Thursday, June 14, 2012

அண்ணா நூலக விவகாரம் - திண்ணையில் நடு நிலை பதிவர் கட்டுரை

 நலிந்தவர்களுக்கு உதவ வேண்டிய அரசாங்கங்கள் , வசதியானவர்களுக்கு ஆதரவாகவே நடந்து  கொள்கின்றன. காரணம் பத்திரிக்கைகள் , இண்டர்னெட் , தொலைக்காட்சி போன்றவை வ்சதியானவர்கள் கைகளில் இருப்பதால், வசதியானவர்கள் குரல்தான் அரசை எட்டுகிறது.

ஆகவே ஊடகங்களிடம் நல்ல பேர்  எடுக்க முய்றசிக்கும் அரசுகள் , ஏழைகளின் ஆதரவை இழக்கின்ற்ன. தேர்தல் அன்று வாக்களிக்க செல்வது , ஏழைகள்தான். வசதியானவர்கள் அல்ல.


சந்திரபாபு நாயுடு தோல்விக்கும் , எம் ஜி ஆர் வெற்றிக்கும் இதுவே காரணம்.  அண்ணா நூலக விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெ. எம் ஜி ஆரை பின்பற்ற போகிறாரா அல்லது நாயுடுவையா?

திண்ணையில் ஒரு நடு நிலை பதிவர் எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்கு..

http://puthu.thinnai.com/?p=5923

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா