tag:blogger.com,1999:blog-143588380504231288.post9179909661030088973..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: தமிழ்(துர்)மணம் விவகாரம் -இஸ்லாமிய சகோதரர்களே.. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-51601598666688545212011-10-24T05:18:36.507-07:002011-10-24T05:18:36.507-07:00nanri nanbarenanri nanbareAnonymoushttps://www.blogger.com/profile/12892869686978415357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-813798579869356462011-10-18T05:18:11.290-07:002011-10-18T05:18:11.290-07:00பகிர்வுக்கு நன்றி சகோபகிர்வுக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-92087422547928975722011-10-18T03:35:37.005-07:002011-10-18T03:35:37.005-07:00ஸலாம் சகோ.பார்வையாளன்,
//சிலர் செய்யும் தவ்றுகளால...ஸலாம் சகோ.பார்வையாளன்,<br /><br />//சிலர் செய்யும் தவ்றுகளால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களை தவ்றாக நினைக்காதீர்கள்..//<br />---ஒருவர் கூட அப்படி தவறாக எண்ணவில்லை சகோ. <br /><br />எந்த முஸ்லிம் பதிவரும் இப்படி எழுதியதாக நான் அறியவில்லை. அப்படி யாராவது எழுதி இருந்தால் அது தவறு. அறிவீனம். அதற்கு எனது கண்டனங்கள்.<br /><br />தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ.<br /><br />//உடனடியாக தமிழ் மணம் ஓட்டு பட்டையை நான் தூக்குகிறேன்...//---நான் தூக்கி ஒருவாரம் ஆகிவிட்டது சகோ. தோள் கொடுப்பதற்கு மீண்டும் நன்றி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-20122267665214110502011-10-18T01:25:57.299-07:002011-10-18T01:25:57.299-07:00ஆதரவுக்கு நன்றி சகோ
ஒரு அறிவிலியின் செயலக்காக எவ்...ஆதரவுக்கு நன்றி சகோ<br /><br />ஒரு அறிவிலியின் செயலக்காக எவ்வாறு நாங்கள் மொத்த நபரையும் குற்றம் சுமத்த முடியும்? எங்களின் எதிர்ப்பு பெயரிலியை நோக்கி மட்டும் தான் சகோ<br /><br />எங்களுடன் கை கோர்த்துக்கொண்டதற்கு மீண்டும் ஒரு நன்றி சகோஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-65949705943871579452011-10-18T00:22:40.524-07:002011-10-18T00:22:40.524-07:00தோழா, ஒட்டுமொத்தமா தவறாக நினைப்போமா.
உங்களைப் போன்...தோழா, ஒட்டுமொத்தமா தவறாக நினைப்போமா.<br />உங்களைப் போன்ற நல்லுள்ளங்கள் எத்தனையோ<br />உண்டு என்பதில் எந்த வித சந்தேககமுமில்லை.<br /><br />அநாகரிகத்துக்கு எதிராக நாம் இதுபோல் எப்போதும் <br />ஒன்று திரளுவோம், இன்ஷா அல்லாஹ்.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-57738820570723350442011-10-17T20:50:20.908-07:002011-10-17T20:50:20.908-07:00சகோதரர் அவர்களுக்கு...
உங்களுடன் நான் இருக்கிறேன் ...சகோதரர் அவர்களுக்கு...<br />உங்களுடன் நான் இருக்கிறேன் என இஸ்லாமிய சகோதரர்களுடன் கைகோர்த்து,உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி எனும் வார்த்தை சிறியதாக படுகிறது...<br />//சிலர் செய்யும் தவ்றுகளால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களை தவ்றாக நினைக்காதீர்கள்..//<br />நிச்சயம் அப்படி அல்ல..யாரும் அந்த நிர்வாகியை தவிர்த்து ஒட்டுமொத்தமாக ஹிந்துக்களை குர்த்ரம் சுமத்தவில்லை..சுமத்துவது அறிவீனம்...<br />//இந்த சம்ப்வத்தால் , நீங்கள் புண்பட்ட அளவு நாங்களும் புண்பட்டு இருக்கிறோம்..//<br />எங்களின் துயரத்தில் பங்கு கொண்டு உறவாடியதற்கு நன்றி சகோதரா...<br /><br />அன்புடன்<br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-55709258985553732602011-10-17T12:08:33.396-07:002011-10-17T12:08:33.396-07:00மிக்க நன்றி நண்பரே...மிக்க நன்றி நண்பரே...yasaruhttps://www.blogger.com/profile/04070466205587799440noreply@blogger.com