Monday, October 17, 2011

தமிழ்(துர்)மணம் விவகாரம் -இஸ்லாமிய சகோதரர்களே.. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்

 சில மனித மிருகங்களின் செயலால் ஒட்டு மொத்த சமூக அமைதி கெடுவது வருந்த தக்க விஷயம்..

சமீபத்தில் டெர்ரர் கும்மி தளத்தில் ஒரு ஜாலி பதிவு வந்தது... அதை மறுப்பது சிலர் உரிமை.. ஆனால் சிலர் தேவையே இல்லாமல், இஸ்லாமிய மதத்தையயும் , பெண்மையயும் இழிவு படுத்தி பின்னூட்டம் இட்டு இருந்தனர்,,

இதை பற்றியெல்லாம் விரிவாக எழுதுவது நல்லதல்ல...

   ஒன்றே ஒன்று சொல்லி கொள்கிறேன் இஸ்லாமிய நண்பர்களுக்கு..

சிலர் செய்யும் தவ்றுகளால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களை தவ்றாக நினைக்காதீர்கள்..

இந்த சம்ப்வத்தால் , நீங்கள் புண்பட்ட அளவு நாங்களும் புண்பட்டு இருக்கிறோம்...

உடனடியாக தமிழ் மணம் ஓட்டு பட்டையை நான் தூக்குகிறேன்...


7 comments:

  1. மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. சகோதரர் அவர்களுக்கு...
    உங்களுடன் நான் இருக்கிறேன் என இஸ்லாமிய சகோதரர்களுடன் கைகோர்த்து,உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி எனும் வார்த்தை சிறியதாக படுகிறது...
    //சிலர் செய்யும் தவ்றுகளால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களை தவ்றாக நினைக்காதீர்கள்..//
    நிச்சயம் அப்படி அல்ல..யாரும் அந்த நிர்வாகியை தவிர்த்து ஒட்டுமொத்தமாக ஹிந்துக்களை குர்த்ரம் சுமத்தவில்லை..சுமத்துவது அறிவீனம்...
    //இந்த சம்ப்வத்தால் , நீங்கள் புண்பட்ட அளவு நாங்களும் புண்பட்டு இருக்கிறோம்..//
    எங்களின் துயரத்தில் பங்கு கொண்டு உறவாடியதற்கு நன்றி சகோதரா...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  3. தோழா, ஒட்டுமொத்தமா தவறாக நினைப்போமா.
    உங்களைப் போன்ற நல்லுள்ளங்கள் எத்தனையோ
    உண்டு என்பதில் எந்த வித சந்தேககமுமில்லை.

    அநாகரிகத்துக்கு எதிராக நாம் இதுபோல் எப்போதும்
    ஒன்று திரளுவோம், இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  4. ஆதரவுக்கு நன்றி சகோ

    ஒரு அறிவிலியின் செயலக்காக எவ்வாறு நாங்கள் மொத்த நபரையும் குற்றம் சுமத்த முடியும்? எங்களின் எதிர்ப்பு பெயரிலியை நோக்கி மட்டும் தான் சகோ

    எங்களுடன் கை கோர்த்துக்கொண்டதற்கு மீண்டும் ஒரு நன்றி சகோ

    ReplyDelete
  5. ஸலாம் சகோ.பார்வையாளன்,

    //சிலர் செய்யும் தவ்றுகளால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களை தவ்றாக நினைக்காதீர்கள்..//
    ---ஒருவர் கூட அப்படி தவறாக எண்ணவில்லை சகோ.

    எந்த முஸ்லிம் பதிவரும் இப்படி எழுதியதாக நான் அறியவில்லை. அப்படி யாராவது எழுதி இருந்தால் அது தவறு. அறிவீனம். அதற்கு எனது கண்டனங்கள்.

    தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ.

    //உடனடியாக தமிழ் மணம் ஓட்டு பட்டையை நான் தூக்குகிறேன்...//---நான் தூக்கி ஒருவாரம் ஆகிவிட்டது சகோ. தோள் கொடுப்பதற்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா