tag:blogger.com,1999:blog-143588380504231288.post8306773753129391733..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: நான் ஏன் பிச்சைக்காரன் ஆனேன் ?pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-51395525890611355432011-03-12T15:18:15.905-08:002011-03-12T15:18:15.905-08:00இது தான் உங்க பதிவு பக்கம் நான் முதன் முதல் வருவது...இது தான் உங்க பதிவு பக்கம் நான் முதன் முதல் வருவது என்று நினைக்கிறேன்.<br /><br />உங்க பெயர்க்காரணமும் பதிவுப் பெயர்க்காரணமும் மிக அருமை. நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை - இன்னிக்கு ஒருத்தங்களுக்கு வேண்டியது, நாளைக்கு வேண்டாமல் போகலாம். செல்வமும் இல்லை, ஏழைமையும் இல்லை - எளிமையில் இருக்கிறது வெற்றி. எனவே நீங்க வெற்றி அடைஞ்சிட்டீங்க. வாழ்த்துகள்.<br /><br />அதே போல், வாழ்வின் நிலைகளிலும் / சந்திக்கின்ற மக்களிலும் கடவுளைக் காணவும் வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-22220593968214665232011-03-09T23:22:03.898-08:002011-03-09T23:22:03.898-08:00”சாப்பிடுவதற்கென்றே கோயிலுக்கு சென்ற வீர வரலாறும் ...”சாப்பிடுவதற்கென்றே கோயிலுக்கு சென்ற வீர வரலாறும் எனக்கு உண்டு”<br /><br />சோகத்துக்கிடையில் மெல்லிய நகைச்சுவை மிக்க ஒர் பதிவு.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-91352842763472505482011-03-07T10:27:33.971-08:002011-03-07T10:27:33.971-08:00அறிவை பொறுத்தவரை, எல்லாம் தெரியும் என்ற நிலையில் இ...அறிவை பொறுத்தவரை, எல்லாம் தெரியும் என்ற நிலையில் இருப்பதை விட, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தேடலில் இருக்கும் பிச்சைக்காரனின் நிலை எனக்கு பிடித்து இருக்கிறது...<br /><br /><br />.... Humble mind! Super!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-20807981701444290072011-03-07T09:04:08.671-08:002011-03-07T09:04:08.671-08:00நிறைவாய் அருமையான விளக்கம்.நிறைவாய் அருமையான விளக்கம்.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-16766507437466036112011-03-07T08:42:24.690-08:002011-03-07T08:42:24.690-08:00தன்மை 'பணிவு', அது தங்களுக்கு வாய்த்திருக்...தன்மை 'பணிவு', அது தங்களுக்கு வாய்த்திருக்கிறது வாழ்த்துக்கள்.<br /><br />நன்றீpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-61524215703637627342011-03-07T08:41:40.649-08:002011-03-07T08:41:40.649-08:00இயல்பாய் இருத்தல்' என்ற ஜென் தத்துவம் பதிவில் ...இயல்பாய் இருத்தல்' என்ற ஜென் தத்துவம் பதிவில் இழையாய் ஓடுகிறது”<br /><br />பல விஷ்யங்கள் படித்து இருக்கிறீர்கள் என தெரிகிறது... சந்திக்கத்தான் முடியவில்லைpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-30862902833170841122011-03-07T08:40:29.721-08:002011-03-07T08:40:29.721-08:00என்ன தான் கிளைக் கதைகள் உள்ளன என்று சொன்னாலும் உள்...என்ன தான் கிளைக் கதைகள் உள்ளன என்று சொன்னாலும் உள்ளூர ஒரு சோகம் காண்கிறேன்.”<br /><br />மற்றவர் மனதை புரிந்து கொள்ளிம் உங்களை போன்றோர் இருப்பதால்தான், பூமி இன்னும் இயங்குகிறது என தோன்றுகிறதுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-26494406653181757942011-03-07T08:37:08.731-08:002011-03-07T08:37:08.731-08:00உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்க”
நன்றி மணிவண்னன் சார...உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்க”<br /><br />நன்றி மணிவண்னன் சார்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-80166129270606832062011-03-07T08:31:46.308-08:002011-03-07T08:31:46.308-08:00இப்படி ஒரு வித்தியாசமான காரணமா??
:)இப்படி ஒரு வித்தியாசமான காரணமா??<br />:)அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-49694047799797508812011-03-07T08:26:39.318-08:002011-03-07T08:26:39.318-08:00vaav....ippadi oru kathaiyya ungal pinne :)
ஆமாvaav....ippadi oru kathaiyya ungal pinne :)<br /><br />ஆமாpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-19823399246556819482011-03-07T08:26:05.053-08:002011-03-07T08:26:05.053-08:00ருமையான பதிவு நண்பரே..நல்ல முதிர்ச்சி எழுத்தில்! ப...ருமையான பதிவு நண்பரே..நல்ல முதிர்ச்சி எழுத்தில்! பாராட்டுக்கள்"<br /><br /> நன்றி செங்கோவிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-24249955291668875402011-03-07T08:05:13.267-08:002011-03-07T08:05:13.267-08:00அருமையான பதிவு நண்பரே..நல்ல முதிர்ச்சி எழுத்தில்! ...அருமையான பதிவு நண்பரே..நல்ல முதிர்ச்சி எழுத்தில்! பாராட்டுக்கள்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-83258929448310843712011-03-07T05:48:36.479-08:002011-03-07T05:48:36.479-08:00@பார்வையாளன், 'இயல்பாய் இருத்தல்' என்ற ஜென...@பார்வையாளன், 'இயல்பாய் இருத்தல்' என்ற ஜென் தத்துவம் பதிவில் இழையாய் ஓடுகிறது.<br /><br />@ஆனந்தி, \\இது வரை பார்க்காத எழுத்து நடை இந்த பதிவில் பார்த்தேன்...என்ன ஒரு முதிர்ச்சியான எழுத்து நடை...எங்கே போச்சு இதெல்லாம் இத்தனை நாளாய்???\\<br /><br />இதில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. எழுதப்படும் விஷயத்தைப் பொறுத்து வார்த்தைகள் தாமாகவே தம்மை வடிவமைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-13606654689279794242011-03-07T05:45:07.211-08:002011-03-07T05:45:07.211-08:00சார் பிச்சைக்காரனுக்கும் பார்வையாளனுக்கும் இப்படி ...சார் பிச்சைக்காரனுக்கும் பார்வையாளனுக்கும் இப்படி ஒரு பெயர் காரணம் இருக்கும் நெனச்சே பார்க்கலன்னு அப்படிலாம் எதும் போய் சொல்ல மாட்டேன் <br /><br />ஆனா இவ்வளவு அழுத்த மான காரணம் இருக்கும்னு நெனச்சு பார்க்கல <br /><br />உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-60987750248419633112011-03-07T05:33:37.259-08:002011-03-07T05:33:37.259-08:00ஒன்றை முக்கிமாக கூறிக்கொள்ளவேண்டும். உங்கள் தேடல்க...ஒன்றை முக்கிமாக கூறிக்கொள்ளவேண்டும். உங்கள் தேடல்கள் ஆழமான பார்வைகள் என்பவையே என்னை எப்போதும் பிரமிக்க வைக்கும்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-6186702017480576162011-03-07T04:17:41.954-08:002011-03-07T04:17:41.954-08:00ஹாய் பார்வையாளன்...உங்கள் பெயர்காரனத்தை ஒரு வகையில...ஹாய் பார்வையாளன்...உங்கள் பெயர்காரனத்தை ஒரு வகையில் புரிஞ்சுகிட்டேன் என்றாலும்...இது வரை பார்க்காத எழுத்து நடை இந்த பதிவில் பார்த்தேன்...என்ன ஒரு முதிர்ச்சியான எழுத்து நடை...எங்கே போச்சு இதெல்லாம் இத்தனை நாளாய்???<br /><br />எந்த பெயரை நாம் வச்சுக்குரோமாங்கிறது வேற சகோ...ஆனால் ..நமக்கு நம்மை பிடிக்கிற மாதிரி எப்பவும் pleasant ஆ மைண்டை வச்சிட்டு இருந்தாலே பரமானந்தம் தான்...இதுக்கு எந்த புத்தகமோ..கடவுளையோ தேடவே வேணாம்...மற்றவங்களை சந்தோஷ படுத்தி பார்த்தாலே போதும்..கிடைக்கும் எல்லாவகை பேரானந்தமும்...:)))<br /><br />எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது நண்பா இந்த பதிவு..சூப்பர்...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-18481610266643870962011-03-07T03:28:22.474-08:002011-03-07T03:28:22.474-08:00என்ன தான் கிளைக் கதைகள் உள்ளன என்று சொன்னாலும் உள்...என்ன தான் கிளைக் கதைகள் உள்ளன என்று சொன்னாலும் உள்ளூர ஒரு சோகம் காண்கிறேன்.<br /><br />தேடுவதைக் கண்டடைவீர்களாக!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-1582780924455713802011-03-07T02:47:36.480-08:002011-03-07T02:47:36.480-08:00எனது பெயர்க் காரணம் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறே...எனது பெயர்க் காரணம் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். <br />ஏனெனில் அது எனது ப்ரொஃபைலிலேயே போட்டிருக்கிறேன். :))அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-36511835791591249902011-03-07T02:45:46.054-08:002011-03-07T02:45:46.054-08:00பார்வையாளன் ஒக்கேதான் ஆனால் பிச்சைக்காரன் பிடிக்கவ...பார்வையாளன் ஒக்கேதான் ஆனால் பிச்சைக்காரன் பிடிக்கவில்லை.<br />மாணவன்,வழிப்போக்கன்,இலக்கியப் பயணி,தோழன்,அறிவுக் காதலன்,<br />அறிவின் சீடன்,தேடல் நாயகன்,நலம் விரும்பி....இப்படி எத்தனையோ<br />நல்ல பெயர்கள் இருக்கே.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-61176978299104223472011-03-07T02:40:58.665-08:002011-03-07T02:40:58.665-08:00ஆனால் அதே சமயம் பிச்சைக்காரன்,பைத்தியக்காரன் என்ற ...ஆனால் அதே சமயம் பிச்சைக்காரன்,பைத்தியக்காரன் என்ற பெயர்கள்<br />வைப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு<br />தாக்கம் உண்டு.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-28339146728105547922011-03-07T02:40:38.390-08:002011-03-07T02:40:38.390-08:00அருமையான பதிவு. பயிற்சியால் பெறப்பட வேண்டிய முக்க...அருமையான பதிவு. பயிற்சியால் பெறப்பட வேண்டிய முக்கியமான <br />தன்மை 'பணிவு', அது தங்களுக்கு வாய்த்திருக்கிறது வாழ்த்துக்கள்.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-9379268509689370522011-03-07T01:59:04.449-08:002011-03-07T01:59:04.449-08:00vaav....ippadi oru kathaiyya ungal pinne :)vaav....ippadi oru kathaiyya ungal pinne :)தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.com