பொதுவுடைமை கருத்துக்களை அரசியல அரங்கில் ஒலிக்க செய்யும் கட்சிகள்தான், சி பி ஐ மற்றும் சி பி ஐ எம் ..
பல கஷ்டங்களுக்கு இடையில், கட்சி நடத்தும் இவர்களை ஆதரிக்கவிட்டலும் பரவயில்லை... கிண்டல் செய்பவர்கள் அதிகம்....
புரட்சி பேசிவிட்டு, சீட் பெற பேரம் பேசுபவர்கள், ஆடம்பர அரசியல செய்ய தெரியாதவர்கள் என பல பாமர கருத்துகள் உண்டு...
சிலர் ஒரு படி மேலே சென்று, உழைக்கும் மக்களை இவர்கள் பிரநிதுவ படுத்தவில்லை, இவர்கள் போலி கம்யூனிஸ்ட்கள் என கிண்டல் செய்வதை பார்த்து, உம்னையில் இவர்களுக்கு ஆதரவு இல்லையோ என சாமான்யர்கள் நினைபதுண்டு..
இந்நிலையில், பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.... மதுரைக்கு வில்லுக்கு அளித்ததே, இவர்கள் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது...
தமிழ் நாடு முழுதும், வேலை நிறுத்தம் வெற்றி என்றால், சி பி எம்மின் வெற்றி தனியாக தெரிந்து இருக்காது...
மென்பொருள் மக்கள் மற்றும் சண் டிவி தமிழர்கள் அதிகம் வசிக்கும் சென்னை போன்ற ஊர்களில், வேலை நிறுத்ததிற்கு அதிகம் ஆடஹர்வு இல்லை...
அனால், சி பி வலுவாக உள்ள, திருப்பூர், ஈரோடு , நகப்பிடினம் போன்ற இடங்களிலும், உழைக்கும் மக்கள் வசிக்கும் ஊர்களிலும், வேலை நிறுத்தத்திற்கு அமோக ஆதரவு..
முழு அடைப்பு செய்தால், விலைவாசி இரங்கி விடமோ என சிலர் அசட்டுத்தனமாக கேட்கலாம்.. அனால், வெட்டி பேச்சு பேசாமல், கட்டுபாடுடன் எதிர்ப்பை காட்டியதன் மூலம், இடது சாரி கட்சிகள் மக்கள் மதிப்பில் உயர்ந்துள்ளன....
ஒட்டு மொத்தமாக பந்த் பெரிய வெற்றி என சொல்ல மூடியாது... அனால், எதிர்த்தரப்பின் வாயை பந்த் செய்வதில், இடது சாரிகள் வெற்றி பெற்று உள்ளனர் என்றே நடுநிலையாளர்கள் கருதுகின்றனர் .
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]