Pages
▼
Monday, April 19, 2010
பிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் கலைஞர் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை..
வயதான ஒரு தாயார் , திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் கடும் அதிருப்தியை மக்களிடையே ஏற்படுத்திய சூழ்நிலையில், புரட்சி தலைவியும், கலைஞரும் எதூவும் பேச வில்லை...
நேற்று அவர் தன நிலையை தெளிவு செய்தார் ...
மாண்பு மிகு கலைன்ஞர் அவர்களுக்கும் , இந்த விஷயம்,நம்மை போல தின தந்தி படித்துதான் தெரியும் என்று பரிதாபமாக குறிப்பிட்டார்..
அவரை திருப்பி அனுப்பி இருக்க கூடாது என்றும்.., மத்திய அரசுக்கு கடிதம் எழுதி போஸ்ட் செய்ய போவதாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்...
இன்று போஸ்ட் கார்ட் வாங்கி விடுவார் என தெரிகிறது.. அதை தடுக்க உளவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது...
இது பற்றி விவாதம் நடந்த போது புரட்சி தலைவியின் கட்சியினர் டீ சாப்பிட போய் விட்டனர் ....
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]