Thursday, June 28, 2012

படித்தும் பதர்களாக போவது ஏன்? சாரு பேட்டியின் வீடியோ தொகுப்பு

இணையத்தில் தற்போது நடந்து வரும் எழுத்து தீவிரவாத தாக்குதல் அனைவருக்கும் தெரியும். படிப்பே ஓர் ஆயுதமாக மாறுவதை திகைப்புடன் அனைவரும் கவனித்து வருகிறார்கள்.

இந்த பிரச்சினை வருவதற்கு முன்பே , சாரு இதைப்பற்றி எச்சரித்தார் என்பது ஒரு சுவாரஸ்ய தகவல். சிறுமலை சந்திப்பின் போது அளித்த சிறப்பு பேட்டியில், சரியான முறையில் படிக்காவிட்டால் , படிப்பே ஆபத்தாகி விடும் என எச்சரித்தார். அந்த பேட்டியின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

 நண்பர் நிர்மல்தான் இதை எடிட் செய்தவர். அவருக்கு நன்றி..

இதோ ..அந்த பேட்டிக்கான சுட்டி ..
http://youtu.be/VwvqEpdoZJA

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா