tag:blogger.com,1999:blog-143588380504231288.post8582541000246468750..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: பழ கருப்பையா vs ஞானி - யார் சொல்வது சரி ?pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-56144129509558687692011-05-18T07:06:07.150-07:002011-05-18T07:06:07.150-07:00ரஜனி என்ன செய்தாலும் செய்தி தான் பார்வையாளன்.
பாவம...ரஜனி என்ன செய்தாலும் செய்தி தான் பார்வையாளன்.<br />பாவம் அவரது உடல் நலக் குறைவு அவரைத் தவிர எத்தனை விஷயங்களை சிந்திக்க வேண்டி இருக்கிறது.செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-56883260084025370432011-05-17T14:44:14.884-07:002011-05-17T14:44:14.884-07:00கலைஞரின் குடும்ப ஆட்சியின்மீதான வெறுப்புத்தான், வா...கலைஞரின் குடும்ப ஆட்சியின்மீதான வெறுப்புத்தான், வாக்குக்களை இரட்டை இலைக்குத்திருப்பியிருக்கிறதே தவிர அம்மாமீதான காதலினால் அல்ல. சர்வ சுவர்ண அலங்காரிகளாய் அம்மாவும் சின்ன அம்மாவும் தோற்றமளித்ததுவும் ஒரு முதலமைச்சர் வீட்டுத்திருமணம் எப்படியிருக்குமோ அது அப்படித்தான் இருக்கும் என்று அம்மா திருவாய் மலர்ந்ததையும் மக்கள் மறக்க மாட்டார்கள். சரி ஈழத்தமிழர் என்று சொல்லவே மறுக்கும் அம்மா அவர்களுக்காக என்னத்தைத்தான் கிழிக்கப்போகிறாரென்றுதான் பார்ப்போமே.Garunyan Konfuziushttps://www.blogger.com/profile/09668407475021441085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-78368171749943054322011-05-17T09:23:47.077-07:002011-05-17T09:23:47.077-07:00ஆம் அனானி நண்பரே .
ஆ வி , குமுதம் போன்றவை இவருக்கு...ஆம் அனானி நண்பரே .<br />ஆ வி , குமுதம் போன்றவை இவருக்கு கருத்து சுதந்திரம் தராததால் , இப்போது கல்கியில் எழுதுகிறார் .pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-41195001119898408002011-05-17T08:23:23.612-07:002011-05-17T08:23:23.612-07:00சசிகலா கூட இருந்து உதவி செய்யும் ஒரு தோழிதான் என்ப...சசிகலா கூட இருந்து உதவி செய்யும் ஒரு தோழிதான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாராவது வீட்டு வேலைக்காரிக்கு நூற்றுக் கணக்கான கோடி பணம் கொடுப்பார்களா?<br /><br />கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது என்பது சரிதான், கொள்ளையடித்தது போதும். மணல் திருடியது போதும், ஸ்பெக்ட்ரம் ஊழலே போதும், இவரும் இவர் பெண்டு பிள்ளைகளும் சுவிஸ் வங்கிகளில் போட்டதெல்லாம் போதும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-44153338898747450162011-05-17T04:24:01.502-07:002011-05-17T04:24:01.502-07:00கல்கியில் ஓடுகிறதா இப்போ ஞானியின் வண்டி?கல்கியில் ஓடுகிறதா இப்போ ஞானியின் வண்டி?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-11612217112807876572011-05-17T02:38:56.550-07:002011-05-17T02:38:56.550-07:00பழக் கருப்பையா சொல்லாமல் விட்டவை : தற்போதைய முதலமை...பழக் கருப்பையா சொல்லாமல் விட்டவை : தற்போதைய முதலமைச்சரின் மீது நிலுவையில்லுள்ள வழக்குகள் பற்றி,நீதிமன்ற தீர்ப்பை பொறுத்துக்கொள்ள இயலாமல் எரித்த மூன்று கல்லூரி மாணவிகள் பற்றி (தர்மபுரி பேருந்து எரிப்பு), இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவரை..எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரை வெள்ளிக்கிழமை இரவில் கைது செய்து அவர் மீது முதல் குற்றப்பத்திரிக்கைகூடத் தாக்கல் செய்யாமல் விடுதலை செய்தது..உலகமே கண்டு வியந்த கும்பமேளா..ஆண்டிப்பட்டியில் நின்று தோற்றது...இன்னும் கூட நிறைய உண்டு. ஞானி நடு நிலமையாக இருக்க முடியும்..பேசமுடியும். ஆனால் ஒரு கட்சியைச் சார்ந்த ஒருவரால் நடு நிலைமையாக பேசவே இயலாது.<br /><br />//கருணாநிதியுடன் நாளும் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, ஓட்டை இரட்டை இலைக்குத்தானே போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்!<br />இதுதான் நாட்டின் மனநிலை!புரிகிறதா ஞானி! <br /><br />ஜெ.முதல்வரானால் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற இயலாது என்று சொன்னவரும் அவரே..அவருடைய இரட்டை வேடம் அரசியலில் மட்டும் தானா???.........சு.சிவக்குமார்.https://www.blogger.com/profile/12045932657393529002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-5009685423371528932011-05-17T00:21:30.502-07:002011-05-17T00:21:30.502-07:00ஒட்டு போடும் பொது தனது சூழ்நிலையை சரி வர நிர்வாகம்...ஒட்டு போடும் பொது தனது சூழ்நிலையை சரி வர நிர்வாகம் செய்ய தெரியாத ஒரு பாமரனாகத்தான் ரஜினியை பார்கிறேன். பார்வையாளர்களை விலக்க ரஜினி தனது சுழலை ஒரு முறை சரி பார்த்திருக்கலாம். கமல், ஸ்டாலின் போன்றவர்கள் அப்படி செய்வதை டிவியில் பார்த்திருக்கலாம்.Nirmalhttps://www.blogger.com/profile/05245922499988987113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-53397961237122535462011-05-17T00:14:43.836-07:002011-05-17T00:14:43.836-07:00" ஓட்டை இரட்டை இலைக்குத்தானே போட்டிருக்கிறார்..." ஓட்டை இரட்டை இலைக்குத்தானே போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்!"<br /><br />ரஜினியை செய்தியாளர்கள் கேட்டு கொண்டதற்காக , வாக்களிப்பது போல போஸ் கொடுத்ததாகவும், அப்போது தற்செயலாக விரல் இரட்டை இல்லை மேல் இருந்ததாகவும் ரஜினி அளித்த விளக்கம் எந்த பத்திரிக்கையிலும் வெளிவரவில்லை ...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-78045741722349159242011-05-17T00:12:03.576-07:002011-05-17T00:12:03.576-07:00" சசிகலாவை துணை முதல்வர் பதவி ஆலோசனை பரிசிலிக..." சசிகலாவை துணை முதல்வர் பதவி ஆலோசனை பரிசிலிக்க படவேண்டியது அது ஒரு கீரியடிவ் ஐடியா. "<br /><br />நானும் இந்த யோசனையை ரசித்தேன்..pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-16307969585046154322011-05-17T00:08:36.691-07:002011-05-17T00:08:36.691-07:00பழ கருப்பையா போன்ற அரசியல்வாதிகளிடம் இருந்து இதை வ...பழ கருப்பையா போன்ற அரசியல்வாதிகளிடம் இருந்து இதை விட மேல் எதுவும் எதிர்பார்க்க முடியாது. சசிகலாவை துணை முதல்வர் பதவி ஆலோசனை பரிசிலிக்க படவேண்டியது அது ஒரு கீரியடிவ் ஐடியா. <br /><br />//கருணாநிதியுடன் நாளும் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, ஓட்டை இரட்டை இலைக்குத்தானே போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்!<br />இதுதான் நாட்டின் மனநிலை!புரிகிறதா ஞாநி?//<br /><br />இந்த மனநிலை உங்களுக்கு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நினைவில் இருந்தால் சந்தோசம்!!!Nirmalhttps://www.blogger.com/profile/05245922499988987113noreply@blogger.com