தமிழ் நாட்டில் வாழும் பெரும்பாலனொர், தமக்கு தமிழ் தெரியும் என நினைத்து கொள்கிரார்கள் ..ஆனால் திடிரென ஒரு நாள் வலை பதிவுகளோ , இலக்கியமொ படித்தால்தான், தன்க்கு இன்ன்னும் தமிழ் தெரியவில்லை என தெரிய வரும்... அவர்கள் நன்மைக்காக , சில தமிழ் சொற்களுக்கு அர்த்தம் கொடுப்பதில் பெருமை படுகிரொம்...
இலக்கியம் _ கெட்ட வார்த்தையால் திட்டி கொள்வது
இந்தியா _ வல்லரசு ஆகி விட்ட ஒரு நாடு
தமிழ் எழுத்தாளர்கள் _ பிரான்ஸ் இலக்கியம் எழுதுபவர்கள்... ஆன்மீகம் எழுதுபவர்கள்
சுஜதாவுக்கு அடுத்த நிலயில் உள்ள பிரபல எழுத்தாளர்...ஆண்டுக்கு பதினைந்து விற்கும் புத்தகம் எழுதுபவர்
அறிவு ஜீவி எழுத்தாளர் ... புரியாத தமிழில் எழுதுபவர்
சாமியாரை நம்பி ஏமாறுதல் .... சாமான்யன் ஏமாந்தால், சாமான்யனின் தவறு
எழுத்தாலர் ஏமாந்த்தால், சாமியாரின் தவறு
பிரபல பதிவரகள் _ "பிரபல எழுத்தாளரின்" ரசிகர்கள்
பதிவுலக ஒற்றுமை _ சக பதிவர்களின் புத்தகத்தை , உழைப்பை இழிவு செய்வது
காதல் _ பணக்காரகளுக்கு மட்டும் தோன்ற வேன்டிய உணர்வு
ஏழ்மை _ தன்னம்பிக்கை , உழைப்பு இன்மையால் ஏற்படுவது
இழிவு ..... முதுகெலும்பு இல்லாதவர்கள், தன்கல் தவறால் அடைவது
தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சினை ... கடவுள் இருக்கிறாரா இல்லையா ...
பதிவர் சங்கம் .... யாராவது ஒருவர் கடும் முயற்சியால் உரு பெற்ற பின், சேர்ந்த்து கொள்ள வேன்டிய ஒன்று... அதுவரை , கேலி செய்யப்பட வேன்டிய ஒன்று
இன்னும் பல சொற்களுக்கு விளக்கம் பிறகு தரப்படும்....
பொது நலன் கருதி வெளியிடுவோர் pichaikaaran.blogspot.com
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]