரி நன்பன் என்பது வழக்கு இங்கு எதிரிக்கு எதிரி நல்ல அடிமை ஆதலால் அதிகார மாற்றம் வழங்கிய பிரித்தானியர்களிடமிருந்து ஆட்சி உரிமை பெற்ற பிராமணர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுக்க பகீரத பிரயத்தனங்கள் செய்கிறார்கள்...அது.....படமானாலும்,மதக்கலவரமானாலும் எல்லாம் பிராமணர்களின் உபயமே!<br /> அல் குர் ஆன் கூறுகிறது;(முஸ்லிம்களே!)நீங்கள் துக்கிக்காதீர்கள்.துயரமும் கொள்ளாதீர்கள்...நீங்கள் நம்பிக்கையாளர்கள் என்றால் நீங்கள் தான் வெற்றியாளர்கள்(அல் குர் ஆன்)<br /> ஆக!தேவை எல்லாம் நாம் முஸ்லிமாக முஃமின் எனும் இறை நம்பிக்கையாளனாக உள்ளோமா?Anonymoushttps://www.blogger.com/profile/08329491277591744575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-35635928117799782112013-06-16T09:48:13.885-07:002013-06-16T09:48:13.885-07:00பிச்சைக்காரன்,இறைவன் ஒருவனே தன்னிறைவான செல்வந்தன் ...பிச்சைக்காரன்,இறைவன் ஒருவனே தன்னிறைவான செல்வந்தன் மற்ற எல்லோரும் இறைவனிடம் தேவையுடைய பிச்சைக்காரர்களே என்பது அல் குர் ஆனின் வசனம்.<br /> இந்த கட்டுரையை வாசிப்போர் குறிப்பாக முஸ்லிம்கள் ஓர் உண்மையை விளங்க அல்லாஹ் வகை செய்துள்ளான்......1)முஸ்லிம் முஸ்லிமாக வாழ்ந்தால் இந்தியாவின் மன நிலையில் பெருத்த மாற்றம் வரும்;2)முஸ்லிம்களின் கலாச்சாரம் பிறருக்கு துன்பம் தருபவை அல்ல;பிறர்க்கு நன்மை செய்வது பிறர் நலன் நாடுவது;3)முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறியான இஸ்லாம் பற்றி பிறரிடம் ஒளிவு மறைவின்றி பேச வேண்டும்;4)இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியுள்ள வாழ்வியல் நெறியை முழுமையாக விளக்கிட வேண்டும்;5)இணைவைப்பு எனும் சிலை வணக்கம்,அது சார்புடைய மனித விரோத கலாச்சாரம் என எல்லாம் பேசப்பட வேண்டும்;6)உலகில் உள்ளோர் இஸ்லாம் முஸ்லிம் பற்றி கூறும் தவறான விமர்சனங்களால் துவண்டு விடக் கூடாது;மாறாக சரியான பதிலை உரக்க சொல்ல வேண்டும்.<br /> இந்தியா,தன்னைப் பற்றிய உண்மையை உலகிற்கு சொல்லாது ஒக்க பயணிக்கும் வஞ்சகனின் தன்மையுடையது;பிரித்தானியர்களிடம் அடிமை சேவகம் செய்து முன்னேறிய பிராமணர்கள் தங்களின் உயர்வுக்கு தடையாக முஸ்லிம்களை பார்த்தார்கள்;பிரித்தானியர்களின் எதிரியும் முஸ்லிம்கள்....எதிர்க்கு எதிரி நன்பன் என்பது வழக்கு இங்கு எதிரிக்கு எதிரி நல்ல அடிமை ஆதலால் அதிகார மாற்றம் வழங்கிய பிரித்தானியர்களிடமிருந்து ஆட்சி உரிமை பெற்ற பிராமணர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுக்க பகீரத பிரயத்தனங்கள் செய்கிறார்கள்...அது.....படமானாலும்,மதக்கலவரமானாலும் எல்லாம் பிராமணர்களின் உபயமே!<br /> அல் குர் ஆன் கூறுகிறது;(முஸ்லிம்களே!)நீங்கள் துக்கிக்காதீர்கள்.துயரமும் கொள்ளாதீர்கள்...நீங்கள் நம்பிக்கையாளர்கள் என்றால் நீங்கள் தான் வெற்றியாளர்கள்(அல் குர் ஆன்)<br /> ஆக!தேவை எல்லாம் நாம் முஸ்லிமாக முஃமின் எனும் இறை நம்பிக்கையாளனாக உள்ளோமா?Anonymoushttps://www.blogger.com/profile/08329491277591744575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-90538919910141610942013-01-31T06:52:46.307-08:002013-01-31T06:52:46.307-08:00Excellent Article Brother...................Excellent Article Brother...................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-38729785908445443342013-01-29T09:08:17.913-08:002013-01-29T09:08:17.913-08:001.ஒரு கதை சொன்னீங்க ஒகே...
இஸ்லாமியன் பணத்துக்கு ஆ...1.ஒரு கதை சொன்னீங்க ஒகே...<br />இஸ்லாமியன் பணத்துக்கு ஆசைப் படுறான் அப்படீன்னா படத்தில இருக்கு. <br />2.ஏற்கனவே டேம்999கு தடை சண்டியருக்குத் தடை.... <br />அதெல்லாம் ஞாயமான செயல் இல்லயே. டேம்999 அ இங்கே ஒப்பிடுவது தவறு. அணை உடையாதுன்னு நாம சொன்னோம் அவன் உடஞ்சதா காட்டுனான். அதுனால படத்தப் பாக்கமலே இது தப்புன்னு கண்டிச்சோம்.ஆனால் அதுவும் தப்புதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-55699240204793175032013-01-28T11:29:26.915-08:002013-01-28T11:29:26.915-08:00Excellent Article brother! May God guide and bless...Excellent Article brother! May God guide and bless you and your family with the best!!!Rafikhttps://www.blogger.com/profile/14826106478040177544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-45149760984534316362013-01-27T16:31:45.345-08:002013-01-27T16:31:45.345-08:00ஒரு இந்துவாக, இஸ்லாத்தின் பெரும்பாலான கொள்கைகளை பி...ஒரு இந்துவாக, இஸ்லாத்தின் பெரும்பாலான கொள்கைகளை பின்பற்றுகிறேன் (கடவுள் ஒருவனே... இறைவனை தவிர வேறெவரையும் வணங்குதல் கூடாது உட்பட)<br /><br />என் வாழ்வின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் முஸ்லீம்களின் பங்கு இருக்கிறது. எனது உற்ற நண்பர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள் தான். <br /><br />விஸ்வரூபம் படத்திற்கான எதிர்ப்பு சரியானது என்பது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது. திரைப்படம் திரைப்படமாக மட்டுமே இருக்கட்டும். தாங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் பாபா, சண்டியர், கீதை போன்ற சம்பவங்களையும் முதிர்ச்சியின்மையாகவே கருதுகிறேன்<br />SureshThttps://www.blogger.com/profile/00327902319261079262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-62888409032108458132013-01-27T09:17:34.084-08:002013-01-27T09:17:34.084-08:00மிக அருமையான பதிவு சமூக சிந்தனையுள்ள மனிதன் இருபக்...மிக அருமையான பதிவு சமூக சிந்தனையுள்ள மனிதன் இருபக்கமும் உள்ள நியாயா தர்மத்தை உணர்ந்து தான் கருத்து தெரிவிப்பான்.. சக சகோதரனின் மானகச்டத்தை உணர்ந்து நீங்கள் வெளி படுத்தி இருக்கீர்கள்...சகோதர நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-31293107204182051842013-01-27T05:53:25.819-08:002013-01-27T05:53:25.819-08:00அருமையான பதிவு! விமர்ச்சனம் செய்பவர்கள் காயப்பட்டவ...அருமையான பதிவு! விமர்ச்சனம் செய்பவர்கள் காயப்பட்டவர்களின் வலியை அனுபவித்தால்தான் புரியும். ஒரு சமுதாயமே புண்படும் என்று இவ்வளவு விபரமாக சொல்லியும், படம் எடுத்தவன் கஷ்டப்படுவானே, கருத்துசு; சுதந்திரம் பறிபோகிறதே என்று நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காதவர்கள்.aroosi75https://www.blogger.com/profile/10901664265856564011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-82617709145126023682013-01-27T01:37:40.076-08:002013-01-27T01:37:40.076-08:00ungal vimarsanamum unal payar pollavay ulladhuungal vimarsanamum unal payar pollavay ulladhuAnonymoushttps://www.blogger.com/profile/00163074496883693032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-62661581975784808502013-01-27T01:35:32.728-08:002013-01-27T01:35:32.728-08:00oru muslim appadi endral anaivarium appadiya adai ...oru muslim appadi endral anaivarium appadiya adai podum mudaray. nee solvadai parthal ulgill ulla all muslimum uthmargalay. appadi andral pak, iraq,afgan, nadugalil nadampadarku pair annvam nadunellai andru veen vanthi addukadayAnonymoushttps://www.blogger.com/profile/00163074496883693032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-58590456013550233242013-01-26T20:36:02.151-08:002013-01-26T20:36:02.151-08:00Ningal padam parkavillai enru therikirathu! Oru Ta...Ningal padam parkavillai enru therikirathu! Oru Tamil Muslim Talibanuku ethiraga ulavu parpathu thappu enru solkireergal??? Afghanistan la apo ena RSS karangala irukanga? Ponga BossAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-38208188182614318982013-01-26T12:39:17.089-08:002013-01-26T12:39:17.089-08:00எந்த முஸ்லிம் மாற்று மத கோட்பாட்டை கேவல படுத்தி இர...எந்த முஸ்லிம் மாற்று மத கோட்பாட்டை கேவல படுத்தி இருக்கான் உங்கள் விரல் என் மூக்கை தொடாத வரை உங்கள் சுதந்திரம் Nasir Ali.KAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-37014376231156356532013-01-26T09:29:14.840-08:002013-01-26T09:29:14.840-08:00good one...!good one...!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-87811479282545566392013-01-26T09:26:00.531-08:002013-01-26T09:26:00.531-08:00இது போன்ற எதிர்ப்புகள் நல்ல முஸ்லிம்கள் மீதும் தேவ...இது போன்ற எதிர்ப்புகள் நல்ல முஸ்லிம்கள் மீதும் தேவையற்ற வெறுப்பை ஏற்படுத்திவிடும். நண்பரே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-91429236488962288472013-01-26T06:42:53.878-08:002013-01-26T06:42:53.878-08:00தேவையெனில் உச்சநீதிமன்றத்துக்கும் போவோம்... - முஸ்...<b>தேவையெனில் உச்சநீதிமன்றத்துக்கும் போவோம்... - முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு </b><br /><br />சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது. தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன. <br /><br />விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது. <br /><br />இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விஸ்வரூபம் படத்தை சென்னையில் பார்த்தனர். <br /><br />இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின் மீதான தடை ஒருவேளை நீக்கப்பட்டால், அதே நாளில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.<br /><br /> 24 அமைப்புகளும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக அறிவித்துள்ளனர்.<br /><br /> விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் திரையிட முடியாத சூழல் உள்ளது. கேரளாவில் இந்தப் படம் வெளியான இரண்டு நாளில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. <br /><br />எனவே பிற மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு தடை கோர முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.<br /><br />Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/islamic-organisations-decide-approach-supreme-court-168642.html<br /><br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-2113307780816558082013-01-26T04:55:13.408-08:002013-01-26T04:55:13.408-08:00உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும், அளவற்ற அருளும்...உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும், அளவற்ற அருளும் உண்டாகட்டுமாக!<br /><br />இஸ்லாமியர்களின் நியாயமான உணர்வுகளுக்கு எதிரான கருத்துகளை பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் சொல்லிய ஒவ்வொரு பதிலும் உண்மை நிலையை மட்டும் அடிப்படையாக கொண்ட நியாயமான பதில்கள். நன்றிகள் சகோ. <br /><br />//கமல் தான் சார்ந்த பிராமண இனத்தையோ, இந்து மதத்தையோ விமர்சித்து படம் எடுத்தால் , அவ்வளவு எதிர்ப்பு இருக்காது . சம்பந்தம் இல்லாமல் இன்னொரு இனத்தையோ , மதத்தையோ சீண்டுவதுதான் பிரச்சினை//<br /><br />இதை ஏன் சிலர் புரிந்துக் கொள்ள மறுக்கிறார்களோ தெரியவில்லை :(<br /><br />இது சம்பந்தமான (நடுநிலை பதிவுகளைத் தொகுத்து கொடுத்துள்ள) என் பதிவிலும் உங்களின் இந்த லிங்க் கொடுத்துள்ளேன் சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-23716293175654443942013-01-26T03:55:36.215-08:002013-01-26T03:55:36.215-08:00Pretty solid post brother !!
Thank you so much. Wa...Pretty solid post brother !!<br />Thank you so much. Wassalaam Peer Mohamedhttps://www.blogger.com/profile/06453982959718106724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-67636160727025753372013-01-26T02:53:02.425-08:002013-01-26T02:53:02.425-08:00சிறந்த இடுகை நண்பரே!சிறந்த இடுகை நண்பரே!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-20819631638900619362013-01-26T02:35:45.222-08:002013-01-26T02:35:45.222-08:00Salam bro.Anand,
The BEST ARTICLE, i ever read in...Salam bro.Anand,<br /><br />The BEST ARTICLE, i ever read in such a crisis situation, also with deep understandings on unquestionable truths..! <br /><br />Wow what a great view..! MashaAllaah..! <br />You are a great wiriter brother Anand..!<br /><br />Jazakkallaah khair brother..! Thanks a lot..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-66459787246278963692013-01-26T01:10:29.957-08:002013-01-26T01:10:29.957-08:00mr nanbendaa is 1000% right, even i can c many guy...mr nanbendaa is 1000% right, even i can c many guys who support the film is like that type only.<br /><br />content is very good in ur article.<br /><br />on the contrary some opposing the film is also going extreme, its not right.sharfuhttps://www.blogger.com/profile/06155233302902733987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-6880118934677993812013-01-25T23:56:19.431-08:002013-01-25T23:56:19.431-08:00// யாராவது ஒரு தரப்பை ஒரு படம் புண்படுத்தினால் , அ...// யாராவது ஒரு தரப்பை ஒரு படம் புண்படுத்தினால் , அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது தமிழ் நாட்டில் ஏற்கனவே இருக்கும் நிலைதான். அந்த எதிர்ப்பின்போதெல்லாம் கருத்து சுதந்திரன் பற்றி பேசாமக் சும்மா இருந்து விட்டு , இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கும்போது மட்டும் அட்வைஸ் கொடுப்பது கேலிகூத்து.//<br /><br />இந்த லச்சணத்துல நடுநிலைமை வேஷம் வேற. கடுப்பேத்துறாங்க யுவர் ஹானர்.Saha, Chennaihttps://www.blogger.com/profile/17418965362750125543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-86345358612476535522013-01-25T23:48:53.823-08:002013-01-25T23:48:53.823-08:00இப்போது இஸ்லாமியருக்கு வரும் விமர்சனங்களுக்குக் கா...இப்போது இஸ்லாமியருக்கு வரும் விமர்சனங்களுக்குக் காரணம் படம் தடை செய்யப்பட்டதால்தான். இது கருத்து சுதந்திரத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் அதனால்தான் இந்த எதிர்ப்பு என நினைக்கிறேன்சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-58517201090323965912013-01-25T23:44:30.693-08:002013-01-25T23:44:30.693-08:00சிவப்பு நிறத்தில் இருக்கும் கேள்விகளுக்கும், பதில்...சிவப்பு நிறத்தில் இருக்கும் கேள்விகளுக்கும், பதில்களுக்கும், மேலே நாகூர் மீரான் பின்னூட்டத்திற்கும் முழுமையான ஆதரவு சொல்கிறேன். <br /><br />ஏனென்றால் இஸ்லாமியர் என்றாலெ ஒரு பிம்பம் விழுந்ததற்கு திரைப்படங்களும், செய்தி ஊடகங்களும் காரணம். சமூக நல்லிணக்கம் விரும்புகிறவர்கள் இது போன்ற சித்தரிப்புகளை எதிர்க்க வேண்டும். <br /><br />இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்புக் காட்டியது, கமலுக்கு வேண்டுகோள் விட்டதும் மிகவும் கண்ணியமாகவே இருந்தது. <br /><br />நீங்கள் சொன்னது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய ஜாதிக்கட்சிகள், மதக்கட்சிகளுக்காக நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன படங்களில் பாடல் வரிகளில், படப்பெயர்களில்.<br /><br />இந்த எதிர்ப்பு வந்த போதெல்லாம் அதற்கும் இப்போது போலவே அட்வைஸ்கள் வழங்கப்பட்டன. இப்போது மட்டுமோ அல்லது இஸ்லாமியருக்கு மட்டுமோ அல்ல. சிலர் தீவிரமாக எதிர்க்கவும் செய்தனர். பாபா படப்பெட்டியை பாமகவினர் தடுத்ததாகவும் நினைவு.<br /><br />இந்த எதிர்மறை விளைவுகள் அரசு படத்தையெ தடை செய்ததாலும், அரசியல் அறிவு இல்லாத பாமர திரைப்பட ரசிகர்களின் வெறுப்பு அப்படித்தான் இருக்கும். இந்தத் தடையை இஸ்லாமியரல்லாதவர் சிலர் ஆதரிக்கின்றனர்.<br /><br />மேலே குறிப்பிட்டவை உங்கள் சமூகத்தினரின் வாழ்வுரிமை, கண்ணியம் குறித்தது. அதனால் அதற்கு முழு ஆதரவு.<br /><br />இனி அடுத்து, மேலே குறிப்பிட்டது பற்றி, <br /><br />//நாத்திகவாதம் , ரசவாதம் , இருத்தலியம் , அந்த கட்சி , இந்த கட்சி , பல்வேறு இயக்கங்கள் , பல்வேறு மதங்கள் என பல முகமூடிகள் இருந்தாலும் , அதற்கு பின் இருப்பதே இந்துத்துவ ஃபாசிசம்தான். இந்த பிரச்சினையில் எல்லா முகமூடிகளும் கிழிந்து போய் , ஃபாசிசம் வெளிப்பட்டது.//<br /><br />ஃபாசிசம் பற்றியோ இந்துப் பாசிசம் பற்றியோ பேசும் போது நீங்கள் ஃபாசிஸ்டாக இருக்கக்கூடாது. ஆனால் நீங்களோ மதவெறிப் பாஸிஸ்ட் அன்றி வேறென்ன ? உங்களுக்கும் இந்துப் பாஸிஸ்ட்களுக்கும் வேறுபாடு பெரிதாகக் கிடையாது. <br /><br />இஸ்லாத்தை விமர்சித்தால் விளம்பரம் கிடைக்குமா ? முற்போக்குப் பட்டம் கிடைக்கும் என்று யார் சொன்னது. சரி இன்றைக்கு மனுஸ்யபுத்திரன் காவிப்பயங்கரவாதம் எழுப்பும் கேள்விகள் என்று எழுதியிருக்கிறார். இதுவும் விளம்பரம் தேடும் செயலோ ? இப்போது இந்துக்கள் பொங்கினால் என்ன சொல்வீர்கள் அவருக்கு ஆதரவாக வரத் தயாரா ? இஸ்லாமை விமர்சிப்பதை நீங்கள் விரும்பவில்லை அதுதான் உண்மை. அதிலும் இஸ்லாமியராகப் பிறந்து கொஞ்சம் மார்க்கத்திலிருந்து வேறுபட்டு மனிதாபிமானம் பேசினால் உடல் ஊனத்தைக் கொண்டு வெறுப்பைக் காட்டுவீர்கள் அல்லவா ? விமர்சனம் என்பது உங்களுக்கு இனிப்பது போலச் செய்யமுடியாது. சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-12490693597694140872013-01-25T21:59:56.392-08:002013-01-25T21:59:56.392-08:00http://tamilmottu.blogspot.com/2013/01/blog-post.h...http://tamilmottu.blogspot.com/2013/01/blog-post.html<br /><br />உங்களின் பதிவில் பல இடங்களில் உடன்படுகிறேன் சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-6181258369942541392013-01-25T21:41:28.672-08:002013-01-25T21:41:28.672-08:00உங்கள் கருத்திற்கு 100% உடன் படுகின்றேன். எல்லோரும...உங்கள் கருத்திற்கு 100% உடன் படுகின்றேன். எல்லோரும் நடுனிலை கருத்து சுதந்திரம் என கூறிகொண்டு தங்களின் ஆல் மனதில் முச்லீம்களை பற்றி இருகும் வன்மங்கள் வெலிபட்டுகொண்டு இருகின்றதாகவே தோன்றுகின்றது.நன்பேண்டா...!https://www.blogger.com/profile/09952028478129257962noreply@blogger.com