tag:blogger.com,1999:blog-143588380504231288.post8706125267868323543..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: டிசம்பரில் , இலக்கியத்துக்கு குரு பூஜை - பிரேக்கிங் நியூஸ்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-33946781067208430402011-11-28T00:49:08.971-08:002011-11-28T00:49:08.971-08:00அந்தந்த நேரங்களில் தனக்கு உண்மை என தோன்றுவதை துணிச...அந்தந்த நேரங்களில் தனக்கு உண்மை என தோன்றுவதை துணிச்சலுடன் சொல்கிறாரே .. அதுதான் சாரு.///<br />.<br />.<br />இதையே சேஷாசலம் என்னும் பெரியார்தாசன் என்னும் சித்தார்த் என்கிற அப்துல்லா செய்திருக்கிறார்!அவருக்கும் ஒரு குரு பூஜை ரெடி பண்ணுங்க!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-35188302296204062942011-11-28T00:29:03.221-08:002011-11-28T00:29:03.221-08:00நடக்கட்டும்.நடக்கட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-86994323790894721872011-11-27T22:31:20.918-08:002011-11-27T22:31:20.918-08:00"ஆனால் சாரு நாத்திகவாதியாக இருந்து பின்னர் தா..."ஆனால் சாரு நாத்திகவாதியாக இருந்து பின்னர் தான் மிகவும் திட்டிய தம்மபதத்தை பின்பற்றும் புத்த மதத்துக்கு சென்று பின்னர்தானே இந்து மதத்துக்கு வந்தார்"<br /><br />அந்தந்த நேரங்களில் தனக்கு உண்மை என தோன்றுவதை துணிச்சலுடன் சொல்கிறாரே .. அதுதான் சாரு.pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-68287891019073160632011-11-27T22:29:22.398-08:002011-11-27T22:29:22.398-08:00"அடுத்து Agnostic எப்படி இருக்க வேண்டுமென்பதை..."அடுத்து Agnostic எப்படி இருக்க வேண்டுமென்பதை வாழ்ந்து காட்ட போறாரா? "<br /><br />சிலர் சரித்திரம் படிப்பார்கள் .. சிலர் சரித்திரம் படைப்பார்கள்..pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-29739703596841892392011-11-27T21:39:40.180-08:002011-11-27T21:39:40.180-08:00நாத்திகவாதி எப்படி இருக்க வேண்டும் என அன்று வாழ்ந்...நாத்திகவாதி எப்படி இருக்க வேண்டும் என அன்று வாழ்ந்து காட்டினார். ஒரு ஆன்மிகக வாதி எப்படி இருக்க வேண்டும் என இன்று வாழ்ந்து காட்டுகிறார்.//<br />.<br />.<br />அடுத்து Agnostic எப்படி இருக்க வேண்டுமென்பதை வாழ்ந்து காட்ட போறாரா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-38621904455785887432011-11-27T21:35:36.000-08:002011-11-27T21:35:36.000-08:00நாத்திகவாதி எப்படி இருக்க வேண்டும் என அன்று வாழ்ந்...நாத்திகவாதி எப்படி இருக்க வேண்டும் என அன்று வாழ்ந்து காட்டினார். ஒரு ஆன்மிகக வாதி எப்படி இருக்க வேண்டும் என இன்று வாழ்ந்து காட்டுகிறார்.///<br />.<br />.<br />நீங்கள் சொல்லும் போலி நாத்திகவாதத்தை நானும் கண்டிக்கிறேன்,.ஆனால் சாரு நாத்திகவாதியாக இருந்து பின்னர் தான் மிகவும் திட்டிய தம்மபதத்தை பின்பற்றும் புத்த மதத்துக்கு சென்று பின்னர்தானே இந்து மதத்துக்கு வந்தார்?ராமன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-67677791991538548962011-11-27T21:34:13.167-08:002011-11-27T21:34:13.167-08:00தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொள்வதுஆளும் கட்சி எத...தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொள்வதுஆளும் கட்சி எது செய்தாலும் திட்டுவது//<br />.<br />.<br />அய்யய்யோ இந்த கண்டிஷங்களில் ஜெமோவும் வராரே!தெய்வ குத்தம் ஆகி போச்சே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-5772062387390863812011-11-27T21:17:25.075-08:002011-11-27T21:17:25.075-08:00"பொதுவாக குருபூஜை இறந்தவர்களுக்கு தானே செய்வா..."பொதுவாக குருபூஜை இறந்தவர்களுக்கு தானே செய்வார்கள்? "<br />இல்லை.. சித்தர் மரபில் , தன் குருவுக்கு பூஜை செய்து, ஆசி பெறுவது இயல்பான ஒன்று.. ஒருவர் இருக்கும்போதே மரியாதை செலுத்த வேண்டும்.. உங்களுக்கு சாருவை பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்களு பிடித்த உங்கள் குருவுக்கு பூஜை செய்யுங்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-33010606686172895322011-11-27T21:09:32.191-08:002011-11-27T21:09:32.191-08:00"உங்க சாருவும் ஒரு காலத்தில் அப்படிதானே இருந்..."உங்க சாருவும் ஒரு காலத்தில் அப்படிதானே இருந்தார்?"<br /><br />நாத்திகவாதி எப்படி இருக்க வேண்டும் என அன்று வாழ்ந்து காட்டினார். ஒரு ஆன்மிகக வாதி எப்படி இருக்க வேண்டும் என இன்று வாழ்ந்து காட்டுகிறார்.<br />சிலர் வெறும் பெருமைக்காக் நாத்திக வேஷம் போட்டு விட்டு, ரகசியமாக கோயில் செல்கிறார்களே, அதைத்தான் சுட்டி காட்டினேன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-10291637673336260622011-11-27T21:06:18.088-08:002011-11-27T21:06:18.088-08:00ஆளும் கட்சி எது செய்தாலும் திட்டுவது//
.
.
ஆளும் க...ஆளும் கட்சி எது செய்தாலும் திட்டுவது//<br />.<br />.<br />ஆளும் கட்சி எதை செய்தாலும் ஆதரிப்பது மட்டும் ஆரோக்கியமானதா?நீங்கள் யாரையோ மனதில் வைத்து சொல்றீங்க!மம்மி ரிட்டன்ஸ் னு கட்டுரை எழுதுன சாரு இப்போ ஏன் அம்மாவுக்கு ஜால்ரா போடுறார்?ஜெயா சுயனலமில்லாதவர்னு சொன்னது எந்த அளவு உண்மை?அது உண்மைன்னா எப்படி அவர் 66 கோடி சொத்து சேர்த்தார்?<br />*<br />பேருந்து கட்டண உயர்வை எந்த வகையில் நீங்கள் ஆதரிக்கிறீர்கள?மாதம் 3000 சம்பளம் வாங்குபவரின் கதி தெரியுமா உங்களுக்கு?சம்பளத்தை உயர்த்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?அல்லது உங்களை போன்ற அறிவு ஜீவிகள் அதுக்கும் ஒரு ஐடியா சொல்லலாமே?ராமன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-76228579585258661472011-11-27T21:00:58.054-08:002011-11-27T21:00:58.054-08:00தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொள்வது//
.
.
அய்யா உ...தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொள்வது//<br />.<br />.<br />அய்யா உங்க சாருவும் ஒரு காலத்தில் அப்படிதானே இருந்தார்?தாந்தேயின் சிறுத்தை படிக்கவில்லையா?ராமன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-17500631108748653422011-11-27T10:37:33.622-08:002011-11-27T10:37:33.622-08:00பொதுவாக குருபூஜை இறந்தவர்களுக்கு தானே செய்வார்கள்?...பொதுவாக குருபூஜை இறந்தவர்களுக்கு தானே செய்வார்கள்?சரவணகுமரன்http://www.saravanakumaran.comnoreply@blogger.com