Friday, May 24, 2019

பிஜேபிக்கு நன்றி சொல்லும் திமுக





அ தி மு க பிளவுபடாமல் இருந்து இருந்தால் , அதிமுகதான் வென்று இருக்கும் என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன

பிஜேபி நினைத்து இருந்தால் அதிமுக பிளவை தடுத்திருக்கலாம்

ஆனால் அப்படி தடுத்து இருந்தால் , இன்னும் 20 ஆண்டுகளுக்கு தினகரன் ஒரு வலுவான தலைவராக அசைக்க முடியாத தலைவராகி இருப்பார்.

காங்கிர்ஸ் ஆளும் கட்சியாக இருந்தால், தினகரனை வளர்த்து விட்டு அவரிடம் அதிக சீட்கள் பெற முயன்று இருக்கும்.

ஆனால் வளர்த்து விட்டவர்களை மதிக்கும் பண்பு அரசியலில் அரிது

எனவேதான் தோற்றாலும் பரவாயில்லை என தினகரன் மீது பாராமுகமாகவே இருந்து வருகிறது பிஜேபி

இதன் பலன் தற்போதைக்கு திமுகவுக்கு கிடைத்துள்ளது

எனவே இந்த வெற்றிக்கு திமுக நன்றி சொல்ல வேண்டியது பிஜேபிக்குதான்


2 comments:

  1. அப்ப தினகரன் கதை இத்தோட ஓவர்

    ReplyDelete
  2. சரியா சொன்னீர்கள்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா