Pages

Thursday, September 23, 2010

அயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்

நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது, புதிய பிரச்சினையாக அயோத்தி பிரச்சினை.. பழைய பிரச்சினைதான் என்றாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரப்போகிறது என பரபரப்பு கிளம்பியது..
என்ன தீர்ப்பு வந்தாலும் தொல்லைதான் ... மத்திய அரசு சார்பில் விளம்பரங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டன,

அமைதியை காக்க , லத்திகள் வாங்க ஆர்டர் !!!!!

தொலைகாட்சி சானல்கள் எல்லாம் நிபுணர்கள் துணையுடன் தயராக இருந்தன..

வியாபாரிகள் டென்ஷனாக இருந்தனர்...

தென் இந்தியாவில் இதன் தாக்கம் குறைவுதான்.. ஆனாலும் ரெண்டு நாள் விடுமுறை கிடைக்கும் என்ற கனவில் பள்ளி மாணவர்கள் இருந்தனர்..
இந்த நிலையில், நாளை வருவதாக இருந்த தீர்ப்பு , ஒரு வாரம் தள்ளி போடப்பட்டுள்ளது..

அடுத்த வாரம் தீர்ப்பு. லெட் அஸ் வெயிட் அண்ட் சி

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]