Pages

Friday, January 17, 2020

ரஜினியின் முரசொலி பேச்சும் பிஎச் பாண்டியனும்

முரசொலி வைத்திருப்பவர்கள் திமுகவினர் என ரஜினி சொன்னது விவாதப் பொருளாகியுள்ளது

முரசொலி வைத்திருந்தால் பொதுவாக திமுகவினர் என்றுதான் நினைப்பார்கள். இது உண்மை

ஆனால் நடுநிலையாளர்களும் முரசொலி படிக்கக்கூடும். நானெல்லாம் முரசொலி சங்கொலி மக்கள்குரல் தீக்கதிர் என அனைத்தும் படிப்பவன்

நான் முரசொலி படிப்பதை பார்த்தால் என்னை திமுக காரன் என நினைப்பார்கள் என்பதுதான் யதார்த்தம்

இது நிற்க

எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது திமூக சட்ட எரிப்பு போராட்டம் நடத்தியது. தம்மை கைது செய்வார்கள் என திமுக நினைத்தது.  ஆனால் எரித்தால் எரித்துக் கொள்ளுங்கள் என விட்டுவிட்டது அதிமுக அரசு.

எரித்தபின் , நீங்கள் சட்டத்தை மீறி விட்டீர்கள் என சொல்லி திமுக எம் எல் ஏக்களை பதவி நீக்கம் செய்தார் சபாநாயகர் பி எச் பாண்டியன்

அதிர்ந்துபோன திமுக நாங்கள் வெற்றுத்தாளைத்தான் எரித்தோம் பதவி நீக்கம் செல்லாது என நீதிமன்றம் சென்றது

பதவி போனால் போகட்டும். மிச்சம் இருக்கும் எம் எல் ஏக்களும் எரிப்பார்கள். என சொல்லி இருந்தால் கெத் ஆக இருந்திருக்கும்;
அது போல ராமர் ஊர்வல விவகாரத்தில் நாங்கள் அப்படித்தான் செய்தோம் . மீண்டும் செய்வோம். ஏனென்றால் அதன்,மூலம் பக்தி என்பது தவறு என காட்டுகிறோம் என்றுதான் பெரியார் சொல்லி இருப்பார். திக வின் நிலைப்பாடும் அதுதான்;
ஆனால் 

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]