tag:blogger.com,1999:blog-143588380504231288.post8371915643184509241..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-69152087879007981282014-07-15T23:03:38.784-07:002014-07-15T23:03:38.784-07:00சூரா 74: மறைக்கப்பட்ட இரகசியம் (அல்-முத்தஸ்ஸிர்)
[...சூரா 74: மறைக்கப்பட்ட இரகசியம் (அல்-முத்தஸ்ஸிர்)<br />[74:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்<br />[74:1] மறைக்கப்பட்ட இரகசியமே*.<br /><br />அடிகுறிப்பு:<br />*74:1 கடவுளின் எல்லையற்ற ஞானம் இக்குர்ஆனை முஹம்மதின் மூலமாக வெளிப்படுத்த நாடியது, அதே சமயம் குர்ஆனின் அச்சுறுத்துகின்ற 19ன் அடிப்படையிலான கணித அற்புதம் குர்ஆனுடைய வெளிப்பாட்டிற்கு 1406 சந்திர வருடங்கள் கழித்து, (1406 = 19 ஒ 74 & கி.பி.1974 இக்கண்டுபிடிப்பின் சூரிய வருடமாக இருந்தது) கடவுளின் உடன்படிக்கைத் தூதர் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. நடந்தவற்றை நினைத்துப் பார்க்கையில், இந்த முழு சூராவும் குர்ஆனுடைய 19ன் அடிப்படையிலான அற்புதத்தையே குறிக்கின்றது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம் (பின் இணைப்பு 1 & 2).<br />[74:2] வெளியில் வந்து எச்சரிக்கை செய்வாயாக.<br />[74:3] உன்னுடைய இரட்சகரை மேன்மைப்படுத்து வாயாக.<br />[74:4] உன்னுடைய ஆடையைத் தூய்மைப்படுத்து வாயாக.*<br /><br />அடிகுறிப்பு:<br />*74:4 குர்ஆன்தான் இந்த இரகசியக் குறியீட்டைத் தன்னகத்தே கொண்ட ஆடையாக உள்ளது. இது 9:128-9 ஐ நீக்குவதைக் குறிக்கின்றது.<br />[74:5] தவறானவற்றைக் கைவிட்டு விடுவாயாக.<br />[74:6] உன்னிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியடை வாயாக.<br />[74:7] உறுதிப்பாட்டுடன் உன்னுடைய இரட்சகரை நினைவு கூர்வாயாக.<br />[74:8] பின்னர், கொம்பு ஊதப்படும் பொழுது.<br />[74:9] அது ஒரு சிரமமான நாளாக இருக்கும்.<br />[74:10] நம்ப மறுப்பவர்களுக்கு, எளிதானதல்ல.<br />[74:11] தனிநபராக நான் படைத்த ஒருவன் மீது நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கின்றேன்.<br />[74:12] ஏராளமான பணத்தை அவனுக்கு நான் வழங்கினேன்.<br />[74:13] காண்பதற்குப் பிள்ளைகளையும்.<br />[74:14] ஒவ்வொன்றையும் அவனுக்கு நான் இலகுவாக்கினேன்.<br />[74:15] இருப்பினும், அதிகம் பெறுவதற்கு அவன் பேராசைப்படுகின்றான்.<br />[74:16] இந்தச் சான்றுகளை ஏற்றுக் கொள்ள அவன் பிடிவாதமாக மறுத்தான்.<br />[74:17] அதிகரித்தவாறே அவனை நான் தண்டிப்பேன்.<br />[74:18] ஏனெனில் அவன் சிந்தித்தான், பின்னர் தீர்மானித்தான்.<br />[74:19] அவன் தீர்மானித்தது துக்ககரமானது.<br />[74:20] அவன் தீர்மானித்தது உண்மையில் துக்க கரமானது.<br />[74:21] அவன் நோக்கினான்.<br />[74:22] அவன் முகம்சுளித்தான் மேலும் முனங் கினான்.<br />[74:23] பின்னர் அவன் ஆணவத்துடன் திரும்பிச் சென்றான்.<br />[74:24] அவன் கூறினான், “இது திறமையான மாயாஜாலமே அன்றி வேறில்லை!”<br />[74:25] “இது மனிதனால் செய்யப்பட்டது”.<br />[74:26] நான் அவனைத் தண்டனைக்கு உள்ளாக்கு வேன்.<br />[74:27] எத்தகைய தண்டனை!<br />[74:28] முழுமையானது மேலும் விசாலமானது.<br />[74:29] மக்கள் அனைவருக்கும் கண்கூடானது.<br />குர்ஆனின் பொதுவான வகுக்கும் எண்<br />[74:30] அதன் மீது பத்தொன்பது உள்ளது*.<br /><br />அடிகுறிப்பு:<br />*74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.<br />[74:31] நரகத்தின் பாதுகாவலர்களாக இருப்பதற்காக வானவர்களை நாம் நியமித்தோம், மேலும் அவர்களுடைய எண்ணை (19) நிர்ணயித்தோம். (1) நம்ப மறுப்பவர்களைக் குழப்புவதற்காக, (2) கிறிஸ்தவர்களையும் மற்றும் யூதர்களையும் (இது ஓர் இறைவேதம் தான் என்று) நம்பச் செய்வதற்காக, (3) விசுவாசம் கொண்டோரின் விசுவாசத்தை வலுப்படுத்துவதற்காக, (4) கிறிஸ்தவர்கள், யூதர்கள், அவ்வண்ணமே நம்பிக்கையாளர்களின் இதயங்களில் சந்தே கத்தின் அனைத்துச் சுவடுகளையும் நீக்கு வதற்காக, மேலும் (5) தங்களுடைய இதயங்களில் சந்தேகத் தைத் தாங்கியிருப்பவர்களையும், மேலும் நம்ப மறுப்பவர்களையும் வெளிப்படுத்துவதற்காக; அவர்கள், “கடவுள் இந்த உருவகத்தின் மூலம் என்ன கூற நாடுகின்றார்?” என்று கூறுவார்கள். கடவுள் இவ்விதமாக அவர் நாடுகின்ற எவரையும் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் அவர் நாடுகின்ற எவரையும் வழிநடத்துகின்றார். உம்முடைய இரட்சகரின் படைவீரர்களை அவரைத் தவிர எவரும் அறிய மாட்டார். இது மக்களுக்கான தொரு நினைவூட்டலாகும்.<br /><br />அடிகுறிப்பு:<br />*74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/09027588410018117063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-66959698215099273862014-07-15T23:02:27.227-07:002014-07-15T23:02:27.227-07:00சூரா 74: மறைக்கப்பட்ட இரகசியம் (அல்-முத்தஸ்ஸிர்)
[...சூரா 74: மறைக்கப்பட்ட இரகசியம் (அல்-முத்தஸ்ஸிர்)<br />[74:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்<br />[74:1] மறைக்கப்பட்ட இரகசியமே*.<br /><br />அடிகுறிப்பு:<br />*74:1 கடவுளின் எல்லையற்ற ஞானம் இக்குர்ஆனை முஹம்மதின் மூலமாக வெளிப்படுத்த நாடியது, அதே சமயம் குர்ஆனின் அச்சுறுத்துகின்ற 19ன் அடிப்படையிலான கணித அற்புதம் குர்ஆனுடைய வெளிப்பாட்டிற்கு 1406 சந்திர வருடங்கள் கழித்து, (1406 = 19 ஒ 74 & கி.பி.1974 இக்கண்டுபிடிப்பின் சூரிய வருடமாக இருந்தது) கடவுளின் உடன்படிக்கைத் தூதர் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. நடந்தவற்றை நினைத்துப் பார்க்கையில், இந்த முழு சூராவும் குர்ஆனுடைய 19ன் அடிப்படையிலான அற்புதத்தையே குறிக்கின்றது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம் (பின் இணைப்பு 1 & 2).<br />[74:2] வெளியில் வந்து எச்சரிக்கை செய்வாயாக.<br />[74:3] உன்னுடைய இரட்சகரை மேன்மைப்படுத்து வாயாக.<br />[74:4] உன்னுடைய ஆடையைத் தூய்மைப்படுத்து வாயாக.*<br /><br />அடிகுறிப்பு:<br />*74:4 குர்ஆன்தான் இந்த இரகசியக் குறியீட்டைத் தன்னகத்தே கொண்ட ஆடையாக உள்ளது. இது 9:128-9 ஐ நீக்குவதைக் குறிக்கின்றது.<br />[74:5] தவறானவற்றைக் கைவிட்டு விடுவாயாக.<br />[74:6] உன்னிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியடை வாயாக.<br />[74:7] உறுதிப்பாட்டுடன் உன்னுடைய இரட்சகரை நினைவு கூர்வாயாக.<br />[74:8] பின்னர், கொம்பு ஊதப்படும் பொழுது.<br />[74:9] அது ஒரு சிரமமான நாளாக இருக்கும்.<br />[74:10] நம்ப மறுப்பவர்களுக்கு, எளிதானதல்ல.<br />[74:11] தனிநபராக நான் படைத்த ஒருவன் மீது நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கின்றேன்.<br />[74:12] ஏராளமான பணத்தை அவனுக்கு நான் வழங்கினேன்.<br />[74:13] காண்பதற்குப் பிள்ளைகளையும்.<br />[74:14] ஒவ்வொன்றையும் அவனுக்கு நான் இலகுவாக்கினேன்.<br />[74:15] இருப்பினும், அதிகம் பெறுவதற்கு அவன் பேராசைப்படுகின்றான்.<br />[74:16] இந்தச் சான்றுகளை ஏற்றுக் கொள்ள அவன் பிடிவாதமாக மறுத்தான்.<br />[74:17] அதிகரித்தவாறே அவனை நான் தண்டிப்பேன்.<br />[74:18] ஏனெனில் அவன் சிந்தித்தான், பின்னர் தீர்மானித்தான்.<br />[74:19] அவன் தீர்மானித்தது துக்ககரமானது.<br />[74:20] அவன் தீர்மானித்தது உண்மையில் துக்க கரமானது.<br />[74:21] அவன் நோக்கினான்.<br />[74:22] அவன் முகம்சுளித்தான் மேலும் முனங் கினான்.<br />[74:23] பின்னர் அவன் ஆணவத்துடன் திரும்பிச் சென்றான்.<br />[74:24] அவன் கூறினான், “இது திறமையான மாயாஜாலமே அன்றி வேறில்லை!”<br />[74:25] “இது மனிதனால் செய்யப்பட்டது”.<br />[74:26] நான் அவனைத் தண்டனைக்கு உள்ளாக்கு வேன்.<br />[74:27] எத்தகைய தண்டனை!<br />[74:28] முழுமையானது மேலும் விசாலமானது.<br />[74:29] மக்கள் அனைவருக்கும் கண்கூடானது.<br />குர்ஆனின் பொதுவான வகுக்கும் எண்<br />[74:30] அதன் மீது பத்தொன்பது உள்ளது*.<br /><br />அடிகுறிப்பு:<br />*74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.<br />[74:31] நரகத்தின் பாதுகாவலர்களாக இருப்பதற்காக வானவர்களை நாம் நியமித்தோம், மேலும் அவர்களுடைய எண்ணை (19) நிர்ணயித்தோம். (1) நம்ப மறுப்பவர்களைக் குழப்புவதற்காக, (2) கிறிஸ்தவர்களையும் மற்றும் யூதர்களையும் (இது ஓர் இறைவேதம் தான் என்று) நம்பச் செய்வதற்காக, (3) விசுவாசம் கொண்டோரின் விசுவாசத்தை வலுப்படுத்துவதற்காக, (4) கிறிஸ்தவர்கள், யூதர்கள், அவ்வண்ணமே நம்பிக்கையாளர்களின் இதயங்களில் சந்தே கத்தின் அனைத்துச் சுவடுகளையும் நீக்கு வதற்காக, மேலும் (5) தங்களுடைய இதயங்களில் சந்தேகத் தைத் தாங்கியிருப்பவர்களையும், மேலும் நம்ப மறுப்பவர்களையும் வெளிப்படுத்துவதற்காக; அவர்கள், “கடவுள் இந்த உருவகத்தின் மூலம் என்ன கூற நாடுகின்றார்?” என்று கூறுவார்கள். கடவுள் இவ்விதமாக அவர் நாடுகின்ற எவரையும் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் அவர் நாடுகின்ற எவரையும் வழிநடத்துகின்றார். உம்முடைய இரட்சகரின் படைவீரர்களை அவரைத் தவிர எவரும் அறிய மாட்டார். இது மக்களுக்கான தொரு நினைவூட்டலாகும்.<br /><br />அடிகுறிப்பு:<br />*74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/09027588410018117063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-14664692223423482172011-12-11T05:10:39.599-08:002011-12-11T05:10:39.599-08:00எளிமையான நடையில் கூறியிருக்கிறீர்கள் மிக்க நன்றிஎளிமையான நடையில் கூறியிருக்கிறீர்கள் மிக்க நன்றிmohammadhttps://www.blogger.com/profile/08393674979747492419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-47950096105557158702011-12-03T19:49:02.531-08:002011-12-03T19:49:02.531-08:00அருமையான கட்டுரைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோஅருமையான கட்டுரைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோபாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-9245468938366413352011-12-03T06:41:05.163-08:002011-12-03T06:41:05.163-08:00//என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக...//என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.//<br /><br /><br />இதைதான் குர் ஆனும் பல இடங்களில் சொல்லுது .அறிவுடையோர் சிந்திக்க மாட்டீர்களா-ன்னு :-)<br /><br />நேர்மையான அலசல் வாழ்த்துக்கள் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-1024942588537444642011-12-02T04:15:52.835-08:002011-12-02T04:15:52.835-08:00சகோதரர் மனிதன்,
ஸலாம்...
//சொல்பவரின் தகுதியை க...சகோதரர் மனிதன், <br /><br />ஸலாம்...<br /><br />//சொல்பவரின் தகுதியை குறை சொல்லாமல்//<br /><br />சகோதரர், நான் யாருடைய தகுதியையும் குறை சொல்லவில்லை. அப்படி சொன்னதாக அவர்கள் நினைத்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன். <br /><br />//அவர்கள் வைத்த வாதங்களுக்கு பதில் கூறவும்!//<br /><br />அவர்கள் வைத்துள்ள வாதத்திற்கு பதில்கள் நான் கொடுத்த லின்க்கில் உள்ளது. <br /><br />நன்றி.. .<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-57359463743212413702011-12-02T02:45:59.446-08:002011-12-02T02:45:59.446-08:00இறுதியாக,
இப்பதிவை எதிர்த்து பின்னூட்டமிட்ட அனைவரு...இறுதியாக,<br />இப்பதிவை எதிர்த்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்வது..! <br /><br />உங்களுக்கு பிடிக்காத என்னிடம் விவாதிப்பதை விட்டுவிட்டு, இத்தள (பிச்சைக்காரன்) உரிமையாளர் சகோ.பார்வையாளன் (சகோ.ஆனந்த்)போல உண்மையை அறிய ஆவல் இருந்தால் தேடித்தேடி இஸ்லாம் பற்றி படியுங்கள். <br /><br />இஸ்லாம் பற்றி அறிய நாடினால், இனையத்தில், கூகுளில் எந்த கேள்விக்கும் அறிவுப்பூர்வமான பதில் லாஜிக்களாக உள்ளது. <br /><br />உங்களின் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் பர்சனல் லைஃப் கேள்விகள் உட்பட..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-37207840173850609962011-12-02T02:43:26.787-08:002011-12-02T02:43:26.787-08:00//என்னதான் நான் இணைப்பு கொடுத்தாலும் "அட!இது ...//என்னதான் நான் இணைப்பு கொடுத்தாலும் "அட!இது காம்ரேட் சொன்னது வேஸ்ட் அடுத்து" அட இது அவன் சொன்னதா அட போன்கப்பு என்று சொல்றீங்க!நீங்கள் கொடுக்கும் இணைப்புகள் இஸ்லாமிய தளத்துக்கு தானே செல்லுது?//<br /><br />---என்ன பண்றது சகோ..? உங்களை மாதிரி ஆட்கள் பலர் பொய் பொய்யா தானே எழுதி வச்சிருக்காங்க..?<br /><br />இனி...<br /><br />'இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானது' என்று எந்த பெயரில் வந்து நீங்கள் பின்னூட்டம் இட்டாலும்...<br /><br />நான் தரப்போகும் லிங்க் இதுதான்...<br /><br />http://pichaikaaran.blogspot.com/2011/11/blog-post_143.html<br /><br />இப்போ ஓகேவா..?<br /><br />//அப்போ நானும் "அட உங்க மதத்துக்கு நீங்கதான் சப்போர்ட் பண்றீங்க இதுல என்ன பெரிசு" என்று சொல்லி விட இயலும்!//---அப்படித்தானே சொல்லிக்கிட்டு இருக்கீங்க..!<br /><br />கிபி 610-ல் 'இஸ்லாத்தை தோற்றுவித்தது' முஹம்மது நபி என்றும் அவர்தான் 'முதல் முஸ்லிம்' என்றும் அண்ட புளுகு ஆகாச புளுகைத்தானே நாம் பள்ளிப்பாடங்கள் முதல்... முனைவர் படிப்பு வரை படித்து வந்திருக்கிறோம்..!<br /><br />எனில், இனி நாங்கள் என்ன கத்தினாலும் பொய்யாகத்தானே இருக்கும் உங்களுக்கு..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-64411659335597508712011-12-02T02:30:52.487-08:002011-12-02T02:30:52.487-08:00நானும் இவர்களை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன் .....நானும் இவர்களை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன் ....<br />அந்த மூன்று கேள்விகள் ...<br />குண்டக்க மண்டக்க தான் கேள்வி எழுப்பயுள்ளார் ...<br />அவருக்கு எதிர்குரல் வழியாக பின்னூட்டத்தில் பதில் அழிக்க பட்டுள்ளது ... மறுபடியும் மறுபடியும் கேள்வி கேட்டல் என்ன நியாயம் பொய் பகுத்தறிவாளர்களே !!!!!<br />முதலில் அதற்க்கு உண்டான பதில் படியுங்கள் ... அடுத்து அதில் இருந்து கேள்வி எழுப்புங்கள் ...<br /><br /> .........Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-36038128126002605682011-12-02T02:29:24.800-08:002011-12-02T02:29:24.800-08:00//இந்தியா சீனா போன்ற நாட்டில் மக்கள் தொகை வழியும் ...//இந்தியா சீனா போன்ற நாட்டில் மக்கள் தொகை வழியும் பொது அதை ஈடு கட்ட சில நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருப்பதுதான் நல்லது!//---அடடா..! என்ன ஒரு சுயநலம்..?<br /><br />இதே போல அந்த நாட்டின் அறிவாளிகள் சொன்னால் ஏற்றுகொள்வீர்களா..?<br /><br /><br />//இப்பவே பலருக்கு ஒரு சொட்டு தண்ணி இல்லை தெரியுமா? ஆப்ரிக்க நாடுகளை பாருங்கள்!//---உங்களுக்கு இந்தியா மட்டும்தானே உலகம்..? எதற்கு ஆப்ரிக்கா..?<br /><br />//அப்புறம் அபாயகரமான மக்கள் தொகை உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லையே!இங்கே குடும்ப கட்டுப்பாடு கொண்டு வருவதில் என்ன தயக்கம்?//---நான் தான் சொல்லிவிட்டேனே... குடும்பக்கட்டுப்பாடு செய்வதற்கு இஸ்லாம் தடை இல்லை என்று..?<br /><br />//குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்ய கூடாதுன்னு குரான் சொல்வதாக நீங்கள் சொல்றீங்க!//--இஸ்லாம் சொல்வதாக சொன்னேன்.<br /><br />//இப்போ இது அர்வியளுக்கு புறம்பான வாதம் இல்லையா?//---எப்படி..? உங்களைப்போருத்தவரை மலடாக்குவது என்ற அறிவியல்(?)வழி ஒன்றுதான் குடும்பக்கட்டுப்பாட்டுக்குறிய தீர்வு என்று நீங்கள் நினைத்தால்.. அது உங்களின் அறிவுப்பற்றாக்குறை..!<br /><br />//இஸ்லாமுக்கு மாத்ரே இல்லைன்னு சொல்லும் வாதத்தை தான் நான் எதிர்க்கிறேன்!//----ஆதாரத்தோடு எதிர்ப்பை தெரிவியுங்களேன்..! ஏற்றுக்கொள்கிறேன்..!<br /><br />//மற்ற மதங்களை முழுக்க படித்துவிட்டீர்களா?பின் எந்த வாதத்தில் அப்படி சொல்றீங்க?//---படித்ததால் தான் முஸ்லிமாக இருக்கிறேன். <br /><br />நீங்களும் முழுக்க அல்ல... ஓரளவேனும் படித்து விட்டு கேள்வி கேளுங்களேன்..!<br /><br />//இஸ்லாமிய நாடுகள் செழிப்பாக உள்ளனவா?//--ஹா...ஹா...ஹா... சரி, வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியா புருனை போன்றவை எல்லாமே ஓட்டாண்டியாகவே இருந்துவிட்டு போகட்டுமே... 'ஒரு நாடு செழிப்பாக இருப்பது'தான்... 'அந்நாட்டு பெரும்பாண்மை மக்களின் மார்க்கம் சரி' என்பதற்கு அளவுகோலா..? <br /><br />உங்கள் அருகில்... கெட்டவன் பணக்காரனாக இல்லையா..? நல்லவன் ஏழ்மையில் இல்லையா..? என்னங்க இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு உங்க விவாதம்..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-86241541275094201132011-12-02T02:09:52.073-08:002011-12-02T02:09:52.073-08:00//குரான் ஜிப்ரீலால் தானே முகமதுவுக்கு சொல்லப்பட்டத...//குரான் ஜிப்ரீலால் தானே முகமதுவுக்கு சொல்லப்பட்டது, பிறகு ஏன் கடவுளால் நேரடியாக இறக்கபட்டது என சொல்லி வருகிறீர்கள்!//<br /><br />--இதுவும்...<br /><br />கொத்தனார்தானே தாஜ்மஹாலை கட்டினார்..? அப்புறம் ஏன், 'தாஜ்மஹாலை கட்டியது ஷாஜஹான் என்று சொல்கிறீர்கள்..?' என்று நான் கேட்டால் சிரிக்க மாட்டீர்கள்...?<br /><br />ஜிப்ரீலை நம்பும் உங்களுக்கு கடவுள் நம்பிக்க இல்லை. உங்களிடம் குறைந்த பட்ச லாஜிக் கூட இல்லையே..!?<br /><br />//இந்தியாவின் முக்கிய பிரச்சனை மக்கள் தொகை ரொம்பி வழிந்து கொண்டிருப்பது!இதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வென்ன?//<br /><br />எல்லாரையும் மலடாக்கும் தீர்வை இஸ்லாம் எதிர்க்கிறது. வறுமைக்கு பயந்து குழந்தையை -அது கர்ப்பப்பையில் சிசுவாக இருந்தாலும்- கொலை செய்வதை தடுக்கிறது..! (இதற்கு ஆதரவாக நம் நாட்டில் ஸ்கேன் பார்க்கக்கூட தடைச்சட்டம் உண்டு)<br /><br />சரி என்னதான் தீர்வு..? இங்கே சென்று படிக்கவும்.<br /><br />http://pinnoottavaathi.blogspot.com/2010/10/blog-post_17.html<br /><br />அபாயகரமான அளவுக்கு மக்கள்தொகை குறைந்து வரும் நாடுகள் எவை எவை என்றும், தன் நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க அந்த நாடுகள் என்னென்ன முயற்சிகள் செய்கின்றன என்றும் அறிய ஆவல் இருந்தால்... அறிய ஆவல் இருந்தால்... அதே பதிவில் சென்று அறிந்து கொள்ளவும். இன்னும் அதிக விபரங்களுக்கு கூகுளில் தேடவும்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-17683153012021540942011-12-02T01:57:37.152-08:002011-12-02T01:57:37.152-08:00//எனக்கு மூணு கேள்விகள்!பிச்சைக்காரன் விளக்க வேண்ட...//எனக்கு மூணு கேள்விகள்!பிச்சைக்காரன் விளக்க வேண்டும்!வேறு யாரும் இல்லை!//--முன்னர் கேட்டதை....<br /><br />//சரி எல்லா இஸ்லாமியர்களுக்கும் இரண்டு கேள்விகள்://...என்று இப்போதுதானே எங்களிடம் கேட்டுள்ளீர்கள்..!?!? <br /><br />நீங்கள் இதே காபி பேஸ்ட் கேள்வி பின்னூட்டத்தை இன்னும் எத்தனை தளங்களில் எத்தனை பெயர்களில் நீங்கள் போட்டு கேட்டாலும் அத்தனைக்கும் ஒரே பதில் சுட்டிதான்...<br /><br />http://www.ethirkkural.com/2011/11/blog-post_29.html<br /><br />இங்கே உங்களுக்கு ஏற்கனவே விளக்கமாக நான்கு பின்னூட்டங்களில் பதில்கள் உள்ளன..!<br /><br />அறிய ஆவல் இருந்தால் அறிந்து கொள்ளவும். sorry for not 'copy-past'ing.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-14966201838064884682011-12-02T01:51:22.332-08:002011-12-02T01:51:22.332-08:00@ வெவ்வேறு பெயரில் வந்து பொய் சொல்பவர்:
//ஒரு கிற...@ வெவ்வேறு பெயரில் வந்து பொய் சொல்பவர்:<br /><br />//ஒரு கிறித்துவ பெண் மற்றும் அவருக்கு ஆதரவளித்த கவர்னர் இரண்டு பெரும் அந்த சட்டத்தால் கொள்ள பட்டிருக்கிறார்கள்!//==?!?!?!==பொய்..பொய்...பொய்...பொய்...<br /><br />முதலில் பொய் சொல்வதை தயவு செய்து விட்டுவிடுங்களேன்.<br /><br />//அய்யா இப்போ நான் குரானில் இருந்து எடுத்து சொல்றன்னே வச்சிகிங்க//---"இயேசு (ஈசா நபி) சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்" என்று முடிந்தால் எந்த குர்ஆன் மொழிபெயர்ப்பில் இருந்தாலும் கொண்டுவந்து காட்டுங்களேன்..! நீங்கள் பொய்யர் என்பதற்கு ஆதாரத்தை நீங்களே எப்படி தருவது என்று பயப்படுகிரீர்களா..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-77002539871406056442011-12-02T00:41:55.290-08:002011-12-02T00:41:55.290-08:00இரண்டாவது கேள்வி:
உங்கள் அல்லா மீது சத்தியமாக சொல்...இரண்டாவது கேள்வி:<br />உங்கள் அல்லா மீது சத்தியமாக சொல்லுங்கள் குரான் இறைவன் அருளியதாக சொல்லப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை குரான் மாற்றமே செய்யப்படவில்லையா?ஒரு வார்த்தை கூட மாற்ற படவில்லையா?அடைப்பு குறிகள் அப்பவே இருந்ததா?இருந்ததுன்னா இன்று அதன் இடம் (position)மாற்றப்படவில்லை என சத்தியம் செய்ய தயாரா?நரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-88975187147249858602011-12-02T00:40:05.580-08:002011-12-02T00:40:05.580-08:00கடைசியாக இரண்டே இரண்டு கேள்விகள்!அப்புறம் நோ கமண்ட...கடைசியாக இரண்டே இரண்டு கேள்விகள்!அப்புறம் நோ கமண்ட்ஸ்!<br />முதல் கேள்வி இந்தியாவின் முக்கிய பிரச்சனை மக்கள் தொகை ரொம்பி வழிந்து கொண்டிருப்பது!இதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வென்ன?(இங்கு யாரோ சில நாடுகளில் மக்கள் தொகை மிக குறைவாக உள்ளதே எதுக்கு குடும்ப கட்டுபாடுன்ன கேட்டார்!அதற்கு பதில் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகள் தங்களின் உற்பத்தி போக மீதியை மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்!அதுதான் Balance எல்லா நாடுகளிலும் மக்கள் தொகை வழிததுன்னா சோத்துக்கே சிங்கி அடிக்கணும்)<br />***************<br />Back to my question இந்திய மக்கள் தொகை பிரச்சனைக்கு இஸ்லாமின் தீர்வென்ன?நாப்பது கோடி பேர் ஒருவேளை சோத்துக்கே சிங்கி அடிக்கிறார்களே!நரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-79322026246400054522011-12-01T21:18:00.862-08:002011-12-01T21:18:00.862-08:00இஸ்லாம் ஆழமான கருத்துகளை கொண்டதுன்னு சொல்றீங்க சரி...இஸ்லாம் ஆழமான கருத்துகளை கொண்டதுன்னு சொல்றீங்க சரி!பிறகு ஏன் பயந்து கொண்டு இஸ்லாமை விமர்சனம் செய்யும் வலை தளங்களை தடை செய்கிறீர்கள்(இஸ்லாமிய நாடுகளில்)<br />*<br />மேலும் பாகிஸ்தானில் மத துவேஷ சட்டம்(Blaspehmy law) உள்ளது!இஸ்லாமை விமர்சித்தால் உடனே ஆளை முடித்துவிடுவது ஏன்?சாந்தியும் சமாதானமும் நிலவ வைப்பது இப்படிதானா?ஒரு கிறித்துவ பெண் மற்றும் அவருக்கு ஆதரவளித்த கவர்னர் இரண்டு பெரும் அந்த சட்டத்தால் கொள்ள பட்டிருக்கிறார்கள்!ஏன் இப்படி?விமர்சனங்களை ஏன் சகித்துக்கொள்ள மட்டேன்கிரார்க்ள?வலை தளங்களை ஏன் தடை செய்ய வேண்டும்?மக்கள் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக நிற்கும்போது?(உங்கள் வாதத்தில் சொல்வதானால்)நரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-74648847472670389572011-12-01T20:58:56.122-08:002011-12-01T20:58:56.122-08:00அப்புறம் ஆறு வயது சிறுமியை திருமணம் செய்த முகமது!இ...அப்புறம் ஆறு வயது சிறுமியை திருமணம் செய்த முகமது!இது என்ன நியாயம்?நரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-61850755369211578852011-12-01T20:58:24.042-08:002011-12-01T20:58:24.042-08:00அப்புறம் ஒரு மனித குலத்துக்கு நல்லது சொல்கிறவர் தா...அப்புறம் ஒரு மனித குலத்துக்கு நல்லது சொல்கிறவர் தான் முதலில் அப்படி நடந்து கொள்ள வேண்டும்!இல்லையா?ஆனால் மற்ற முஸ்லிம்கள் நாளு பெண்கள் வரை கை பிடிக்கலாம்னு சொல்லிட்டு இவர் பதினோரு பெண்களை திருமணம் செய்தார்(சரி இதுக்கு நீங்க என்ன பதில் சொல்லுவீங்கன்னு தெரியும் அவர் விதவைகளுக்கு வாழ்வு கொடுத்தார் என்று) சரி சாதாரண முஸ்லிம் பதினோரு விதவைகளுக்கு வாழ்வு கொடுத்தால் என்ன தவறு?நரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-40071892814813951442011-12-01T20:56:33.304-08:002011-12-01T20:56:33.304-08:00என்னதான் நான் இணைப்பு கொடுத்தாலும் "அட!இது கா...என்னதான் நான் இணைப்பு கொடுத்தாலும் "அட!இது காம்ரேட் சொன்னது வேஸ்ட் அடுத்து" அட இது அவன் சொன்னதா அட போன்கப்பு என்று சொல்றீங்க!நீங்கள் கொடுக்கும் இணைப்புகள் இஸ்லாமிய தளத்துக்கு தானே செல்லுது?அப்போ நானும் "அட உங்க மதத்துக்கு நீங்கதான் சப்போர்ட் பண்றீங்க இதுல என்ன பெரிசு" என்று சொல்லி விட இயலும்!நரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-28841262149899225432011-12-01T20:54:20.739-08:002011-12-01T20:54:20.739-08:00எங்கிருந்தோ உருவி எடுத்து
காபி அண்ட் பேஸ்ட் கமென்ட...எங்கிருந்தோ உருவி எடுத்து<br />காபி அண்ட் பேஸ்ட் கமென்ட் போடுகிறவர்களுக்கு:-) //<br />.<br />.<br />நாங்க எங்கிருந்தோ காப்பி பேஸ்ட் பண்ணுறோம்.நீங்க குரானில் இருந்து காப்பி பேஸ்ட் செய்யுறீங்க!தட்ஸ் ஆள்!மனித புத்திரன்https://www.blogger.com/profile/15931875508083907361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-85385163195913559072011-12-01T20:53:00.967-08:002011-12-01T20:53:00.967-08:00தாஜ்மஹாலை கட்டியது ஷாஜஹானா.. கொத்தனாரா.. போன்ற போக...தாஜ்மஹாலை கட்டியது ஷாஜஹானா.. கொத்தனாரா.. போன்ற போக்கற்ற கேள்விகளை விட்டுவிட்டு விவாதிக்கத்தயாராகுங்கள். //<br />.<br />.<br />அப்படிப்பட்ட கேள்விகளை நான் கேட்கவில்லை!உங்கள் பதில்தான் அப்படி இருக்கிறது!<br />சரி எல்லா இஸ்லாமியர்களுக்கும் இரண்டு கேள்விகள்:<br />(பிச்சைக்காரன் இதை சென்சார் பண்ண வேண்டாம்.ஏற்கெனவே செய்துள்ளீர்கள்)<br />***********************************************<br />௨.மனிதர்கள் காட்டுவாசிகளாக திரிந்த பொது ஏன் இறைவன் தனது தூதரை அனுப்பி மக்களை பண்பட செய்யவில்லை?ஏன் மக்கள் civilized ஆனா பின்பே தூதரை அனுப்பினார்?வேலை மிச்சம் பிடிக்கவா?<br />௩.எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள மூலம் தோன்றியவர்கள் என்றால் தமது உடன் பிறந்தோர்களை அல்லாவா நாம் புணர்ந்து கொண்டிருக்கிறோம்?இது uncivilized இல்லையா?மனித புத்திரன்https://www.blogger.com/profile/15931875508083907361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-59597761372382831692011-12-01T20:49:59.420-08:002011-12-01T20:49:59.420-08:00பெண்களின் நிலை:
Muhammad offered women little hope...பெண்களின் நிலை:<br />Muhammad offered women little hope for the afterlife. Indeed, he clearly states that most of the inhabitants of hell are women who were ungrateful to their husbands (though he never suggests that ungrateful husbands will receive similar punishment[12]). This means that, after being admonished, banished to a separate bed, and beaten by her husband, a willful woman can look forward to an eternity in hell:<br /><br /> The Prophet (the blessing and peace of Allah be upon him) said: "I saw paradise and stretched my hands towards a bunch (of its fruits) and had I taken it, you would have eaten from it as long as the world remains. I also saw the Hell-fire and I had never seen such a horrible sight. I saw that most of the inhabitants were women." The people asked: "O Allah’s Apostle! Why is it so?" The Prophet (the blessing and peace of Allah be upon him) said: "Because of their ungratefulness." It was asked whether they are ungrateful to Allah. The Prophet (the blessing and peace of Allah be upon him) said: "They are ungrateful to their companions of life (husbands) and ungrateful to good deeds."[13]<br /><br /> [Muhammad said], "O women! Give to charity, for I have seen that the majority of the dwellers of Hell-Fire were women." The women asked, "O Allah’s Apostle! What is the reason for it?" He said: "O women! You curse frequently, and are ungrateful to your husbands. I have not seen anyone more deficient in intelligence and religion than you. O women, some of you can lead a cautious man astray."[14]<br /><br />However, even if these women were to stop cursing and to start thanking their husbands, their prospects for the afterlife would still leave much to be desired. According to Muhammad, Muslim women can look forward to an eternity of standing in corners, waiting for men to come and have sex with them:<br /><br /> Allah’s Apostle (The blessing and peace of Allah be upon him) said: "In Paradise there is a pavilion made of a single hollow pearl sixty miles wide, in each corner of which there are wives who will not see those in the other corners; and the believers will visit and enjoy them."[15]<br /><br />Hence, good Muslim women who respect their husbands in this life will have the opportunity to continue their sexual service to their husbands in "Paradise." Apparently, Muhammad considered this to be an appropriate view of Paradise; many women would rightly disagree.மனித புத்திரன்https://www.blogger.com/profile/15931875508083907361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-91343980013992972592011-12-01T20:49:07.973-08:002011-12-01T20:49:07.973-08:00ஷாஹ் பானு வழக்கின் தீர்ப்பை ராஜீவ் காந்தியை இம்ப்ள...ஷாஹ் பானு வழக்கின் தீர்ப்பை ராஜீவ் காந்தியை இம்ப்ளூயன்ஸ் செய்து பெறப்பட்ட தீர்ப்பால் இன்றும் இஸ்லாமிய பெண்கள் படும் பாடு:<br />http://1.bp.blogspot.com/_jCK-11ctoxI/SzBcFKRGAgI/AAAAAAAAADQ/tX0sHGRbJbk/s1600/21_12_2009_008_003.jpgமனித புத்திரன்https://www.blogger.com/profile/15931875508083907361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-40296804846287871052011-12-01T20:46:27.665-08:002011-12-01T20:46:27.665-08:008. A male gets a double share of the inheritance o...8. A male gets a double share of the inheritance over that of a female.<br /><br />The Quran in Sura 4:11 says:<br /><br />The share of the male shall be twice that of a female . . . . (Maududi, vol. 1, p. 311)<br /><br />For how this religious law works out in early Islam, see these hadith here and here and here.<br /><br />Malik (d. 795) is a founder of a major school of law. He composed a law book that is also considered a collection of reliable hadith: Al-Muwatta of Imam Malik ibn Anas: The First Formation of Islamic Law (rev. trans. Aisha Bewley, Inverness, Scotland: Madina Press, 1989, 2001). Malik writes:<br /><br />The generally agreed upon way of doing things among us . . . about fixed shares of inheritance (fara’id) of children from the mother or father when one or the other dies is that if they leave male and female children, the male takes the portion of two females.<br /><br />This Islamic law is regressive. But in the US, for example, the inheritance is divided equally among all siblings, regardless of the gender. No religious law prohibits this from happening in advance. So American secular law fits into a modern context better, where women have more economic opportunities and freedom.<br /><br />This online booklet has a short explanation on women’s inheritance "rights." Click on Chapter 15.<br /><br />Along with the previous link, here is the back-up article.<br /><br />7. A woman’s testimony counts half of a man’s testimony.<br /><br />The Quran in Sura 2:282 says:<br /><br />And let two men from among you bear witness to all such documents [contracts of loans without interest]. But if two men be not available, there should be one man and two women to bear witness so that if one of the women forgets (anything), the other may remind her. (Maududi, vol. 1, p. 205).<br /><br />It seems that the foundational reason for having two women witnesses is that one of the women may "forget" something. This goes to the nature of womankind. Philosophers teach us that one of the main differences between animals and humans lies in humankind’s rationality. But this verse implies that a woman’s mind is weak.<br /><br />This hadith removes any ambiguity about women’s abilities in Sura 2:282:<br /><br />The Prophet said, "Isn’t the witness of a woman equal to half of that of a man?" The women said, "Yes." He said, "This is because of the deficiency of a woman’s mind." (Bukhari, emphasis added)<br /><br />Here is the back-up article, and so is this one. This article too explains Islam’s view on women’s mental inabilities (scroll down to "Women Are Inferior to Men"), citing many hadith and Muslim commentators.மனிதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-91751881226251634532011-12-01T20:45:30.624-08:002011-12-01T20:45:30.624-08:0010. A husband has sex with his wife, as a plow goe...10. A husband has sex with his wife, as a plow goes into a dirt field.<br /><br />The Quran in Sura (Chapter) 2:223 says:<br /><br />Your women are your fields, so go into your fields whichever way you like . . . . (MAS Abdel Haleem, The Qur’an, Oxford UP, 2004)<br /><br />We should make no mistake about this verse. It includes sexual positions. In a footnote to this verse, Haleem says that Muslims in Medina heard from the Jews that "a child born from a woman approached from behind would have a squint."<br /><br />The hadith are the reports of Muhammad’s words and actions outside of the Quran. Two reliable hadith collectors and editors are Bukhari (d. 870), Muslim (d. 875). After the Quran, the hadith come second in importance and sacredness among the vast majority of Muslims around the world.<br /><br />Since the hadith is explicit, the readers are invited to click here and read for themselves, at their own discretion: Muslim nos. 3363-3365.<br /><br />See these parallel hadith here and here.<br /><br />We should have no doubt that the husband controlled their sex life. If a woman does not want to have sex, then angels curse her.<br /><br />. . . "If a man invites his wife to sleep with him and she refuses to come to him, then the angels send their curses on her till morning." (Bukhari)<br /><br />Here is the back-up article. This one also provides back up material. See the section at the beginning "Women Are Men’s Property."<br /><br />9. Husbands are a degree above their wives.<br /><br />The Quran in Sura 2:228 says:<br /><br />. . . Wives have the same rights as the husbands have on them in accordance with the generally known principles. Of course, men are a degree above them in status . . . (Sayyid Abul A’La Maududi, The Meaning of the Qur’an, vol. 1, p. 165)<br /><br />Gender inequality shows up in a theological context. This hadith shows that the majority of the inhabitants of hell are women.<br /><br />The Prophet said, "I looked at Paradise and found poor people forming the majority of its inhabitants; and I looked at Hell and saw that the majority of its inhabitants were women." (Bukhari, emphasis added; see also these parallel traditions here and here.)<br /><br />This parallel hadith explains that the majority of the inhabitants of hell are women because they are ungrateful and harsh towards their husbands. There is no word about the husbands’ ingratitude and harshness. It should be noted that some Muslim missionaries and polemicists assert that since women make up the majority of the world, it only stands to reason that they would be the majority in hell. In reply, however, this misses the point—and may miss the possibility that women may be more spiritual than men. Regardless, the reason that women make up the majority in hell is their harshness and ingratitude. So it has nothing to do with a mathematical majority. Islam clearly does not honor women.<br /><br />See this article for details on women in Islamic hell.<br /><br />Muhammad was also superstitious (see here for the evidence). This next hadith says that women are part of an evil omen.<br /><br />I heard the Prophet saying. "Evil omen is in three things: The horse, the woman and the house." (Bukhari)<br /><br />Here is the back-up article. This one is too (scroll down to the Endnotes and see the brief discussion about Muslim women in hell).மனிதன்noreply@blogger.com