Thursday, May 6, 2021

கொரோனா தினங்கள்

 நமக்கெல்லாம் கொரோனா வராது என்ற நம்பிக்கை இனியும் யாருக்கும் வேண்டாம்.    யாரும் தப்பிக்க வாய்ப்பில்லை. 


கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு வளையத்தில் இருந்து வந்தேன்.   ஒரு பத்து நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல்


அதில் கொரோனா தொற்றி விட்டது


உண்மையில் ஆரம்பத்தில் தெரியவில்லை.   நாள் முழுக்க தூக்கம் ,  தலைவலி  இருமல் என படுத்தி எடுத்து விட்டது


நான் வழக்கமாகவே என்னை தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்பவன்  தற்போது கூடுதலாக தனிமைப்படுத்திக் கொண்டேன்


ஓரளவு குணமானதும் டெஸ்ட் செய்து பாரத்த்போது கொரோனா வந்து விட்டுப் போய்விட்டது தெரிந்தது


கஷாயங்கள் ,   மாத்திரைகள் ,  சக மனிதர்கள் அன்புக்கு  நன்றி


என் உறவினர் ஒருவர் இப்படி பாதிக்கப்பட்டு  மூன்று லட்சம் செலவானது


சிலருக்கு செலவு செய்தும் பயனற்ற சூழலும் உண்டு


சிலர்  வெகு எளிதாக இதைக் கடந்து விடுகிறார்கள்


எனவே  இதை யாராலும் கணிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.   ஜாக்கிரதையாக இருங்கள்    தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்   தடுப்பூசி போடுங்கள்      உரிய  சோதனைகளை செய்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா