tag:blogger.com,1999:blog-143588380504231288.post890779750371485018..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: சில பதிவர்களிடம் நான் எதிர்பார்க்கும் இடுகைகள்- நேயர் விருப்பம் – பாகம் 1pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-14208952111622237422011-03-17T18:31:19.932-07:002011-03-17T18:31:19.932-07:00அன்பின் பார்வையாளன், பணியிடமாறுதல் காரணமாக நீங்கள்...அன்பின் பார்வையாளன், பணியிடமாறுதல் காரணமாக நீங்கள் கேட்ட பதிவை என்னால் உடனடியாக எழுத இயலவில்லை. மன்னிக்கவும். ஆனால் தாமதமானாலும் கண்டிப்பாக எழுதுவேன். நன்றி.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-73073381882257172602011-03-14T07:00:39.812-07:002011-03-14T07:00:39.812-07:00மிக்க நன்றி பார்வையாளன். இப்போ தான் பார்த்தேன். நா...மிக்க நன்றி பார்வையாளன். இப்போ தான் பார்த்தேன். நான் த்ரில் கதை எழுதி யாராவது இதை எழுதியது நீங்க தானா னு கத்தியோட வந்திட்டா நீங்க காப்பாற்ற தயாரா? ஒண்ணு தெரியுமா சின்ன வயதில நான், ஆண்டு விடுமுறையில் சொல்லும் திகில் கதைகளுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. எல்லோருக்கும் பத்து வயதுக்குள் தான் இருக்கும்.கடந்த கால நினைவுகளை தூண்டிவிட்டீர்கள்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-57769032341760854172011-03-14T01:24:50.338-07:002011-03-14T01:24:50.338-07:00ஆகா! என்ன பாஸ்! இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே! ஏன் ...ஆகா! என்ன பாஸ்! இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே! ஏன் இந்தக் கொலவெறி? :-)<br /><br />சரி முயற்சி செய்து பார்க்கலாம்! ஆனா எப்போ எழுத முடியும்னுதான் சொல்லத் தோணல!! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-66403323615762963372011-03-13T04:39:47.503-07:002011-03-13T04:39:47.503-07:00மணிவண்ணன் சார் . நிறைகுடம் தழும்பாதுனு ப்ரூ பண்றீங...மணிவண்ணன் சார் . நிறைகுடம் தழும்பாதுனு ப்ரூ பண்றீங்க . பரவாயில்ல . சில கேள்விகள் அனுப்புறேன் . பதில் அனுப்புங்கpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-16804578869539334432011-03-13T04:30:46.465-07:002011-03-13T04:30:46.465-07:00///ஒவ்வொருவரும் பெரிய ஆள்தான்..
உங்கள் அனுபவம் அன...///ஒவ்வொருவரும் பெரிய ஆள்தான்..<br /><br />உங்கள் அனுபவம் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்பதே என் நோக்கம்..///<br /><br />நல்ல நோக்கம் சார் <br />நா பண்றது சீசனல் பிசினஸ் சார் , அந்த அளவிற்க்குலாம் அனுபவம் இல்லை அந்த ஆரம்பிச்சே கொஞ்ச நாள் தான் ஆகுது , பவர் கட் இருந்தாதான் நா அந்த பிசினஸ் பண்ணுவேன் ,இப்பவே வேற பிசினஸ் பண்ணலாமா யோசிக்கிறேன் <br /><br />ஒரு கட்டுரை எழுதுற அளவிற்க்கெல்லாம் அனுபவம் இல்லை சார்நம்புங்க சார் (யாரையாச்சு சிக்கல் மாட்டிவிடறதே வேலையா போச்சு சார் உங்களுக்கு )Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-82907415264033727812011-03-13T01:08:57.550-08:002011-03-13T01:08:57.550-08:00என்னைப்போன்ற கத்துக்குட்டி பேர் எல்லாம் பதிவுல வரு...என்னைப்போன்ற கத்துக்குட்டி பேர் எல்லாம் பதிவுல வருது. மகிழ்ச்சி. சினிமா, கிரிக்கெட் இரண்டும் அளவுக்கு மீறி ஒரு தனிமனிதன் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதுதான் பிரச்சனையே. நேரவிரயம், பணத்தை சக்திக்கு மீறி செலவிடுதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். நான் சினி பிரியன் என்பதை விட நல்ல சினிமாக்களின் பிரியன் என்று சொல்லலாம். அதிக ரத்தம், ஆபாசம், மத இன தாக்குதல், காப்பி அடித்தல், சுய புராணம் பாடுதல் போன்ற சினிமாக்கள் என் விருப்பப்படங்களின் லிஸ்ட்டில் இருக்காது என்பது தங்களுக்கு தெரியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-42577978431039884992011-03-13T00:21:57.972-08:002011-03-13T00:21:57.972-08:00கடவுளின் ஆசிகள் எளிதில் கிடைப்பதில்லை, பல சோதனைகள்...கடவுளின் ஆசிகள் எளிதில் கிடைப்பதில்லை, பல சோதனைகள், இன்னல்கள் என்று பரிட்சித்த பிறகே அவரின் ஆசிகள்”<br /><br />இது போன்ற கருத்துக்களுக்காகத்தான் உங்களை எழுத சொன்னேன்,.pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-84949746603347584462011-03-13T00:20:17.932-08:002011-03-13T00:20:17.932-08:00சார் சார் ஏன் சார் நா அவ்வளவு பெரிய ஆள் இல்ல சார் ...சார் சார் ஏன் சார் நா அவ்வளவு பெரிய ஆள் இல்ல சார் ,<br /><br />ஒவ்வொருவரும் பெரிய ஆள்தான்..<br /><br />உங்கள் அனுபவம் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்பதே என் நோக்கம்..<br /><br />தயவு செய்து எழுதுங்கள்..அல்லது தொலைபேசி பேட்டி எடுத்து பிரசுரிக்கிறேன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-36032295979744547062011-03-12T23:42:51.037-08:002011-03-12T23:42:51.037-08:00சார் சார் ஏன் சார் நா அவ்வளவு பெரிய ஆள் இல்ல சார் ...சார் சார் ஏன் சார் நா அவ்வளவு பெரிய ஆள் இல்ல சார் , ஆஹா சரிதான் என்னைய வச்சு காமெடிக்கு ட்ரை பண்றீங்களா ?Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-64095752577180240962011-03-12T22:27:48.439-08:002011-03-12T22:27:48.439-08:00என்னைப் பாராட்டி எழுதியிருக்கிறீர்கள், நன்றி.
க...என்னைப் பாராட்டி எழுதியிருக்கிறீர்கள், நன்றி. <br /><br />கடவுளின் ஆசிகள் எளிதில் கிடைப்பதில்லை, பல சோதனைகள், இன்னல்கள் என்று பரிட்சித்த பிறகே அவரின் ஆசிகள்; இவற்றை முழுமையாக நான் இன்னும் அடையவில்லை என்பது என் தாழ்மையான கருத்து! <br /><br />நீங்கள் கேட்பது கதை எழுதிய அனுபவக் கட்டுரை தானே! ஏற்கெனவே பாதி எழுதியாச்சு! மிச்சமும் எழுதினால் போச்சு! நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-48132844153051123772011-03-12T22:10:46.462-08:002011-03-12T22:10:46.462-08:00அவுங்க எழுதுன இரட்டை சகோதரிகள் பதிவை நான் இன்னும் ...அவுங்க எழுதுன இரட்டை சகோதரிகள் பதிவை நான் இன்னும் மறக்கல."<br /><br /> நானும் மற்க்கலை ந்ண்பா.<br /><br />மற்க்க முடியாது...<br /><br />சோக மயமான பதிவு அது..இனி அப்படி ஒரு பதிவு எழுதும் நிலை என்றுமே வரக்கூடாது என்பது என் விருப்பம்..<br /><br />நான் சொல்வது அது அல்ல..<br /><br />ஒரு சீரியஸனா பிரச்சினை குறித்து, சீரிய்சனா நடையில் எழுதுவது....pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-24247328588453588142011-03-12T21:42:04.394-08:002011-03-12T21:42:04.394-08:00//
கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா மேடம்.
தரமான நகை...//<br />கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா மேடம்.<br /><br /> தரமான நகைச்சுவைக்கு மறுபெயர் இவர் பெயர்தான்… அட்லீஸ்ட் ஒரு மெல்லிய புன்னகையாவது இல்லாமல் இவர் எழுத்தை படிக்க முடியாது… சற்று மாறுதலுக்கு ஒரு சீரியஸ் பதிவு எழுதி , அதை படிக்க வேண்டும் என்பது என் ஆவல் //<br />//<br /><br />நீங்க சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன். அவுங்க நிறைய சீரியஸ் பதிவு எழுதி இருக்காங்க. முக்கியமா அவுங்க எழுதுன இரட்டை சகோதரிகள் பதிவை நான் இன்னும் மறக்கல.THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-9156486619211709722011-03-12T21:13:27.020-08:002011-03-12T21:13:27.020-08:00" நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன் &quo..." நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன் " :)கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-17562649321976898152011-03-12T10:51:29.993-08:002011-03-12T10:51:29.993-08:00.பார்வையாளன், ஏன் இந்தக் கொலைவெறி:-)”
பொது வாழ்க்....பார்வையாளன், ஏன் இந்தக் கொலைவெறி:-)”<br /><br />பொது வாழ்க்கைல , இதை எல்லாம் சந்திச்சுதான் ஆகணும்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-79871097925699929042011-03-12T10:50:02.469-08:002011-03-12T10:50:02.469-08:00ஆனந்திக்கு கொடுத்த தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை&qu...ஆனந்திக்கு கொடுத்த தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை"<br /><br />பாஸ்..உங்களுக்கான தலைப்பு அதை விட டெர்ரரா இருக்கும்... வெயிட் அண்ட் சீpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-9934382955104585892011-03-12T10:39:35.438-08:002011-03-12T10:39:35.438-08:00//உரிமைக்கு குரல் கொடுத்தவன் நான் மட்டும்தான்..//
...//உரிமைக்கு குரல் கொடுத்தவன் நான் மட்டும்தான்..//<br /><br />ஹலோ.. என்னோட பின்னூட்டத்தை படிக்கலையா.??? ஆனந்திக்கு கொடுத்த தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை.. <br /><br />பிடித்த தலைப்பு என்றால் ஜீ,மாதவி,சிவகுமார் மற்றும் கனாகாதலனுக்கான தலைப்பு..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-41949158738278983022011-03-12T10:37:43.970-08:002011-03-12T10:37:43.970-08:00பார்வையாளன், ஏன் இந்தக் கொலைவெறி:-)பார்வையாளன், ஏன் இந்தக் கொலைவெறி:-)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.com