Monday, May 28, 2012

பெட்ரோலுக்கு வரலாறு காணாத கடும் நெருக்கடி- விலை உயர்வை ஏற்க வைக்க விபரீத ஐடியா ??

சென்னைக்கு வந்த திடீர் சோதனையாக பெட்ரொல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில பெட்ரோல் பங்குகள் , எரிபொருள் கை இருப்பு இல்லை என மூடப்பட்டு உள்ளன.
எனவே திறந்து இருக்கும் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. பெட்ரோல் பங்க்குகிற்கு நிற்கும் வரிசை , சாலை வரை நீண்டு , சாலையிலும் நெரிசல் ஏற்படுத்துகிறது.

மணலியில் இருந்து வர வேண்டிய பெட்ரோல் வராததால் இந்த பிரச்சினை என்கிறார்கள். சமீபத்தில் வரலாறு காணாத விலை உயர்வு செய்யப்பட்டது. எவ்வளவு காசு ஆனாலும் , பெட்ரொல் கிடைத்தால் சரி என்ற மன நிலையை ஏற்படுத்த செய்யப்படும் , செயற்கை நெருக்கடியா என மக்கள் பேசிக்கொண்டனர்.

பெட்ரொலுக்கு காத்து இருக்கும் வாகனங்கள், நெரிசல் - பிரத்தியேக படங்கள்















No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா