Sunday, March 11, 2012

பிரபாகரன் மகன் சித்தரவதை செய்யப்பட்டாரா - அதிர வைக்கும் ஆதாரத்தால் இலங்கைக்கு நெருக்கடி

இது இந்த வாரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் ஒரு முக்கிய தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில் , இலங்கை அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் இன்னொரு வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது
இலங்கை அரசாங்கம் மற்றும்தமிழீழ விடுதலை புலிகளின் உள்நாட்டு யுத்தத்தின் கடைசி மணி நேர கொடூரங்கள் அணி வகுத்து வருகின்றன. 


இந்த ஆதாரத்தில் ஒரு 12 வயது பையன் தரையில் கிடைக்கிறார். அவர் இடுப்பு பகுதி ஆடைகள் பறிக்கப்பட்டன.  அவரது மார்பில்  ஐந்து  புல்லட் ஓட்டைகள் உள்ளன.


அவரது பெயர் பாலசந்திரன் பிரபாகரன்  ஆம அவர்தான்  அவர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன். அவர் அருகில்  ஐந்து ஆண்கள் சடலங்கள் காணப்படுகின்றன  மெய்காப்பாளர்களாக இருக்க கூடும்.அவர்கள் சுடப்படும்  முன்னர் அவர்கள் கண்கள் ,கைகள்  கட்டப்பட்டிருந்தன என்பதை காட்டும் தரையில் துணி பட்டைகள் உள்ளன .






இலங்கை அரசு இந்த ஆதாரத்தை ஏற்க மறுத்து விட்டது.. போரில் இலங்கை சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.. புலிகள் மட்டும் கொல்லப்பட்டதாக சொல்வது தவ்று. போருக்கு பின் ஏற்பட்டுள்ள சாதகமான நிலவரத்தை இது போன்ற செய்திகள் பாதிக்கும் என்று சப்பைக்கட்டு கட்டுகிறது இலங்கை..






2 comments:

  1. sri lanka should be punished.

    ReplyDelete
  2. ஈழத்தமிழ் சிறுவரை பலரை பிடித்து அவர் பெற்றோரை மிரட்டி குடும்பத்திலிருந்து பிரித்து பிடித்துவந்து யுத்ததில் ஈடுபடுத்திய பிரபாகரன் மகனாக பிறந்ததுவா இச்சிறுவன் குற்றம்? செய்த பாவத்திற்கு பிரபாகரன் அனுபவித்தாயிற்று இனி ராசபட்சே முறை...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா