Pages

Sunday, January 29, 2012

நான் சொன்னது தவறா? - எஸ் ராமகிருஷ்ணன் விளக்கம்


எஸ் ரா உரையில் பல தவறுகள் உள்ளன என தினமணியில் செய்தி வெளியானது. அதற்கு எஸ் ரா பதிலளிக்கவில்லை. இது போன்ற சர்ச்சைகளை அவர் கண்டு கொள்வதில்லை.

ஆனால் அவர் சொன்னது தவறு என மற்றவர்கள் நினைக்க கூடாதே என்ற ஆதங்கத்தில் , விஷ்யம் அவர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது..



அதற்கு அவர் அளித்தம் விளக்கம் பின் வருமாறு..

*********************************************************8

அவதூறுக்கு விளக்கம் - எஸ் ரா 

பொதுவாக நான் அவதூறுகள், அருவருப்பான கேலிகளுக்கு பதில் சொல்வதே கிடையாது, ஒரு நண்பர் தினமணியில் காந்தி பற்றிய எனது உரை தவறானது என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்
இது போன்ற அவதூறுகள் எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கபடுவது என்று பதில் சொல்ல தயங்கிவிட்டுவிட்டேன், அதே அவதூறு தற்போது மறுபடியும் கிளம்பும் போது பதில் சொல்லியாக வேண்டிய அவசியமிருக்கிறது
Mahatma Gandhi was invited to take participate in a Literature conference held at Allahabhad, in 1943. Mahatma Gandhi has said that he came to know about Thirukkural from Leo Tolstoy. Leo Tolstoy has openly admitted that he has taken the concept of non-violence from a German translation of the Kural.
என்று நான் வாசித்த கட்டுரையில் இருந்து தான் டால்ஸ்டாய் திருக்குறளை வாசித்த தகவலை தெரிவித்திருக்கிறேன்
**
டால்ஸ்டாய் தனது வாழ்க்கை குறித்த நினைவுகளை மூன்று தொகுதியாக எழுதியிருக்கிறார், அது சுயசரிதையில்லை, ஆனால் நினைவுகளின் தொகுப்பு, அது போல A Confession  என்று தனது நம்பிக்கை குறித்து தனியே எழுதியிருக்கிறார், அதுவே காந்திக்கு உத்வேகம் தந்த படைப்பு
Three Autobiographical works of Tolstoy
1.            Childhood: The First Part of Tolstoy’s Autobiographical Work
2.            Boyhood: The Second Part of Tolstoy’s Autobiographical Work
3.            Youth: The Third Part of Tolstoy’s Autobiographical Work
**
காந்தியின் கணித ஈடுபாடு பற்றி அறிந்து கொள்ள இந்த செய்தி உதவுகிறது
Geometrical patterns drawn by Mahatma Gandhi to teach mathematics to his grand niece Manu Gandhi in 1944 while still in Detention. I was enlightened to see the Great Mahatma as a Mathematician a little known fact before and thought it would be good idea to let you all know!
**
ஹிட்லர் முன்பாக உண்ணாவிரதம் செல்லாது என்று சொல்வது எனது கருத்து, அதை காந்தி சொன்னதாக நான் முன்மொழியவில்லை

1 comment:

  1. எஸ். ராமகிருஷ்ணன் தகவல்களைப் பெறுவதற்கு பெருமளவில் இணையத்தையே நம்புகிறார் என்பதை அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார். "பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட்தான் வீக்கு" என்ற வடிவேலு வசனம்தான் நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]