Tuesday, March 31, 2020

இளம் பாடகியும் பிரதமரும்

(இது கற்பனைக் கதை)

 " ஏன் என்னை வரச் சொன்னீர்கள்" கேட்டாள் அவள். அழகான முகம். பாடுதல் அவள் தொழில் என்பதை அவள் இனிமையான குரல் உணர்த்தியது

" வெளி நாட்டு அமைச்சரை தே""" *** என திட்டினாயாமே. என்ன அசிங்கம் "
காபமாக கேட்டார் பிரதமர்

அவர் செய்த காரியம் அப்படி என்றாள்

அப்படி என்ன செய்திருக்கப் போகிறார். இப்ப நான் பேசுவதுபோல பேசியிருப்பார். அதற்கு திட்டுவதா ?? பொரிந்தார் பிரதமர்

பேசியதோடு விடவில்லை என்றாள் அவள்

என்ன இப்படி கையைப்பிடித்தாரா ? கேட்டபடி மிருதுவான அவள் கைகளைப்பிடித்தார்

அதற்கு மேல் சென்றார் என்றாள். அவள் ஆரஞ்சு சுளை உதடுகள் படபடத்தன

பிரதமரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதழ்களில் இதழ் பதித்தார்

இப்படி அவர் செய்தாரா.. அதனால்தான் திட்டினாயா .. கேட்டார் பிரதமர்

இல்லை அதற்குப்பின் அவர் ஒன்று சொன்னார் அதனால்தான் திட்டினேன்


உதடுகளை துடைத்தபடி கேட்டார்

அப்படி என்ன சொன்னார்

அவள் சொன்னாள் ..   தனக்கு கொரானா என்றார்


இப்பொது பிரதமர் கத்தினார்

தேxxxx  xxxxxx

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா