Friday, September 10, 2010

பதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ் ஒன்லி

shakeela_1019_f4 பதிவுலகம் என்பதே பணக்காரர்களின் பண்ணை வீடுதான். மென் பொருள் கில்லாடிகளும் , பணக்கார வீட்டு பிள்ளைகளும் இதில் பொழுது போக்குகிறார்கள். ஆனால் நான் எல்லாம் பதிவுலகில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் தமிழ் தாய்க்கு சேவை செய்ய வேண்டும், இந்தியாவை வல்லரசு ஆக்க வேண்டும் என்பதற்காகத்தான் .

இந்த சூழ் நிலையில் நான் எழுதுவதால் யாரவது பதிவர் சந்திப்பு என அழைத்தால் உடனடியாக ஆஜர் ஆகி விடுவது என் வழக்கம் . அழைக்க கூட வேண்டாம், விஷயம் கேள்விப்பட்டாலே அங்கு ஆஜராகி விடுவேன்.

அதற்கு காரணம் சமகால கவிதைகளில் காணபடும் படிமங்களை விவாதிக்கவோ , பின் நவீனத்துவத்தை பற்றி ஆராயவோ, வில்லியம் பர்ரோஸ் , அல்-கூப்ஸ் அல்-ஹஃபி , பாப்லோ நெரூதா , விக்தோர் ஹாரா ஆகியோரைப்பற்றி பேசவோ  அல்ல. யாரையாவது சந்த்திதால் டீ வாங்கி தருவார்களே என்பதற்காக.

இப்படி  நான் இருந்தாலும் இன்னும் பல ஊர்களுக்கு என்னை யாரும் அழைத்து செல்லவில்லை. என்ன செய்வது என இருப்பதை வைத்து மேனேஜ் செய்து வருகிறேன். அது இல்லாட்டி இது என்பது என் பாலிசி. அதிகம் அலட்டினால் ஆபத்து என்பதை இந்த கதை மூலம் தெரிந்து கொண்டேன்,

***********************************************************************************************8

ஒரு சிறுவன்  மீது ஒரு கற்பழிப்பு கேஸ் நடந்தது. கோர்ட்டில் அந்த பையனின் வக்கீல் அவன் மேட்டரை கையில் பிடித்துக்கொண்டு, நீதிபதியிடம் அய்யா இந்த தம்மாதூண்டு மேட்டரை வைத்து கொண்டா கற்பழிப்பு பண்ண முடியும்ன்னு வாதம் பண்ணி கொண்டு இருந்தாள்.  இந்த பையன் வக்கீலிடம் சொன்னான் : ”மேடம் மெதுவா பண்ணுங்க. இல்லை என்றால் நம் கேஸ் தோத்து போய் விடும்.”

******************************************************************************************

இருந்தாலும் என் எழுத்து சேவையை பாராடி சிலர் விருந்து வைப்பதுண்டு . இப்படி நண்பன் ஆனவன் தான் கில்மா ராஜன். ஆள் பல கில்மா வேலைகளில் கில்லாடி. அவன் எனக்கு பல உதவிகள் செய்து இருக்கிறான். என்ன உதவி ? சொல்கிறேன்.

அவன் செய்த உதவி எப்படிப்பட்டது என்றால் அவன் டீ வாங்கி தந்து இருக்கிறான். அவனை சந்திதபோது தன் அறைக்கு அழைத்து சென்றான். உனக்கு தரபோகும் டீ யில் வழக்கமாக பயன்படுத்தப்படும் மாட்டுப்பால் இருக்காது என்றான். எனக்கு தூக்கிவாரிபோட்டது. அப்படியென்றால் வேறு என்ன பால்? அவனோ கில்மா பேர்வழி . திகிலுடனும் ஆவலுடனும் அவனை பார்த்தேன்.

அவன் தெருவில் இருந்த வீனாகிப்போன சில செடிகளை பறித்து வந்தான். அதன் இலைகளை கிள்ளினால் பால் போன்ற திரவம் வடிந்தது. அதை பயன்படுத்தி டீ ரெடி செய்தான் அவன்.

“ அட பிச்சைக்கார நாயே “ என மனதில் நினைத்தாலும், பசி வெட்கத்தை வென்றது . அதை குடித்து தொலைத்து விட்டு வந்தேன். இந்த டெக்னிக்கை அன்றுதான் முதலில் பார்த்தேன்.

அன்று ஆரம்பித்தது தலைவலி.. தினமும் போன் செய்து , அன்று சாப்பிட்ட டீ எப்படி இருந்தது என கேட்டு டார்ச்சர் செய்ய ஆரம்பித்தான். இல்லை என்றால் மிஸ்ஸ்ட் கால் கொடுப்பான். நான் பேசினாலும் அதே புராணம் பாடுவான்.

தம்பி, ஒருவனை டார்ச்சர் செய்ய வேண்டுமானால், சொந்த காசில் போன் செய்து டார்ச்சர் செய். மிஸ்ட் கால் கொடுத்து அவன் காசில் அவனுக்கே சூனியம் வைப்பது அயோக்கியத்தனம் .

இவனை மாதிரி ஆட்களை எல்லாம் என்னோடு ஏன் கூட்டு சேர்க்கிறாய் ஆண்டவா என முறையிட்டேன்.. 

ஆனால் என் முறையிட்டை கடவுள் கேட்கவில்லை.

சில முறையீடுகள்  நிராகரிக்கப்பட காரணங்கள் இருக்கலாம் , இந்த பின்வரும் சம்பவத்தை போல.. 

ஒருவர் ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பித்தார். விண்ணப்பம் நிராகரிக்கப்ட்டது . அவர் யார் என நீங்களே கண்டு பிடித்து கொள்ளுங்கள்.

*******************************************************************************************************************

ஊதிய உயர்வு கோரும் மனு:

அனுப்புனர் : ******

பொருள்   : ஊதிய உயர்வு

அன்புள்ள ஐயா,

கீழ்காணும் காரனங்களால் ஊதிய உயர்வு தேவை

1. நான் உட்கார்ந்து பொழுதைக் கழிக்காமல், உடல் உழைப்பு செய்கிறேன்.

2. சமயங்களில் யாரையும் எதிர்பார்க்காமல் நானே பணியை முடிப்பேன்.

3எல்லோரும் தண்ணீ போட்டு விட்டு ஆடுவார்கள். நான் ஆடிவிட்டுதான் தன்ணீ பொடுவேன்
4. நான் மிக ஆழமான இடத்தில் வேலை செய்கிறேன்.
5. நான் தலைகுப்புற நுழைந்து வேலை செய்யவேண்டியுள்ளது.
6. எனக்கு வாரவிடுமுறையோ, பண்டிகை விடுமுறையோ வேறு பொது விடுமுறையோ கிடையாது.
7. நான் எப்போதும் ஈரமாக உள்ள சூழ்நிலையில் வேலை செய்ய வேண்டியுள்ளது.
8. நான் வேலை செய்யுமிடம் எப்போதும் இருட்டாகவும் காற்றோட்டமில்லாமலும் தான் இருக்கும்.
9. நான் மிக வெப்பமான பகுதியில் வேலை செய்கிறேன்.
10. நான் பணிபுரியும் இடம் தொற்றுவியாதிகள் எளிதில் பரவக் கூடிய இடம்.
11. சிலநாட்களில் இருமுறை மும்முறைகூடப் பணிசெய்ய அழைக்கப் படுகிறேன்.

இவற்றை கருத்தில் கொண்டு எனக்கு கணிசமாக ஊதிய உயர்வு வழங்கவும்.
தங்கள் உண்மையான ஊழியன்
***********.
*****************************************************

அன்புள்ள மனுதாரருக்கு ,

ஊதிய உயர்வு மனு நிராகரிக்கப் படுகிறது. ஏனெனில்:
1. நீ என்றைக்கும் தொடர்ந்து எட்டு மணி நேரம் பணியில் இருப்பதில்லை.
2. சிறிது நேரம் பணிசெய்தபின் துவண்டு படுத்துக் கொள்கிறாய். பிறகு உன்னை பலத்த முயற்சிக்குப் பிறகுதான் பணிக்குத் தயார்செய்ய முடிகிறது.
3. நீ எல்லா நேரத்திலும் நிர்வாகம் தரும் வேலையைச் செய்வதில்லை. சில சமயம் இங்கு உன் பணிக்காக அர்ப்பணிக்க வேண்டிய உழைப்பையும் சக்தியையும் ஏதோ கைத்தொழில் செய்து அல்லது வேறு கம்பெனிகளில் ரகசியமாகப் பணிசெய்து விரயமாக்குகிறாய் என அறிகிறோம்
4. உனக்காக நிர்ணயிக்கப் பட்ட பணியிடம் தவிர வேறு இடங்களுக்கும் — அந்த இடங்கள் எச்சில், அல்லது மலம் படர்ந்த பகுதிகளாயினும் அல்லது மலைப்பிரதேசமாயினும் — அவ்வப்போது சென்றுவர விரும்புகிறாய்.
5. நீ பல நேரங்களில் சுயமுயற்சியுடன் பணி செய்யாமல், உன்னைத் தட்டிகொடுத்து தாஜா செய்தால் தான் வேலைக்குத் தயாராகிறாய்.
6. நீ வேலைசெய்த இடத்தை பணிமுடிந்ததும் சுத்தமாக விடாமல், சளி போல எதையோ சிந்திவிட்டு வெளியேறுகிறாய்.
7. பணிசெய்யும் எல்லா நேரங்களிலும் தொழிலுக்குரிய ஹெல்மெட் அணிதல் போன்ற பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை.
8. சில நேரங்களில் பாதிவேலை செய்யும்போதே மெல்லக் கழட்டிக்கொண்டு போய்விடுகிறாய்
9. நிர்வாகம் எதிர்பார்க்கும் 65 வயது வரையில் நீ பணியிலிருப்பாயா, அல்லது இயலாமை ஒய்வு பெற்றுக் கொள்வாயா என்பது நிச்சயமில்லை. ஏனெனில் இப்போதே தேவைப்படும்போதுதொடர்ந்து இரண்டு ஷிஃப்ட் பணிசெய்ய இயலாமல் சோர்ந்துவிடுகிறாய்..
10. எப்போது வேலைக்கு வரும்போதும் பணிமுடிந்து போகும்போதும் என்னவோ இரண்டு கனமான பைகளை தூக்கிக்கொண்டு திரிகிறாய் – அவற்றுள் என்ன மர்மம் பொதிந்துள்ளதோ என ஐயம் எழுகிறது.
இந்த காரணங்களால் இந்த ஊதிய உயர்வு மனு நிராகரிக்கப் படுகிறது.

ஒப்பம் , நிர்வாகி

*****************************************************************************************************************

இதே போல என் முறையீட்டையும் கடவுள் நிராகரித்து விட்டார். அதே கில்மா ராஜனிடம் உதவி கேட்க வேண்டிய நிலை வந்தது..

அன்று ரூமில் தனியாக இருந்தேன். பலான படம் பார்த்து விட்டு ஒரு பதிவிடலாம் என நினைத்தேன். இலக்கிய பணியும் முடியும். என் பணியும் முடியும் என்று ஆசை.

ஆசைப்பட்டதில் தவறில்லை. ஆனால் நானே போய் சி டி வாங்கி இருந்திருக்க வேண்டும். அங்குதான் விதி விளையாடியது.

கடைக்கு போக சோம்பல் . எனவே கில்மாவிடம் சொல்லி சி டி வாங்கி வர சொன்னேன். அப்போது பிடித்தது சனி.

இதோ கடைக்கு போகிறேன். இதோ வாங்கி விட்டேன். இதோ என் டி வியில் போட்டு செக் செய்கிறேன். முதல் காட்சி. அடேங்கப்பா… பெரிய்ய்ய்ய்ய ……    வீடு. அதற்குள் என ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்க ஆரம்பித்தான். அட பாவி. இதை கேட்டால் படம் பார்க்கும் எஃபக்ட் இப்போதே கிடைத்து விடுமே.. படம் பார்க்கும் தேவையே இல்லாமல் போய் விடுமே என்ற என் தவிப்பை அவன் உணரவில்லை.

கடைசியில் ஒரு பையில் போட்டு எடுத்து வந்தான். என்னிடம் கொடுத்துவிட்டு, இதில் என்ன இருக்கிறது என்பது ரகசியம். யாரிடமும் சொல்ல வேண்டாம். அடித்து கூட கெட்பார்கள். சொல்லிவிட வேண்டாம் என எச்சரித்தான்.

ஐயா, சி டி என்பது பார்ப்பதற்காகத்தான் .இது என்ன ரகசியம். எனக்கு பயங்க்ரகோபம்..

அதன் பின் படம் பார்த்து பதிவும் எழுதினேன். எப்போதும்  படம் பார்த்து பதிவு எழுதினால் , படத்துக்கு பைனான்ஸ் செய்பவர்களுக்கு நன்றி சொல்வது வழக்கம். ஆனால் அந்த பதிவில் கிறக்கத்தில் இருந்த்ததால் அவன் பெயரை எழுதவில்லை.

அதை படித்து விட்டு குறுன்செய்தி அனுப்பினான். “ I am exremly hurt. more than me ms.shakeela. anyway all the worst “ இதை படித்து விட்டு எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவன் புண்பட்டால் நியாயம். ஷகீலா ஏன் புண்பட்டார். பெரிய மனது உடையவராயிற்றே அவர்,

அவனுக்கு போன் போட்டேன். அவ்வலவுதான். ஓ ஓ ஓ ஓ ஓ என ஒப்பாரி வைக்க ஆரம்பித்தான். திடுக்கிட்டு போனேன். கொஞ்ச நேரத்தில் பாலன்ஸ் இல்லாமல் லைன் கட்டாகி விட்டது. அந்த ஒப்பாரிக்கு இடையில் அவன் சொன்ன விஷயம் இதுதான்.

அவன் பெயரை பதிவில் எழுதாததால் ஷக்கீலா மனம் உடைந்து விட்டாராம்.

பாருங்கள். தேவையில்லாமல் ஷக்கீலாவை இதில் இழுக்கிறான். அவர் என் பதிவை படித்து விட்டு இவனிடம் அழுதாராம். இதை நான் நம்ப வேண்டாம்.

இப்படி பட்டவர்கள் இருப்பதால்தான் பதிவுலகம் கண்ணிர் வடிக்கிறது.

ஆனால் இதை கண்டித்து எழுதினால் என்னை திட்டுகிறார்கள்.

அன்று ஒருவர் என்னிடம் வந்தார் .. சொந்தமாக வலை பூ வைத்து இருக்கிறீர்களாமே என்றார்.

ஆமாம் என்றேன் பெருமையாக..

ஒரு முழம் எவ்வளவு என்றார் அவர். அது என்ன மல்லி பூ வா?

இப்படிப்பட்டவர்களை திட்டாமல் கொஞ்சவா முடியும்..

இன்னொருவர் வந்து பத்திரம் எழுதிதாருங்கள் என ஊரில் இருந்து புறப்பட்டு வந்து விட்டார்.

பத்திர பதிவருக்கும், வலைப்பதிவருக்கும் வித்தியாசம் தெரியாதவர்..

ஏற்கன்வே பதிவுலகம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிரது. இதில் இப்படிப்பட்ட்வர்கள் வேறு வந்து சேர்ந்தால் இலக்கியம் என்ன ஆவது?

எழுத்தாளன் என்றால் இளித்த்வாயன் என நினைக்கிறார்கள்..

*********************************************************************************************************************

ஒரு நாள் ராத்திரி அவள்  வீட்டுக்கு வெளியே காத்து
வாங்க வந்தாள். அரையிருட்டில், நாலடி உயரத்தில் ஒரு கோரமான உருவத்தை கண்டாள். “நீ பூதம் தானே? ” என்று கேட்டாள். பூதமும் ஆமாம் என்று ஒப்புக் கொண்டது. “உன்னை நான் பார்த்துட்டேன், எனக்கு மூணு வரம் வேணும்! ” “சரி, கேளுங்கள் எஜமானியே” என்றது பூதம்.
அவளும் யோசித்து “மொதல்ல எனக்கு ஒரு அரண்மனை வேணும்” என்றாள். பூதம் “அப்படியே ஆகட்டும் எஜமானியே” என்றது. “அடுத்து 10 கோடி ரூபாய் பணம் வேணும்” என்றாள். பூதம் “அப்படியே ஆகட்டும் எஜமானியே” என்றது. “மூணாவது எனக்கு அம்பது ஏக்கர் நிலம் வேணும்” என்றாள். பூதம் “அப்படியே
ஆகட்டும் எஜமானியே, ஆனால் ஒரு விஷயம், இந்த ஆசைகள் நிறைவேற வேண்டும் என்றால், இன்று இரவு முழுதும் என்னுடன் நீங்கள் இனபமாக இருக்க வேண்டும் ” என்றது.
அவளும்  கிடைக்கப் போகும் வரங்களுக்காக ஒப்புக் கொண்டாள். பூதம் ராத்திரி முழுசும். அனுபவைத்து  விடியற்காலையில் அந்த குள்ள உருவம் அவளை எழுப்பியது.
அது “உன் வயசு என்ன ?” என்ன கேட்டது. அவள், “எனக்கு 27 வயசு ஆச்சு ” என்றாள்.

“27வயசாச்சு, இன்னுமா பூதம், பேய்ன்னு எல்லாம் நம்பறே!”

1 comment:

  1. சிரிப்பு சிரிப்பா வருது தல .......செக்ஸ் ஜோக் தான் என்றாலும் அனைத்தும் ரசிக்கும் படி எழுதி உள்ளது உங்கள் தனி திறமை ....

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா