Showing posts with label Mrinzo Nirmal சிறுகதை. Show all posts
Showing posts with label Mrinzo Nirmal சிறுகதை. Show all posts

Saturday, August 29, 2020

மனுதர்ம அடிப்படையில் இந்திய சட்டம் உருவாக்கப்பட்டதா ? விஜயகாந்த் பரபரப்பு

 மனுதர்மம் என்பது எப்போதுமே

 சர்ச்சைக்குரிய ஒன்று


ஏதாவது ஒரு குக்கிராமத்தில் ஏதாவது ஒரு ஆணவக் கொலை நடந்தால் அதற்கு மனுநீதி மேல் பழியைப்போடுவோர் உண்டு. உண்மையில் அந்த கிராமத்தில் யாரும் மனுதர்மம் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்


சாதி என்பது பிறப்பால் வராது. குணிதிசயங்கள்தான் மனிதனின் உயர்வை தீர்மானிக்கிறதென அது சொல்வதாக சிலர் சொல்கின்றனர்


அது சாதிய நூல் என்போரும்

உண்டு


கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் இப்படி பேசுகிறார்


வேதம் கற்ற அந்தணன் தவறு செய்தால் அவனுக்கு கூடுதல் தண்டனை விதிக்கிறது மனுதர்மம்.  அந்த மனிததர்ம அடிப்படையில்தான் இந்திய அரசல் சட்டம்  அமைந்துள்ளது என அனல் பறக்க"பேசுகிறார்


அதாவது படித்தவர்கள்  அதிகாரத்தில் இருப்போருக்கு கூடுதல் தண்டனை என மனு சொல்வது நல்லது என்கிறார்;


 மனுதர்ம ஆதரவாக ஒரு சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் பேசியது ஆச்சர்யம்









Friday, March 11, 2011

பிளாஷ் ஓவியம்- சிறுகதை


நண்பர் நிர்மலின் சிறுகதை இது.
சற்று மாறுப்பட களத்தில், மாறுபட்ட கோணத்தில் அற்புதமான நடையில் எழுதி இருக்கிறார்.
கதைக்குள் ஒளிந்து இருக்கும் கதை அருமை…
படித்து பாருங்கள்
**********************************************************************************
பிளாஷ் ஓவியம்
-Mrinzo நிர்மல்
 
தராசுரம் வந்து சேர மாலை ஆகிவிட்டது. தஞ்சாவூரில் மதியம் சாப்பிட்டுவிட்டு காரில் வந்து சேர்ந்தோம். நான் மற்றும் எனது நண்பன்.
                   நாங்கள் கோவிலின் உள்ளே நுழையும் போது என் நண்பன் ஒரு காட்சியை கண்பித்தான். எனக்கும் அது வித்தியாசமாக பட்டது .
அந்த கோவிலின் வாசலின் ஓரத்தில் ஒரு பையன் அமர்ந்து , ஏதோ வரைந்து கொண்டிருந்தான். எட்டி பார்த்ததில் அவன் அந்த கோவிலின் வாசலில் உள்ள ஒரு சிற்பத்தை பார்த்து மிகவும் கவனத்தோடு வரைந்து  கொண்டிருந்தான்.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா