- Saravanan Kumar பாத்தீங்களா அவரு கடவுளை வெளியேஅ தேடி தேடி கடைசியில் அவர் இருக்கும் வீடியோ அவருக்கேஆ
தெரிய மாட்டேங்குது (சும்மா தான் கோபப்டவேண்டாம் ரகுராம் அன்நூர்!!!) - Ragu Ram Annur கடவுள உள்ள பாத்துட்ட மாய இருட்டுல அரண்டவர்கள் கண்களுக்கு நான் வெளிய தேடற பேய் தான்.. சீரியசா தான் சொல்லறேன். கோப்பட்டா பட்டுக்கோங்க
- Saravanan Kumar ஐ இது நல்லாருக்கே! இப்போ எனக்கு accupuncture பிடிக்ம்னு சொன்ன உடேணெஅ நீங்க பிடிக்காதுனு சொல்வீங்களா? இதெலாம் போங்கு ஆட்டம் ரகு ஜீ!
- Pichaikaaran Sgl குரலும் மிக தெளிவாக இருக்கிறது!!!- ஹி ஹி,..இதற்குதான் என் குரலை எடிட் செய்து விட்டேன்
- Saravanan Kumar அதை விடுங்கள் ரகு ஜீ! தாங்கள் எப்பொழுது எங்களுக்காக (என்னை போன்ற........தேவையான வார்த்தையை போட்டு நிரப்பி கொள்ளவும்.......)ஒரு accupuncture புக் எழுதபோகிறீர்கள்?
- Saravanan Kumar ரகு ஜீ குறும்பு! எப்பயும் பழுதெல்லாம் பாம்புனு ஏன் நினைக்கிரீர்கல்?
எனக்கும் இரண்டு கண் (ஒரு கண் பாபாவில் மட்டும் தான் ஹோல் உள்ளது ஹஹஹா)
ஒரு மூக்கு தான் உள்ளது! - Saravanan Kumar ரகு ஜீ! போகரும் புலிப்பானியும் என்ன பால்த்திரட்ஆ குடுத்தார்கள்?
மேலும் பாரதியின் வார்த்தைதான் ஞாபகம் வருகிறது இங்கே...
டொன்'t be serious... - Ragu Ram Annur It's not that I am being serious. It's like traveling on the other plane.. I cannot continue if we don't have the sheer conscious on fellow other travellers.
- Saravanan Kumar all planes should have land in earth atlast wether it should have travel too moon itself!
- Saravanan Kumar கோபம் உள்ள இடத்தில் குணமும் இருக்கும் (ஒரு முன்னால் கோபக்காரனின் வார்த்தைகள் வேறு யார் நான்தான்......ஹும்ம் எல்லாம் கல்யாணம் ஆகுற வரைக்கும் இருந்துக்சு அப்புறம் அப்புறம்....)
- Saravanan Kumar ரகுராம் ஜீ புண்படுத்தினால் மன்னித்துகொள்ளுங்கள்! வேறெந்த நோக்கமும் என்னிடத்தில் இல்லை
கருத்துக்கள் வேறுபடலாம், அது வேறு இது வேறு! - Ragu Ram Annur I don't get hurt as I have No choices personally . It simply getting away when someone not having vision of my very existence...
- Saravanan Kumar ரகு ஜீ சத்தியமாக நான் நீங்கள் நினைப்பது போல் இல்லை...நான் மற்றவர்களை விட என்னை இதை
விட அதிகமா கிண்டல் செய்துகொள்வேன் ---நியம்னா அது எனக்கும் பொதுதான் ஆமா!
நீங்க ஏன் சட்டுன்னு கோபப்படுறீங்க? - Ragu Ram Annur You are reading with a lot of prejudices. Read what I typed.. It's not that I am anger or serious.
Monday, January 13, 2014
Friday, January 10, 2014
சென்னை புத்தக கண்காட்சி - குதூகல ஆரம்பம் .. செவிக்கு உணவு படைக்கும் சிறப்புரைகள் பட்டியல்
சென்னை புத்தக கண்காட்சி துவங்கி விட்டது..
நந்தனம் ஒய் எம் சி ஏ கல்லூரியில் ஜனவரி 10 முதல் 22 வரை நடக்கிறது..
முதல் நாளே சென்றேன்... வேடிக்கை பார்க்கும் கூட்டம் இல்லாமல் நல்ல சூழல் ... ஆனால் சில ஸ்டால்கள் செயல்பட ஆரம்பிக்கவில்லை...ஏ டி எம்மும் இல்லை என்பதால் சிலர் புக் வாங்க முடியாமல் திரும்பினர்...
வழக்கம்போல லிச்சி ஜூஸ் சாப்பிட்டுவிட்டு , உள்ளே சுற்றிக்கொண்டு இருந்தேன்...சில ஆளுமைகளை பார்க்க முடிந்தது...
மொத்தம் 700 அரங்கங்கள்.. காட்சி நேரம் பிற்பகல் 2 முதல் இரவு 9 வரை
லீவு நாட்களில் காலை 11 முதல் இரவு 9 வரை
புத்தங்கள் தவிர ஸ்பெஷல் அட்ராக்ஷனாக சிறப்பு உரைகளும் தினசரி உண்டு..
விரிவான விபரங்கள் பபாசி வெப்சைட்டில் உள்ளன..சிறப்புரையை மட்டும் சுருக்கமாக இங்கு தருகிறேன்.. குறித்து வைத்து கொள்ளுங்கள்..( தினமும் மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும் )
தேதி சிறப்புரை வழங்குபவர்
11.1 இயக்குனர் வசந்த்
12.1 ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்
13.1 தமிழருவி மணியன்
14.1 மருத்துவர் கு சிவராமம் , பூகோ சரவணன்
15.1 எஸ். ரா , கோ. சுந்தர் ராஜன்
16.1 சு. வெங்கடேசன், ஜோ. மல்லூரி , ஸ்ரீதர்
17.1 நீயா நானா கோபினாத் , கலைமகள் ( சீன வானொலி )
18.1 உதயசந்திரன் ஐ ஏ எஸ் , பிரபஞ்சன் , இளசை சுந்தரம்
19.1 சாலமன் பாப்பையா பட்டி மன்றம்
20.1 சகாயம் ஐ ஏ எஸ் , ம்தன் கார்க்கி , ஹரிஷ் ராகவேந்திரா
21.1 இறையன்பு ஐ ஏ எஸ் , பரசுராமன்
22.2 நிறைவு விழா
லிச்சி ஜூஸ் |
இயக்குனர் அம்ஷன்குமார் |
Subscribe to:
Posts (Atom)