Pages

Monday, January 23, 2012

டாப் த்ரீயும் , பன்றியும் - உயிர்மை பாணியில் உருப்படாத கவிதை



பளபளக்கும் சாலைகள்
பக்குவமான சோலைகள்


குதூகலத்துக்கு குறைவின்றி
கும்மாளமிட்ட அந்த ஊரில்


திடீரென துர் நாற்றம் திக்கென்ற்றும் வீசியது


ஆழ்ந்த தேடலுக்கு பின்
ஆய்ந்தறிந்தனர் காரணத்தை


ஓய்வு பெற்ற பன்றி ஒன்றுதான் நாற்றத்துக்கு காரணம் என
ஆய்வு அறிக்கை அப்படமாக சொன்னது


பன்றி என ஒன்றே இல்லை 
பகுத்தறிவு கூட்டம் அடித்து சொன்னது


பன்றியும்கூட இறைவன் படைப்புதான்
பக்திமான் கூட்டம் பக்குவமாக சொன்னது


வயசுக்கு மரியாதை கொடு. பன்றியை பன்றி என சொல்லாதே
இளசுகள் கூட்டம் , ஏதும் அறியாமல் சொன்னது


பன்றிகள் சில இருந்தால்தான் 
பதிவிட வசதி, பதிவர் சிலர் அப்பாவியாக சொன்னார்கள்




உண்ணாவிரதம் இருந்தால் ஓடி விடும் பன்றி
உருப்படாத ஐடியா சொன்னார்கள் , அஹிம்சா மூர்த்திகள்


ஊரே அல்லோலகல்லோலபட்டாலும்
ஒரு கவலையும் இன்றி
சூடான மலத்தை
சுவைத்த பன்றி
மலைமலையாக மலம் தின்று
மாமலமாக மாறியது


மலம் தின்ற பன்றியின் மனம் தின்ற கேள்வி ஒன்றுதான்




நானும் விலங்குதான்


சிங்கம், புலி, யானையும் விலங்குகள்தான்


அவை மட்டும் டாப் த்ரீ


நான் மட்டும் ஏன் மக்கு பிளாஸ்த்ரீ


பதில் சொல்ல பயந்தனர் பலரும்


பக்கத்தில் வந்தால் துர் நாற்றம்

ழார் கோர்ஹே 


( மொழி பெயர்ப்பு கவிதை ) 




2 comments:

  1. உயிர்மை பாணியில் உருப்படாத கவிதை illa thambi, un பாணியில் உருப்படாத கவிதை

    ReplyDelete
  2. vara vara un blog, rombha naaruthu. Sappai kattu kattum neeyum, un arasiyalum.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]