Wednesday, October 13, 2010

பரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி ஃபைனல் – கதி கலங்கும் கர் நாடக அரசியல்

பரபரப்பான சூழ் நிலையில் , கர் நாடக முதல்வர் எடியூரப்பா, இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார்.

அதிருப்தி எம் எல் ஏக்களை டிஸ்மிஸ் செய்த்தற்கு கோர்ட் இடைக்கால தடை விதிக்காத நிலையில், அவ்ரகள் இன்று ஓட்டளிக்க முடியாது.. எனவே எளிதாக வெல்ல்லாம் என பி ஜே பி நினைத்த்து..

இதில் திடீர் திருப்பமாக, வருங்காலத்தில் நாங்கள் தரும் தீர்ப்பு, இன்றைய நம்பிக்கை தீர்மான வெற்றி தோல்வியை கட்டுப்படுத்தும் என கோர்ட் அறிவித்துள்ளது..


அதாவது இன்று அரசு வெற்றி பெறாலும் கூட , தீர்ப்பை வைத்தே வெற்றி உறுதியாகும்..
ஆக, இன்று நடப்பது ஃபைனல் அல்ல... செமி ஃபைனல் தான்..

சென்ற முறை போல அல்லாமல், வாக்கு சீட்டு மூலம் வாக்களிப்பு நடக்க உள்ளது..
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளன..

1 comment:

  1. ///பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளன.///


    .....பொது மக்களுக்கு பாதுகாப்பு இருந்தால் சரி.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா