Wednesday, September 22, 2010

தமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில படங்கள்

தமிழை கொலை செய்தே தீருவோம் என எல்லோரும் செயல்பட்டாலும் , ம நகராட்சியே இப்படி செய்வது நல்ல நகைச்சுவைதான்.
நல்லவேலை... சென்னையை தென்னை என எழுதாமல் விட்டார்களே.. அப்படியும் எங்காவது இருக்க கூடும்,, இருந்தால் அதையும் படம் பிடித்து அப்லோட் செய்வேன்,,
தொலைக்காட்சிகளில் சிலர் தமிழை குதறுவதை காண சகிக்காமல் இவர்களே கருணை கொலை செய்கிறார்கள் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது


சரி... சில தமிழ் கொலைகள் உங்கள் பார்வைக்கு...



காய்கணிகள், கண்ணெ உனக்கு



No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா