Monday, September 9, 2019

ஆதரவின்றி கண் மூடிய கலைஞன்

கல்லூரி வைரமுத்துவின் முதல்பாடலான பொன்மாலைப்பொழுது பாடலில் நடித்த ராஜசேகர் அந்த கால லட்சியவாத இளைஞன் வேடத்தில் கச்சிதமாக பொருந்தினார்.
உண்மையிலேயே லட்சியவதாக இளைஞனாகத்தான் இருந்தார். தன் நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து பல நல்ன படங்கள் தந்தார்.   ஒரு தலை ராகம் படத்தில் இவர் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் அதற்கான அங்கீகாரம் கடைசி வரை கிடைக்கவே இல்லை.
பெரிய கனவுகளுடன் சினிமாவுக்கு வந்த அக்கலைஞன் மெகாசீரியல் நடிகன் ஆனார்.

மருத்துவமனை கட்டணம் செலுத்த இயலாமல் சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதெல்லாம் பெருங்கொடுமை

அவரது அறிவோ கலையார்வமோ நடிகன் எனும் புகழோ அவருக்கு உதவவில்லை...

தமிழகம் தலை குனிய வேண்டிய நிகழ்வு

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா