Saturday, August 26, 2017

விளிம புக்கு அப்பால் என்றொரு சிறுகதை தொகுதி

விளிம புக்கு அப்பால் என்றொரு சிறுகதை தொகுதியை அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது... அத்தனையும் புதிய தலைமுறைகள் படைத்தவை..
புத்தகத்தின் வடிவமைப்பு ஸ்டைலிஷாக உள்ளது.. கதைகளை வரிசைப் படுததியிருப்பதும் சிறப்பு..
இந்த தொகுதியின் அனைத்து கதைகளும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு.. அவற்றில் நியூஜென் கதையாக நான் கருதுவது கவிதா சொர்ணவல்லிி யின் சிறுகதையை
அழகான ஷார்ட் பில்ம்போல கதை அமைந்துள்ளது. என்ன வகை கதை ..பிரதான பாத்திரங்கள்.. பாத்திரங்களின் தன்மை ஆகியவற்றை வெகு அழகாக ஆசிரியர் கூற்றாக சொல்லாமல் காட்சிப்பூர்மாக சின்ன சின்ன உரையாடல்களில் நினைவோடைகளில் சொல்கிறார்..
பின் நவீனத்துக்கு என ஃபார்முலா கிடையாது... இன்றைய கால கட்டமே பின் நவீனத்துவ கால கட்டம்தான்.. ஆக இன்றைய வாழ்வை ரெப்ரசன்ட் செய்தாலே அது பின் நவீனத்துவமாகி விடும்... கதாபாத்திரத்துக்கு தன் பெயரை வைப்பது , புரியாமல் எழுதுவது ஆகியவை பின் நவீனத்துவ சூத்திரங்கள் அல்ல... அப்படிப்பட்ட அமெச்சூர் வேலைகளை செய்யாமல் வெகு இயல்பான நடையில் எழுதியிருக்கிறார்

ஒரு நல்ல காதலை சொல்லும் படத்தைப்பார்த்துவிட்டு தன் உணர்வுகளை தன் மகிழ்ச்சியை பகிர்வதற்கு தகுந்த நபரை தேடிப்பிடித்து கால் செய்கிறாள் ஒரு பெண்... இதுதான் ஆரம்பம்... இந்த துவக்கத்திலேயே அவளது ரசனை அவள் பகிர்வுக்கு தகுதியான நபர் அவர்களது உறவு என்பது அழகாக எஸடாப்ளிஷ் ஆகிறது... அவன் அவள் சொல்வதற்கு கொடுக்கும் எதிர்வினை அவளுக்கு தன் உறவினன் ஒருவனது நினைவைத்தூண்டுகிறது.
அவன் அவனது காதல் என பயணிக்கும் கதை காதல் எவ்வளவு அழகானது... அழிக்கவே முடியாதது என்ற உணர்வை கொண்டுகிறது... நாம் அழியலாம்... காதல் நம் தந்தையர் வழியாக வெளிப்பட்டிருக்கும்... நம் மூலம் ...நம் சந்ததியினர் மூலம்... என வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.... நாம் என்பது பொருட்டே இல்லை... இன்னும் ஒரு படி மேலே போய் மனிதர் என்பதே கூட பொருட்டில்லை.. ஒரு பாலம்.. ஒரு ஆறு கூட போதும்... காதல் அவற்றின் மூலம் வெளிப்படும் என்ற விஷயம் அழகாக உள்ளுறைந்துள்ளது..
இந்த அழகான காதல் கதையில் உட்கதையாக சாதிக் கொடுமை கதாநாயகியின் நிமிர்வு ஆகியவைவெகு சிறப்பு. சில பக்கங்களில் இத்தனை விஷயங்கள் சாத்தியமாகக்காரணம் காட்சி ரீதியாக கதை சொல்லும் யுக்திதான்....
சாதிக்கொடுமை என்பது இயல்பாக கதையோட்டத்தில் அமையும் கதைகள் மூலம்தான் இவ்விஷயம் மக்களை அடையும்..இல்லையேல் நாமே எழுதி நாமே படிக்கும் புரட்சிக்கதைகளில் சேர்ந்து விடும்..
நல்ல கதை... வாழ்த்துகள் கவிதா...

Tuesday, August 1, 2017

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

அந்நியன்-ஓர் விவாதம்

வாசக சாலை நடததும் வாராந்திர நிகழ்வான நாவல் விமர்சனக் கூடடம் இன்று வெகு சிறப்பாக சென்னை அசோக் நகரில் நடந்தது...அலசப்பட்ட நூல் காம்யூவின்  அநநியன்

நல்ல விஷயங்களை எகத்தாளம் பேசுவது  உன்னதங்களை கேலி செய்வதை ஹீரோயிசமாக நினைப்பது  புத்தக கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு மறந்தும் சென்று விடக்கூடாது என பிடிவாதமாக இருப்பது போன்றவற்றை பார்க்கையில் ஒரு வித சோர்வு ஏற்படும்....இந்த மொண்ணைத்தனமான சூழலில் இது போன்ற நிகழவுகள் நம்பிக்கையை மீட்டளிக்கின்றன

வணக்கம்..  நூல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.. ஆர்வமிருப்பின் கலநத கொள்ளுங்கள்..பயனுள்ளதாக இருக்கும் என நண்பர் Arun Dir சிலருக்கு அழைப்பு விடுத்தார்...அவருக்கும் குடும்ப வேலைகள்..அலுவல் கமிட்மென்ட்ஸ் பொழுதுபோக்குகள் டிவி நண்பர்கள் அழைப்பு என எல்லாம் உண்டு.. ஏன் அவற்றை விட்டு விட்டு களப்பணி ஆற்றுகிறார் என்றால் தேடிச் சோறு தினம் தின்று வெட்டிப்பேச்சுகள் பேசி வேடிக்கை மனிதராய் சாகும் சராசரி வாழ்வின் வெறுமை அவருக்குத் தெரியும்...இங்கே ஒரு பிளாஷ்பேக்

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் இதே போன்ற நிகழ்வுக்கு பலரை அழைத்தார்.. என்ன பாஸ்...எனக்கெல்லாம் அழைப்பில்லையா என்றேன்

உங்களுக்கெல்லாம் எதற்கு அழைபபு... இது உங்கள நிகழ்ச்சி....நீங்கள்தான் பிறரை அழைக்க வேண்டும்..என்றார்

கூட்டம் நடத்துவோர்க்கு தேவையான உயரிய பண்பும் உழைப்பும் அவரிடம் உண்டு... இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார
நாவல் குறித்து பேசவிருக்கும திலீபன்  நான் விரும்பி படிக்கும் இலக்கிய இதழின் ஆசிரியர் என்பது எனக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது.

அறிவுரைகள்
கேட்டு அலுத்த காதில்
குயிலோசை

என்றொரு ஹைக்கூ உண்டு...அதுமாதிரி , துரோகிகளையும் அறிவிலிகளையும் மண்டூகங்களையும் மதியிலிகளையும் இலக்கிய இதழ்ஆசிரியர்களாக பார்த்து நொந்து போயிருந்த கண்களுக்கு உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட ஓர் இளைஞரை காண்பது ஆறுதலாக இருநதது...

அந்நியன் நாவல் எதைபபற்றியது என ஒரே வரியில் விளக்கி விட்டு அதன்பின் நூலுக்குள் சென்றார் ஒரு பிரதி குறித்து ஒரு வரியில் உங்களால் விளக்க முடியாவிடில் அது உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள் எனபது தங்கவிதி

பிரதான கதாபாத்திரத்தின் தன்மை கிளைப்பாத்திரங்கள் அவற்றுடன் பிரதான பாத்திரத்தின் தொடர்பு என வெகு அழகாக பேசினார்
ஒரு நாள் முழுமையாக வாழந்தால்  போதும்...அந்த நினைவுகளில் நூறு ஆண்டுகள் வாழலாம் என்ற அழகான வரியை விளக்கினார்.  இம்சை அரசன் வடிவேலுவின வசனத்தை பொருத்தமாக பயன்படுததி கலகலப்பூட்டினார்...இக்கதையின் பாதிப்பில் ஒரு தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற காட்சியை நினைவு கூர்ந்தார்..
மிக செறிவான விரிவான உரை... பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அதிக நேரம் இல்லை... ஆனாலும் காம்யூவின் பாதிப்பில் உருவான சில தமிழ்ப படைப்புகள் அலசப்பட்டன..

பல் வலி காரணமாக என் மேலான கருத்துகளையோ கேள்விகளையோ எடுத்து வைக்க முடியவில்லை..
மிக நல்ல நிகழ்வு....சார்ந்தோர்க்கு நன்றி  

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா