Sunday, June 4, 2017

இளையராஜா...கண்ணதாசன்..சண்டையும் சமாதானமும்

தற்போதைய இசை அமைப்பாளர்கள் குறித்து எனன நினைககிறீர்கள் என கண்ணதாசனிடம கேடடார்கள்

கலையில் கனம் இல்லாவிட்டாலும் தலையில் கனம் அதிகம் என பதில் சொனனார்..

இதனால் டென்ஷன் ஆன ராஜா அடுத்த பட்ங்களில் கண்ணதாசனை தவிர்க்கலானார்

சில மாதங்கள் கழித்து ஒரு விழாவில் கண்ணதாசனை தற்செயலாகப் பார்த்தார்...என்னணே...நலமா என நலம் விசாரித்தார்

கண்ணதாச்ன் சிரித்தபடி - ராஜாக்கள் ஆதரவு இருந்தால்தானே கவிஞர்கள் நன்றாக  இருக்க முடியும் என்றார்..

அடுத்த நாள் தன் உதவியாளரை அழைத்த ராஜா இந்தப்பாடலை கவிஞர் எழுத வேண்டும். அழையுங்கள் என உத்தரவிட்டார்

உதவி குழம்பினார்..  -கவிஞர்னா நிறைய இரூக்காங்களே.. யாரு

ராஜா சொன்னார் - யோவ்... நான் கவிஞர்னு ஒருத்தரை சொன்னா அது கண்ணதாசன்தான்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா