Pages

Friday, March 12, 2010

நித்யானந்தரும், அறிவு ஜீவிகளும்

சொல்பவர் முக்கியமில்லை...அவர் என்ன சொல்கிறார் என்பதை மட்டும், எந்த முன் அனுமானங்களும் இல்லாமல் கவனியுங்கள் .... உங்கள் மேல் அதிகாரம் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள் ...

இதெல்லாம் ஜே.கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகள்....

உலகிலேயே , தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர் அவர்தான் என் தோன்றுகிறது....

கடவுள் இல்லை என நம்புபவர்களும் , கடவுள் இருப்பதாக நம்புபவர்களும் , அவர் கருத்துக்களை தமக்கு ஏற்ற வகையில் புரிந்து கொள்கிறார்கள்...

இது ஒரு புறம் இருக்க, நித்யானந்தரை கடவுள் அளவுக்கு தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் , இன்று அவருக்கு ஒரு பிரச்சினை வந்தவுடன் , தூற்றுவது , உலகம் என்றும் மாறாது என்பதை உணர்த்துகிறது...

அவரிடம் நல்ல விஷயங்கள் கற்று கொண்டு இருந்திருகலாம் ... அவர் உங்கள் நோயை குண படுத்தி இருக்கலாம். அதற்காக அவரை கடவுள் என்று கொண்டாடி இருக்கவும் தேவை இல்லை... இப்படி தூற்றவும் தேவை இல்லை...
ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்லும் அறிவு ஜீவிகளும் கூட இப்படி நடந்து கொள்வது, வேடிக்கையாக இருக்கிறது

3 comments:

  1. very correct comment. the media want people to be crazy all the time. and people are reacting as media's expectations.

    these kind of guys cannot claim themselves as intellectuals.

    good entry pichaikaran..

    ReplyDelete
  2. //நித்யானந்தரை கடவுள் அளவுக்கு தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் , இன்று அவருக்கு ஒரு பிரச்சினை வந்தவுடன் , தூற்றுவது ,

    I don't think his followers did like that..
    It's political driven...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]