Pages

Monday, May 27, 2019

குளவிகளின் தாகம்


சிறிய குழியின் அடிப்பகுயில் இருந்த ஈரத்தை குளவி"ஒன்று உறிய முனைவதை கண்டேன்,    அதை சற்றே பறக்க செய்து விட்டு குழியை நீரால் நிரப்பினேன்

காத்திருந்தது போல குழியை பாய்ந்து வந்து மொய்த்தன குளவி கூட்டம்

அவற்றுக்கு இவ்வளவு தாகம்"எடுக்கும் என்பதை அறிந்த"நாள்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]